Posted inகவிதைகள்
சமகாலங்கள்
ப.தனஞ்ஜெயன். நேற்றை செய்திகளை கேள்விபட்டததிலேயே நகர்ந்த நாட்களை உடைத்து சென்றதுஇந்தமாதம்அனைவருக்கும் அப்படியே அறிவியலை சேர்த்துவிட்டதுநுண்கிருமிகளின் போராட்டம் முடிந்ததுஎன கதைகள் கேட்டதுண்டு.எப்பொழுதோ புதைந்து நின்றுகொடிய நுண்கிருமிகள்மனிதர்களை அசைத்து பார்க்கிறதுஇன்றைய பொழுதில்வாழ்வின் போரட்டங்களை கட்டமைப்பில்எதிர்கொண்டான் மனிதன்மனதோடு மோதிக்கொண்டு மனிதர்களை எழுப்பிகொண்டிருக்கிறான்சுவரோடு போராடி வீடுகளை எழுப்பி…