Posted in

இதயத்தை திறந்து வை

This entry is part 6 of 20 in the series 19 ஜூலை 2020

கனவுகள் மெய்ப்பட உறவுகள் தள்ளிவை உறவுகள் மெய்ப்பட கரன்சியை சேர்த்து வை மனிதம் மெய்ப்பட மதங்களை கடந்து நில் இறைமை மெய்ப்பட … இதயத்தை திறந்து வைRead more

Posted in

அசுர வதம்

This entry is part 5 of 20 in the series 19 ஜூலை 2020

அசுரனைக் கொல்வதா அசுர வதம் அசுரன் கொல்வதும் அசுர வதம் நமக்கு அவன் செய்வது தவறு எனில் அவன் பார்வையில் நாம் … அசுர வதம்Read more

Posted in

யாம் பெறவே

This entry is part 4 of 20 in the series 19 ஜூலை 2020

          கௌசல்யா ரங்கநாதன்         ……… என் கணவர் பேச்சை கேட்டிருந்தால், இத்தகைய அவமானத்தை, தலைகுனிவை, நான் சம்பாதித்திருக்க வேண்டாம்தான். விதி … யாம் பெறவேRead more

Posted in

அவர்கள் இருக்க வேண்டுமே

This entry is part 3 of 20 in the series 19 ஜூலை 2020

“சாமி” என்று வாசலில் இருந்து குரல் கொடுத்தேன். யாரும் வரவில்லை. மீண்டும் கூப்பிட்டேன். முருகசாமியின் மனைவி அருணா வெளியில் வந்து, “வாங்கண்ணே” … அவர்கள் இருக்க வேண்டுமேRead more

Posted in

மாலு – சுப்ரபாரதிமணியன் நாவல் (விமர்சனம்)

This entry is part 2 of 20 in the series 19 ஜூலை 2020

மதுராந்தகன் — மாலு  சுப்ரபாரதிமணியன் நாவல்  இரண்டாம் பதிப்பு பொன்னுலகம் பதிப்பகம் திருப்பூர் —  இந்த நாவலை கையில் எடுக்கும்போது மாலு எனும் தலைப்பு ஏதாவது பெண்ணின் பெயராக இருக்கும் என்று நினைத்தேன் .சற்றே ஏமாற்றம். மலேசிய மண்ணில் ரப்பர் மரங்களுக்கு இடுகின்ற கத்திக்  கோடுகள் தான் என்பதை புரிந்து கொண்டேன்.  இது ஒரு பின்நவீனத்துவ    நாவல் வகையைச் சார்ந்தது,. யதார்த்த நாவலைப் போல் இல்லாமல் படிக்கையில் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் ஆசிரியர் சொல்லி செல்கின்றமுறையிலும் சற்று தெளிவு ஏற்படுகிறது .பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு திருச்செல்வன் மலேசியா சென்றுபோதை மருந்து கும்பலோடு சிக்கி கொள்வதோடு மலேசிய சட்டப்படி தூக்கு தண்டனை கைதியாக ஆதரவின்றிகஷ்டப்படுகிறான். இவன் ஒரு நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவன். இவனுக்கு குடும்பம் உள்ளது .அவன் தகப்பனார் அப்பாசாமிகலெக்டரை சந்தித்து மலேசிய சிறையில் இருக்கும் தன் மகனை விடுதலை செய்ய செய்து தருமாறு மனு கொடுக்க நடையாய்நடக்கும் .செல்வனைப் பற்றி மேல் விவரம் கூறப்படவில்லை .அவன் படிப்பு தகுதி மற்றும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம் என்றான். அதற்கு தகுதியையும் வளர்த்துக் கொள்ளாமல் மலேசிய மண்ணில் சிக்கிக் கொள்கிறான் .முறையாகமனு எழுதிக் கொடுக்கத் தெரியாத செட்டியார் அப்பாசாமி .இதனை மகனை காப்பாற்ற வேண்டும் என்று தவிப்பது மட்டும்அதற்குரிய சரியான வழிமுறைகளை தெரியாதவராக இருக்கிறார் . இன்னொருவர் விக்னேஷ் .இவரும் பணம் சம்பாதிக்க சென்றவர்தான் ஆனால் ஓட்டல் கடையில் வேலை செய்துகொண்டிருந்தவர்.  விசா முடிந்தபின் தலைமறைவு தமிழனாக உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டே உள்ளார் .பசியால்மயக்கமடைந்து விக்னேஷ் , நிலா என்ற பெண்ணும் அவரின் பாட்டியும் அடைக்கலம் கொடுத்து அவருக்கு பாதுகாப்பாகஇருக்கிறார்கள். இவரும் ஒரு நெசவாளி .ஆனாலும் இவரைப்பற்றிய குடும்ப விவரங்கள் தெரியவில்லை .திரும்பி இந்தியா வரவழி தெரியாமல் ரப்பர் காடுகளில் அலைந்து திரிகிறார் .நிலா என்ற பெண்ணை ரசிக்கிறார் .நடக்க முடியாத நிலையிலும்இவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொள்கிறார் .ஆனால் அவர்களை விட்டு விலக முடியாமல்தங்கியிருக்கிறார்.  மலேசிய மண்ணில் விசா முடிந்தபின் தமிழன் உயிருக்கு பயந்து கொண்டு  அவர்களை போன்ற எண்ணம் உள்ளவர்கள் பணம்சம்பாதிக்க வெளிநாடு செல்ல ஆசைப் படுபவர்கள்  படும் … மாலு – சுப்ரபாரதிமணியன் நாவல் (விமர்சனம்)Read more

Posted in

சல்மா கவிதைகள் ‘ பச்சைத் தேவதை ‘ — தொகுப்பை முன் வைத்து …

This entry is part 8 of 20 in the series 19 ஜூலை 2020

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ஸமிரா கவிதையின் கருப்பொருள்.சல்மாவின் மொழிநடையில் ஒரு மெல்லிய , மிக அழகான நேர்த்தி காணப்படுகிறது. பிரியும் வேளை மௌனத்தில் … சல்மா கவிதைகள் ‘ பச்சைத் தேவதை ‘ — தொகுப்பை முன் வைத்து …Read more

Posted in

புற்றுச் சாமியும் உண்மையின் விளக்கமும்

This entry is part 1 of 20 in the series 19 ஜூலை 2020

தேவகாந்தன் நல்லதம்பி ஆசிரியருக்கு அது நம்பிக்கை அவநம்பிக்கை என்பவைகளுக்கு அப்பால்,  புற்றுச் சாமியைக் காண்பதிலுள்ள அந்தப் பின்னடிப்பு நேரமின்மையின் காரணமாகவே இருந்தது. … புற்றுச் சாமியும் உண்மையின் விளக்கமும்Read more

Posted in

திருவரங்கனுக்குகந்த திருமாலை

This entry is part 9 of 20 in the series 19 ஜூலை 2020

 இறைவன் வீற்றிருக்கும் இடத்தைப் பொதுவாகக் கோயில் என்று சொல்கிறோம். ஆனால் கோயில் என்றால் வைணவர்களைப் பொறுத்த வரை திருவரங்கமும் சைவர்களைப் பொறுத்த … திருவரங்கனுக்குகந்த திருமாலைRead more

துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.
Posted in

துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.

This entry is part 17 of 20 in the series 19 ஜூலை 2020

குரு அரவிந்தன் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் … துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.Read more

ஏமாறச் சொன்னது நானா..
Posted in

ஏமாறச் சொன்னது நானா..

This entry is part 10 of 20 in the series 19 ஜூலை 2020

கோ. மன்றவாணன்       இந்த உலகம் ஏமாற்றுகளால் நிறைந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. அதனால் ஏமாறாதவர்கள் என்று இங்கு யாரும் இல்லை. ஏமாற்றுகிறவரும் … ஏமாறச் சொன்னது நானா..Read more