Posted inஅரசியல் சமூகம்
“நீட்”டாய் தெரியும் அசிங்கங்கள்…
குமரன் "நீதி உயர்ந்த மதி கல்வி" என்று பாடியவனின் இறுதி யாத்திரையில் பத்து பேர் கூட கலந்து கொள்ளாத அளவு பக்குவம் பெற்ற பெருமைமிகு தமிழினம் இல்லையா நாம்? நமக்கு வாய்க்கும் கல்விக் கொள்கைகளின் லட்சணமும் அதற்குத் தகுந்தாற் போல் தான்…