அன்னாய் வாழி பத்து

ஐங்குறு நூறு------குறிஞ்சி .மலையும் மலைசார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இங்கு வாழ்பவர் குறவர் மற்றும் குறத்தியர் எனப்படுவர். வேட்டையாடுதலும் தேனெடுத்தலும் இவர்கள் தொழிலாகும். ஐங்குறுநூற்றில் குறிஞ்சிப்பகுதியைப் பாடியவர் கபிலர் ஆவார் குறிஞ்சிக்குக் கபிலர் என்றே இவரைச் சிறப்பித்துக் கூறுவர். சங்க நூல்களில்…

எனக்கோர் இடமுண்டு !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ++++++++++++   அதோ ! அங்கோர்  இடமுண்டு ! அங்கே நான் போவ துண்டு இதயம் ஒடியும் போது, சிரம்  தாழும் போது, என் மனக் கோட்டை அது !   காலம் காத்திருப்ப…

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    வரலாறு   ‘ சில தலைகள் எப்போதும் கைவசம் தேவை. குட்டக் குட்டக் குனியவைக்க; பட்டப்பகற்கொலைகொள்ளைக் கெல்லாம் பொறுப்பேற்கச் செய்ய; தட்டுவதாலேயே தன் கையை மோதிரக்கையாக்கிக்கொள்ள; தன் முதலாளித்துவத்தை சாதுர்யமாய் மனிதநேயவிரிப்பின் கீழ் தள்ள; சரித்திரக் குற்றவாளியாக்கி சரேலென்று…

‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    அவள் அழுதுகொண்டிருக்கிறாள் அந்த நள்ளிரவில் அவள் அழும் விசும்பலொலி கேட்டு கூட்டம் கூடிவிட்டது. ஆச்சரியத்துடன் சிலர்; அனுதாபத்துடன் சிலர்; அக்கறையுடன் சிலர்; சுடச்சுடச் செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் சிலர்; தேர் சரிந்த பீதியில் சிலர்; பாதி புரிந்தும் புரியாமலுமாய்…

இந்தியாவில் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி உற்பத்தி பொறியியல் சாதனப் பராமரிப்பில் சவாலான இழப்பு இடர்ப்பாடுகள்

  Posted on August 25, 2018 1 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     ++++++++++++ சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப்…

மருத்துவக் கட்டுரை – தன்மைய நோய் AUTISM

            இப்போது பல பிள்ளைகள்  " ஆட்டிசம் "  என்னும் குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர்.  இதை தமிழில் தற்சிந்தனை நோய், தன்மயம், தான்தோன்றி, தற்போக்கு என்றெல்லாம் மொழிபெயர்த்துள்ளனர். நான்  இதை தன்மைய நோய் என்றே அழைக்க விரும்புகிறேன்.…
தொடுவானம்      237. சூழ்நிலைக் கைதி

தொடுவானம் 237. சூழ்நிலைக் கைதி

          புதிய ஆரோக்கியநாதர் ஆலயத்தை சிறப்புடன் திறந்துவிட்டோம். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஆராதனைக்கு உற்சாகத்துடன் சென்று வந்தேன். இனிமேல் நான் வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தவறாமல் ஆலயம் செல்லவேண்டும். உண்டியல் எடுப்பதோடு ஆராதனை முடிந்தபின்பு உண்டியலை…