அஸ்திவாரம்

மு தனஞ்செழியன் “ஓடுரா...ஓடுரா.. இன்னைக்கு நம்மள பதம் பார்க்காமல் அது விடாது போலயெ” என்று பின்னங்கால் பிடறியில் பட தலைதெறிக்கும் அளவிற்கு ஓடிக்கொண்டிருந்தான் ராமு. அவனை ஒரு காவி நிற நாயொன்று துறத்தி  கொண்டிருந்த்து. மாலை நேரம் என்பதால் வீதிகள் அனைத்திலும்…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 23 கண்டாமணி

மார்க்கம் ஒரு இருபத்திஐந்து வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு மெஸ் நடத்துபவர். அவர் சாப்பாடு போடும் விதம் எப்படி? தெருவோடு போகிறவர்களுக்கு அவர் சாதம் போடும் ஓசையைக் கேட்டால் ஏதோ முறம் முறமாய் இலையில் சாதத்தைச் சரித்துக் கொட்டுகிற மாதிரி இருக்கும். மார்க்கம்…
அமரர்  “கலைஞன்” மாசிலாமணி – கலைஞன் பதிப்பகம்

அமரர் “கலைஞன்” மாசிலாமணி – கலைஞன் பதிப்பகம்

ஜோதிர்லதா கிரிஜா      நான் அறிந்த தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்களில் கலைஞன் பதிப்பகத்தைத் தோற்றுவித்த அமரர் “கலைஞன்” மாசிலாமணி அவர்கள் சற்றே வித்தியாசமானவர். சமுதாயப் பிரச்சினகள் பற்றிக் கவலைப்பட்டு அலசக்கூடியவராக அவர் இருந்துள்ளார்.      அவரை நான் சந்திக்க வாய்த்தது தற்செயலாகத்தான்.…
அனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம்

அனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம்

(அனார்)                               பேராசிரியர் எம். ஏ. நுஃமான்அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய  கலைச்சங்கம் நடத்தும் அனார் கவிதைகள் பற்றிய கலந்துரையாடலைத் தொடக்கிவைக்கும் முகமாக அனாரை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறு குறிப்பை அனுப்பிவைக்குமாறு நண்பர் நடேசன் என்னைக் கேட்டுக்கொண்டார். அனாருக்கு புதிதாக அறிமுகம்…

பதிவுகள்

  மஞ்சுளா என் கனவுக் கூட்டுக்குள்  வந்தடையும்  இரவுப் பறவைகளின் சிறகுகள்  விடிந்ததும் முறிந்து விடுகின்றன  அதிகாலைக் குளிரில்  நீளவானின் நிறம்  மெல்ல மாறி வருகிறது  கடமைகள் பூத்த பகல்  என்னை நகர்த்தி விட  அனிச்சையாக  உடல் வேகம் பெறுகிறது  தொடர்…

சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ் இன்று (13 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டது. இதழை இந்த முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/ உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: “கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”  ரா. கிரிதரன் எழுத்து பத்திரிக்கை – 1968 – தலையங்கம் – சி.சு.செல்லப்பா (மீள்பதிப்பு) ஓஸோன் அடுக்கில் ஓட்டை – ரவி நடராஜன் கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் கடலூர்…

தோள்வலியும் தோளழகும் – இலக்குவன்

                                                                            தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழி இவனாலேயே ஏற்பட்டது. இணை பிரியாமல் இருப்பவர்களை இராம லக்ஷ்மணன் போல் என்று சொல்வார்கள். இந்தத் தம்பி இல்லாவிட்டால் அந்த ராமனே இல்லை என்று கூடச் சொல்லலாம்! இராமகைங்கர்யத்தில் தன்னையே கரைததுக் கொண்ட அன்புத்…

என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!

  குரு அரவிந்தன் மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ்.  குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தவள், ‘செல்லக்குட்டி கண்ணா’ என்று குழந்தையின் கன்னத்தில் மெதுவாக முத்தம் ஒன்றைப் பதித்து விட்டுக்…

வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..!

குரு அரவிந்தன் அமீரா தூக்கத்தில் வீரிட்டபடி எழுந்தாள்.‘என்னம்மா என்னாச்சு கனவு கண்டியா?’ அருகே படுத்திருந்த தாய் அவளை அணைத்து ஆறதல் சொன்னாள். ‘டாட் சொன்ன சொல்லைக் காப்பாற்ற இல்லையேம்மா’ என்று சொல்லி விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத்…

எழுத்தின் உரசல்களும் பழுதின் காரணங்களும் – ப.க.பொன்னுசாமி அவர்களின் எழுத்து

                                   மு.கவியரசன்                                            முனைவர் பட்ட ஆய்வாளர்,                                            தமிழ்த்துறை,                                            தூய சவேரியார் கல்லூரி – தன்னாட்சி                                            பாளையங்கோட்டை, திருநெல்வேலி.                                                                                  7397164133 எழுத்து பல வகைப்படும். ஒவ்வொரு எழுத்தும் தனித்துவமாக விளங்குவதற்கு தனித்துவமான தன்மைகள் அதற்குள்…