மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தீ விபத்து:  தமிழக அரசின் கடமையும் தமிழ் ஹிந்துக்களின் பொறுப்பும்

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தீ விபத்து: தமிழக அரசின் கடமையும் தமிழ் ஹிந்துக்களின் பொறுப்பும்

   பி.ஆர்.ஹரன்   இம்மாதம் முதல் வெள்ளிக்கிழமை (02.02.2018) அன்று இரவு உணவு அருந்திவிட்டு உறங்கப்போவதற்கு முன்னால் தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பயங்கரமான அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். பழம்பெருமை வாய்ந்த மதுரை மீனக்ஷி அம்மன் கோவிலில் கிழக்கு வாசலுக்குள் இருக்கும் வீரவசந்தராய…
மறைந்துவரும் கடிதக்கலை!?  காலமாற்றத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும்

மறைந்துவரும் கடிதக்கலை!? காலமாற்றத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும்

முருகபூபதி- அவுஸ்திரேலியா மின்னஞ்சல், ஸ்கைப், டுவிட்டர், எஸ். எம். எஸ். , வைபர், வாட்ஸ்அப் அறிமுகமானதன் பின்னர் கடிதம் எழுதுவதே அரிதாகிவிட்டது. இவை அண்ணன் தம்பிகள் போன்று அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள். தற்காலத்தில் படிவங்களையும் ஒன்லைனில் பூர்த்திசெய்து அனுப்பமுடிந்திருப்பதனால் அதிலும் பேனைக்கு…

தொடுவானம் 209. நண்பர்கள பலவிதம்.

டாக்டர் ஜி. ஜான்சன் 209. நண்பர்கள பலவிதம். புதிதாக பல நண்பர்கள் கிடைத்தனர். இவர்கள் நோயாளிகளாக பழக்கமாகி அடிக்கடி வரலாயினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இருந்தனர். சிலர் அரசியல்வாதிகள். சிலர் இலக்கியவாதிகள். . திருக்கோஷ்டியூரிலிருந்து எஸ்.எஸ்,தென்னரசு வருவார். அவர் பசும்பொன் மாவட்ட தி.மு.க.…

ஞானரதமும் வாக்குமூலமும்

சுயாந்தன் எனக்குத் தெரிந்த பாட்டி ஒராள் இருந்தார் அவரும் நகுலனைப்போல தாயுமானவர் பாடல்கள், ஆழ்வார் பாசுரம் என்று சதா பாடியபடி இருப்பார். அப்போது எனக்குப் புரியவில்லை. எதற்கு இவர் இப்படி இந்த வயதில் உளறுகிறார் என்று கடந்து போய்விடுவேன். நான் அடிக்கடி…

தூக்கமின்மை

டாக்டர் ஜி. ஜான்சன் தூக்கம் உடல் நலத்துக்கு இன்றியமையாதது. இரவில் போதுமான தூக்கம் இல்லையேல் காலையில் சோர்வும் , கவனக் குறைவும் வேலையைப் பாதிக்கும். தொடர்ந்து தூக்கம் இல்லையேல் தலைவலியும் உடல் நலக் குறைவும் உண்டாகும். குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு…

நூல்கள் வெளியீடு:

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * பிப்ரவரி மாதக்கூட்டம் .11 /2/18 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்.,நடைபெற்றது . 3 நூல்கள் வெளியீடப்பட்டன : *. சுப்ரபாரதிமணியனின்…

இரண்டாவது கதவு !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் பொய்த்துப் போகும் வானிலை அறிவிப்பு வேலை கிடக்காமல் போன நேர்காணல் பிரசுரமாகாத கதை படிக்காத பிள்ளை தந்தையை அடிக்கும் மகன் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் போட்டுப் போகும் தாய் வீண் செலவு வைக்கும் மருத்துவர் விருதே பெறாத இலக்கியவாதி…

மூன்று கவிதைகள்

  சு. இராமகோபால்   தணிப்பு   குளிர்ப்பருவ நெருப்புக் கோழி கால்களில் பத்துக் கொப்பரைகள் கவிதை தாலாட்டு   இது சொல்கிறது என்ன     வழிப்போக்குகளாக இருந்து விடுவது மிகுந்த மகிழ்ச்சி புலப்படும் தொடக்கத்தில் தெரியாமல் சிம்மாசனத்தில் சடங்குச்…

27 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!   கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய்…

ஆதவனும் பெண்களும்: சில குறிப்புகள்

சுயாந்தன் பெண்களைப் பற்றிப் பல எழுத்தாளர்கள் பலவிதமாக எழுதியுள்ளனர். ஜெயமோகன் போல யாருமே பெண்களைப் பற்றி எழுதியதில்லை என்று அண்மையில் சில பிரச்சாரங்களை அவரின் ரசிகர்கள் செய்தனர். ஆனால் ஜெயமோகனுக்கு ஈடாக அல்லது மேலாக பெண்கள் மீது அதிக புரிதலைக் கொண்ட…