கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி

கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி

சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டிசென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப்…

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 18.

       மிகுந்த பரபரப்புடனும் கொந்தளிப்புடனும் கிஷன் தாஸ் மீரா பாய் கண்ணாடித் தொழிற்சாலையில் மேலாளர் சேகரின் அறைக்குள் நுழைகிறார். அவரைக் கண்ட கணமே சேகர் எழுந்து நிற்கிறார். “குட் மார்னிங், சர்!” என்று சொல்லும் சேகரை நோக்கிப் பதிலுக்குத் தலை…

களிமண் பட்டாம்பூச்சிகள்

தங்கமணிக்கு வயிறு பெருத்துக்கொண்டே போனது. எப்போது வேண்டுமானாலும் பிரசவித்து விடலாம் என்பது போல் பயம் வந்தது கோபிநாத்திற்கு. வலி வந்து விட்டால் பழையனூரில் இருக்கும் ஏதாவது மருத்துவமனையில் சேர்த்து விடலாம் என்று நினைத்திருந்தான். ஆனால் வலி வருவதற்கான எந்த அடையாளமும் தங்கமணியிடம்…

உலக சுற்றுச்சூழல் தினம் விழா

சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் , திருப்பூர் ---------------------------------------------------------------- உலக சுற்றுச்சூழல் தினம் விழா ஞாயிறு மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் தலைமை:கலாமணி கணேசன், சக்தி மகளிர்…

சூரிய குடும்பத்தில் புளுடோவுக்கு அப்பால் பூமி வடிவில் பத்தாவது கோள் ஒன்று ஒளிந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது

சூரிய குடும்பத்தின் புறக்கோளாய்ச் சுற்றும் புதிய கோள் பத்து ஒளிந்து திரிவது உறுதி செய்யப் படுகிறது  ! ஒன்பதாம் கோள் இருப்பதைச் சென்ற ஆண்டு கண்டார் ! கியூப்பர் வளைய அண்டங்கள் . குளிர்ந்து போனவை. கியூப்பர் வளைய அண்டங்கள் சூரியனைச்…
தலித்துகள் உயர்பதவிகளுக்கு வருவதால் தலித்மக்களின் பிரச்சனை தீர்ந்துவிடுமா?

தலித்துகள் உயர்பதவிகளுக்கு வருவதால் தலித்மக்களின் பிரச்சனை தீர்ந்துவிடுமா?

மணிகண்டன் ராஜேந்திரன்   70 ஆண்டு சுகந்திர இந்தியாவில் எத்தனையோ சமூகத்தை சார்ந்த ஆளுமைகள், பிரதமராகவும், குடியரசு தலைவராகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளாவும், ராணுவ தளபதிகளாகவும்  இருந்துள்ளனர்..ஆனால் இந்த பதவிகளுக்கு தலித் ஒருவர் நியமிக்கபட்டாலோ அல்லது பரிந்துரைக்கபட்டாலோ அதுநாடு முழுவதும் பெரிய பரபரப்புகளையும்…

தொடுவானம் 175. நண்பர்கள் கூடினால் ….

ஜோகூர் பேருந்து நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் விரைவு பேருந்தில் ஏறினேன். அது முக்கால் மணி நேர பிரயாணத்தில் சிங்கப்பூர் குயீன்ஸ் ஸ்ட்ரீட் சென்றடைந்தது. அங்கு கோவிந்தசாமி காத்திருந்தான். அவன் முன்புபோலவே ஒல்லியாக இருந்தான். தோற்றத்தில் கொஞ்சமும் மாற்றம் இல்லை. அவன் ஹெண்டர்சன்…
சிறுகதைப் போட்டி

சிறுகதைப் போட்டி

மதிப்பிற்குரிய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். வழக்கம்போலவே இந்த வருடமும் சிறுகதைப் போட்டி ஏற்பாடு செய்துள்ளோம். போட்டிக்கான கீழ்க்காணும் விபரங்களை வெளியிட்டு உதவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன், ம.காமுத்துரை

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++++++ [79] அடுத்த குடம் சொல்லும், பெருமூச்சு விட்டு புறக்கணிப் பாகி காய்ந்து போச்சு என் களிமண்; ஆயினும்…

அருணா சுப்ரமணியன் –

அருணா சுப்ரமணியன் மறந்த வரம்   இதமாய் வருடுது காற்று இன்பத் தேனாய்  பாயுது குருவிகளின் கொஞ்சல் குதித்து ஓடும் அணிலின் துள்ளலில் அத்தனை குதூகலம் பூக்களின் வண்ணங்கள் கண்களை குளிர்வித்தன நடைப்பயிற்சியின் ஒவ்வொரு சுற்றிலும் என்னை நோக்கி வீசப்பட்ட குழந்தையின் சிரிப்புகளை பத்திரமாய்ச் சேகரித்தேன்…