வெகுண்ட உள்ளங்கள் – 7

கடல்புத்திரன் ஏழு இப்ப, அவன் வந்திருக்கிற நிலை வேறு ! இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்தவனாக, இப்படி போனது எல்லாச் சாதியிலும் அதிகமானதாகவே இருந்தன. இளைஞர்கள் பழைய பிற் போக்குத் தனங்களை கட்டியழ விரும்பாமல் வீட்டை விட்டு , விட்டு, ஒடி, ஒடி…

கட்டங்களுக்கு வெளியே நான்

க. அசோகன் அன்புள்ள அப்பா, இந்தப் பதிவை என்னவென்று வகைப்படுத்த முடியாத இந்த முயற்சியை நீங்களே முதலில் அறிய வேண்டும் என்ற ஆவலில் இதை எழுதுகிறேன். இதனை ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு முதலில் இருந்தது. ஆனால் நியாயமான…

அவளா சொன்னாள்..?

          என்ன தப்பு நான் சொல்றதுல...? - அழுத்தமாய்க் கேட்டார் சந்திரசேகரன். அவரின் கேள்விக்கு வேறு எந்தவிதமான பதிலும் ஒப்புடையதாக அவருக்குத் தோன்றவில்லை. ஆனால் அதை இவளிடம் போய்ச் சொல்கிறோமே என்பதுதான். தான் ஒரு கருத்தில் ஊன்றிவிட்டதைப் போல, அவளும் ஒன்றில்…
உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…

உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…

கோ. மன்றவாணன்      பாடல் வாய்ப்பு இல்லாமல் வருந்திய வாலி அவர்கள் ஊருக்கே போய்ப் பிழைத்துக்கொள்ள முடிவு எடுத்த போது கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றைக் கேட்டார். அந்தப் பாடல் தந்த ஊக்கத்தால் ஊருக்குச் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டார் என்றவாறு ஒரு…

சலனங்களும் கனவுகளும்

முல்லைஅமுதன் அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பது? பயத்தினால் கண்கள் இருண்டது. 'இண்டைக்கும் அடிவிழப்போகுது' மாமி முந்தி அடிவிழாமல் தடுத்தவ.அவவும் உயிரோட இல்லை.அம்மா பாவம்..அப்பாவின் கோபத்திற்கு முன்னால் அவளால் ஒன்றும் செய்யமுடியாது. அப்பாவும் கோபம் வந்தால் சப்பாத்துக் காலால்,தன் இடுப்பு பெல்ட்டைக் கழற்றி…
சூரிய வம்சம் – நினைவலைகள். சிவசங்கரி. (வானதி பதிப்பகம்). (பகுதி 1 & 2)

சூரிய வம்சம் – நினைவலைகள். சிவசங்கரி. (வானதி பதிப்பகம்). (பகுதி 1 & 2)

ஜெ.பாஸ்கரன் சுயசரிதைகளில் மஹாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’, உ.வே.சா அவர்களின் ‘என் சரித்திரம்’, கவிஞர் கண்ணதாசனின் ‘வனவாசம்’ - மூன்றும் குறிப்படத் தக்கவை. இவை மூன்றை மட்டும் குறிப்பிடுவதன் காரணம், இந்த நூல்களின் விவரங்கள் - எழுதியவர்களின் வாழ்க்கையில் நடந்தவை -…
சாயாங் அங்கிள் சாயாங் –  பாகம் – ஒன்று

சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – ஒன்று

அழகர்சாமி சக்திவேல் அந்த அதிகாலைப்பொழுதில், சிங்கப்பூரின், பெடோக் பேருந்து நிலையத்திற்குள், நான் வேகமாக உள்ளே நுழைந்தேன். சீக்கிரமே கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில், வீட்டில், தேநீர் கூட அருந்தாமல் வந்துவிட்டேன். எனது இந்தப் பயணம், மலேசியாவிற்குள் செல்லும் மூன்று மணி நேரப்…

தக்கயாகப் பரணி தொடர்ச்சி

                                           மதிதுரந்து வரவொழிந்த மதம் நினைந்து சதமகன் பதிதுரந்து படைஅயின்று சிறிதவிந்த பசியவே.          [131] [மதி=சந்திரன்; சதமகன்=இந்திரன்; பதி=இந்திரலோகம்; அயின்று=உண்டு; அவிந்த-அடங்கின] இந்திரன் சந்திரனை விரட்டுகிறான். அதனால் சந்திரன் வெளிவராமல் பாதுகாப்பாய் ஒளிந்து கொள்கிறான். இதைக் கண்ட பேய்கள். இந்திரலோகம்…

மாத்தி யோசி

கே விஸ்வநாத்  நான் எப்பவும் போல பொழுது போகாமல் வாட்ஸப் மெசேஜை, நோண்டிக் கொண்டிருந்தேன். என்னுடைய நண்பர் ஒருவர், அவருக்கு வந்த  ஒரு மெசேஜை எனக்கு  ஃபார்வட்    பண்ணி  இருந்தார். அதில் வந்த மெசேஜ்,   கொஞ்சம் வித்தியாசமா இருந்தது. அது…
தனிமை

தனிமை

      இருவர் படுப்பதுபோலான அந்த அகலக் கட்டில் உறாலில் நடுநாயகமாய்க் கிடந்தது. அதை அந்த இடத்தில் கொண்டு வந்து போட்டது நான்தான். அதற்கு முன் எதிரேயுள்ள அறையில்தான் அது கிடந்தது. அங்கே குளிர் சாதனம் உண்டு. ஆனால் இரவில் அங்கே கதவை…