”பாவண்ணனைப் பாராட்டுவோம்”  விழா – நாள்: 26.05.2018 சனிக்கிழமை

”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா – நாள்: 26.05.2018 சனிக்கிழமை

அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின்…
உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 6 – காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 6 – காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்

                                        அழகர்சாமி சக்திவேல் காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ் (Gods and Monsters) என்ற இந்த…

ஈரமனம் !

  சரஸ்வதி தோட்டம் வளைவில் சில நாட்களாக பச்சைநிற விளிம்பு உயர்ந்த பிளாஸ்டிக் செவ்வகத் தட்டு இருக்கிறது அதில் தண்ணீரோ பாலோ நிரம்பியிருக்கிறது சில நேரங்களில் சில ரொட்டித்துண்டுகள் தரையில் கிடக்கின்றன தெரு நாய்களும் சில பறவைகளும் பயன் கொள்கின்றன அந்த…

கவிதைகள்

வான்மதி செந்தில்வாணன் 1. எல்லாமும் போய்விட்டது. கடைசியாய் எனக்கென எஞ்சியிருப்பது  துண்டுபீடி மட்டுமே. எவரேனும் ஓசி தீப்பெட்டி தந்தால் சற்று உபயோகமாய் இருக்கும். ஏனெனில் பீடி பற்றவைக்கலாம், பீடிக்கடையையோ அல்லது எதுவுமே புகைக்கத்தராத வெற்று நாளையோ ஒரு பிரார்த்தனையுடன் கொளுத்தலாம். 2.…

கொங்குநாட்டின் பெருமையைப் பறைசாற்றும் துடும்பாட்டம்

  முனைவர் ச.கலைவாணி உதவிப்பேராசிரியர் தமிழ் ஆய்வியல் துறை மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி   அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர் கேட்போர் மனத்தில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பண்பாட்டுச்…

சிறுபாணாற்றுப்படையில் பாணர்களின் வறுமைநிலை

முனைவர் இரா.முரளி கிருட்டினன் (தமிழாய்வுத்துறை, உதவிப் பேராசிரியர், தூய வளனார் கல்லூரி,                                            திருச்சிராப்பள்ளி-2.) முன்னுரை சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தமிழ் மொழியும், தமிழர் வாழ்வும் சிறந்து விளங்கியதைக் காணமுடிகின்றது.  பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இரண்டும் தமிழ்ச் சமுதாயத்தைப் படம் பிடித்துக்…

புரட்சி எழ வேண்டும் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++   புரட்சி எழ வேண்டும் என்று நீ முரசு கொட்டு கிறாய் ! உலகத்தை மாற்ற நாமெல்லாம் கலகம் செய்கிறோம் ! பரிணாம வளர்ச்சி அதுதான்…

தொடுவானம் 222. இரட்டைத் தோல்விகள்

          சிங்கப்பூர் சென்றேன். கவலைகளை  ஒரு புறம் வைத்துவிட்டு தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். கோவிந்தசாமி வீட்டில்தான் தங்க வேண்டும். அங்கு பன்னீர் நிச்சயம் வந்துவிடுவான். கோவிந்தசாமியே அவனைக் கூப்பிடுவான். என்னுடன் தனியாக இருக்க அவனுக்கு…

மருத்துவக் கட்டுரை சிறுநீர்ப்பாதை தொற்று

  சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் சுரந்து சிறுநீரகக் குழாய்களின் வழியாக  சிறுநீர்ப் பையில் வந்து சேர்ந்தபின் வெளியேறுகிறது. இதில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் கிருமித் தோற்று உண்டாகலாம்.  இது இரு பாலரிடையேயும் காணப்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களிடம் இது அதிகம் காணப்படும். ஆண்களை…