தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்  –  -9 குளிர், 10 வேண்டாம் பூசனி

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி

ஸிந்துஜா  தி.ஜா.வின் பேரிளம் பெண்கள் ! - 9 குளிர், 10 வேண்டாம் பூசனி   தி. ஜானகிராமனின் இளம்பெண்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். அவர்கள் ஆண் எழுத்தாளர்களின் புளகாங்கிதங்களிலும் பெண் எழுத்தாளர்களின் ஆற்றாமைகளிலும் பரவிக் கிடப்பவர்கள். அதனால் இங்கே பார்க்கப்படப் போவது…
செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை

   திருமணத்துக்கு அழைக்கத் திலகவதியுடன் அவளது பையன் முத்து, மருமகள் சித்ரா, பேரன் என்று சிரிப்பும் கூச்சலுமாக உள்ளே வந்தார்கள்.  அனைவரும்  சாரங்கபாணியையும், நாகலட்சுமியையும் கீழே விழுந்து வணங்கினார்கள்.  "புவனத்துக்குக் கலியாணம். போன மாசமே உங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் மாமா. நீங்க ரெண்டு பேரும் அவசியம் முன்னாடியே…

கவிதை

முல்லைஅமுதன் என் வீதி அழகானதாய் இருந்தது.அழகிய மரங்கள்குழந்தைகளுடன்குதுகலமாய் கதை பேசி குதூகலிக்கும்.பதிவாய் கட்டப்பட்ட மதில்கள்இளைஞர்களின் சொர்க்கபூமி.சத்தமாய் பேசியபடிசந்தைக்குப்போகும்  மனிதர்கள்.காற்றுப்போன மிதிவண்டியைமுகம் சுழித்தபடி உருட்டிச்செல்லும் சிறுமி..அடுத்த வீடுகளில்தண்ணீர் அள்ளச்செல்லும் பாக்கியக்கா.வேலியில்தொங்கும் பூவரசம் இலையைப்பிடுங்கி மீன் வாங்கும் மாமிகள்.தூரத்தே மெல்லியதாய் ஒலிக்கும்வேலாயுதம் மாஸ்டரின்சங்கீதக் குரல்கள்.மிதிவண்டி…
நகுலனிடமிருந்து வந்த கடிதம்

நகுலனிடமிருந்து வந்த கடிதம்

01.09.2020       அழகியசிங்கர்     ஒரு நாள் நகுலனிடமிருந்து கடிதமொன்று வந்தது. எனக்கு ஆச்சரியம்.  கடிதத்தில்,  ' இனிமேல் எனக்குப் பத்திரிகை, புத்தகங்கள் அனுப்பாதீர்கள். நான் காத்துக் கொண்டிருக்கிறேன்,' என்று எழுதி  இருந்தார்.  நகுலன் கையெழுத்து சிலசமயம் புரியும், சிலசமயம்…
அயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய  இரு நூல்களை முன் வைத்து …

அயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …

1.அயலக இலக்கியம் : சிங்கப்பூர் நாவல்   சுப்ரபாரதிமணியன் மரயானை:  சித்துராஜ் பொன்ராஜ் நாவல் ஏறத்தாழ மூன்று  முதியோர்களை பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். ஒருவர் சுகவனம் என்ற பள்ளி ஆசிரியராக இருந்தவர். இன்னொருவர் சோமசுந்தரம் என்ற கொஞ்சம் வசதியான தமிழர். இன்னொருவர் சீனக்காரர் .பள்ளி…

கோவர்த்தமென்னும் கொற்றக் குடை

                                                         மழைக்காலங்களில் மழையில் நனையா மலிருக்க நாம் குடை பிடித்துக் கொள்கிறோம் அவை பல வண் ணங்களிலும் பல அளவுகளிலும் இருப்பதைக் காணலாம். கறுப்பு, வெள்ளை, பல வண்ணப்பூக்கள் வரையப்பட்ட குடை பெண்களுக் கான குடை, ஆண்களூக்கான குடை, பட்டன்…

தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

                                                                                      பொய்கைசூழ் புகலிப் பெருந்தகை                         பொன்னி நாடு கடந்துபோய்                   வைகை சூழ்மதுரா புரித்திரு                         வால வாயை வணங்கியே.                 [171] [பொய்கை=குளம்; புகலி=சீர்காழி; பொன்னி=காவிரி; ஆலவாய்=மதுரை; ஆலம்=நஞ்சு]       திருக்குளங்கள் பல நிறைந்த சீர்காழிப் பதியில்…
ஆவி எதை தேடியது ?

ஆவி எதை தேடியது ?

நத்தை தனது ஓட்டையும்   பாம்பு தனது தோலையும் புதுப்பித்துக்கொள்வது போன்று,  அவுஸ்திரேலியர்களும்  தாங்கள் வாழும் வீட்டை  ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றிக்கொள்கிறார்கள்.  அதனால்  அவர்கள் வாழ்ந்த  வீடுகள்  ஏழு வருடங்களுக்கு ஒரு முறை விற்பனைச் சந்தைக்கு வரும்.  வயதானவர்கள்   பெரிய…

மீளாத துயரங்கள்

ப.தனஞ்ஜெயன் −−−−−−−−−−−−−−−−− தினமும் அழைக்காமலேயே தன்னை நிகழ்த்திக் கொள்கிறது மனிதர்கள் நிகழ்த்தும்  பயங்கரங்கள் நாம் எப்பொழுதும் சிந்தனையின் தர்க்கத்தில் தீர்ந்துபோகிறதும் அதற்குள் சாதுரியமாக  தன் வேலையை முடித்துவிட்டு அடுத்த இடம் நோக்கிச் சென்றுவிடுகிறது பயங்கரம் மனிதர்களின் குரல்கள் ஒடுங்கியும் ஓங்கியும் பிளவுபட்டு…

தொலைத்த கதை

விதையிலிருந்து பிறந்தோம் உமிகளைத் தொலைத்துவிட்டோம் நம் மரப்பாச்சி பொம்மைகளைக் கறையான் தின்றுவிட்டது மழலையைத் தொலைத்துவிட்டோம் புத்த்க மூட்டைகளில் நம் மயிலிறகைத் தொலைத்துவிட்டோம் ‘ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ராசா.......’ நாம் சொன்ன கதைகளின் ராசாராணிகள் எங்கோ அனாதைகளாய் அலைகிறார்கள் பாரம்பரியம்…