5 ஜூலை 2020
latseriesid seriesname=5 ஜூலை 2020
latseriesidjuly5_20205 ஜூலை 2020
latseriesidjuly5_2020 seriesname=5 ஜூலை 2020
latseriesidjuly5_2020 seriesname=5 ஜூலை 2020
latseriesidjuly5_20205 ஜூலை 2020
latseriesidjuly5_20205 ஜூலை 2020
latseriesidjuly5_2020 seriesname=5 ஜூலை 2020
latseriesidjuly5_2020 seriesname=5 ஜூலை 2020
latseriesidjuly5_20205 ஜூலை 2020
latseriesidjuly5_2020 seriesname=5 ஜூலை 2020
latseriesidjuly5_2020 seriesname=5 ஜூலை 2020
latseriesidjuly5_2020முனைவர் ஜி.சத்திய பாலன் உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது நோய் பாதிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் பல லட்சங்களை கடந்துள்ளது சீனாவில் கடந்த ஆண்டின் இறுதியில் தொடங்கிய இந்த பெரும் கொள்ளை நோயானது இன்று உலகம் முழுவதும் பரவி விட்டது இந்நிலையில் புதிய மருந்துகளுக்கான ஆய்வுகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக ஆராய்ந்துகொண்டுள்ளது ஆனால் தற்சமயம் மனிதர்களிடம் இந்த நோயிடமிருந்து காப்பதற்க்கு உள்ள பிரதான ஆயுதங்கள் முக கவசம், தனிமனித இடைவெளி […]
அழகர்சாமி சக்திவேல் அந்த அதிகாலைப்பொழுதில், சிங்கப்பூரின், பெடோக் பேருந்து நிலையத்திற்குள், நான் வேகமாக உள்ளே நுழைந்தேன். சீக்கிரமே கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில், வீட்டில், தேநீர் கூட அருந்தாமல் வந்துவிட்டேன். எனது இந்தப் பயணம், மலேசியாவிற்குள் செல்லும் மூன்று மணி நேரப் பயணம் ஆகும். போகும் வழியில், தேநீர் அருந்தினால், போய்ச் சேரும் நேரம் அதிகமாகும். எனவே, இங்கேயே ஒரு தேநீர் குடித்துவிட்டு, அப்புறம் பஸ்ஸிற்குள் ஏறிக்கொள்வோமே” என்று மனது கட்டளையிட, தட்டமுடியாமல், நான் பேருந்துநிலைய வளாகத்திற்குள்ளேயே […]
மதிதுரந்து வரவொழிந்த மதம் நினைந்து சதமகன் பதிதுரந்து படைஅயின்று சிறிதவிந்த பசியவே. [131] [மதி=சந்திரன்; சதமகன்=இந்திரன்; பதி=இந்திரலோகம்; அயின்று=உண்டு; அவிந்த-அடங்கின] இந்திரன் சந்திரனை விரட்டுகிறான். அதனால் சந்திரன் வெளிவராமல் பாதுகாப்பாய் ஒளிந்து கொள்கிறான். இதைக் கண்ட பேய்கள். இந்திரலோகம் சென்று இந்திரனுடன் போர் செய்து அவனை விரட்டுகின்றன. அப்போரில் இறந்த தேவர்களின் உடல்களைத் தின்று சில பேய்கள் தம் பசி ஆறினவாம். ===================================================================================== கருநிறம் கொடுஉருவு கொம்பு வெருவும் உம்பர் கழிவிடும் […]
திறன் ஆய்வு அவருடன் அங்கிருந்த நான் கை குலுக்கவில்லை. ஆனால் அருகாமையில் நின்று கொண்டு பார்த்தவாறிருந்தேன். அவருக்கு மாறுகண். ஒற்றைக் கை. மூன்று கால்கள். உதய வணக்கம் கண்ணுக்கு நல்லது என்று கிழக்கே பார்த்துக் கும்பிட்டார். அது மேற்கே சரிந்த பார்வை போல் எனக்கென்னவோ தோன்றிற்று. ஒற்றைக் கையைப் பார்த்தபடி பெருமிதமாக உரைத்தாராவர். ‘ஒற்றைக் கைக்கு ஏது வலம்? ஒற்றைக் கைக்கு ஏது இடம் ? அன்னம் புசிக்க அதுவேதான். ஆய் கழுவவும் அதுவேதான்’. சிரித்தபடியே முன் சென்றார். […]
பின்னூட்டங்கள்