குருட்ஷேத்திரம் 3 (கிருஷ்ணர் மூலம் வியாசர் சொல்ல நினைப்பது என்ன)

குருட்ஷேத்திரம் 3 (கிருஷ்ணர் மூலம் வியாசர் சொல்ல நினைப்பது என்ன)

  கிருஷ்ணர் ஒட்டுமொத்த உலகத்தையே புரட்டிப் போட்ட ஒருவனின் பெயர். ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்தவன். கிருஷ்ணனின் பேச்சு, தோற்றம், விளையாட்டு, எல்லோரையும் கவர்ந்திழுத்தது. அந்த நந்வனத்தில் எல்லோரும் கோபிகைகளாகி கிருஷ்ணனை தாலாட்டினார்கள். நித்யமான ஒன்றை அவன் கண்டடைந்து…

கவிதையும் ரசனையும் – 20 – சுகந்தி சுப்ரமணியன்

    அழகியசிங்கர்               சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் என்ற புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டேன்.           தமிழில் மனப்பிறழ்வுடன் இலக்கிய உலகத்தில் பவனி வந்தவர்களில் ஆத்மாநாம், கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்கள்;.             கவிதை மூலமாக ஆத்மாநாமும், சிறுகதைகள் மூலமாக கோபிகிருஷ்ணனும் சாதித்துக் காட்டியவர்கள்.             பெண்…

நான் புதிதாக எழுதிய அன்பே அகல்யா என்ற குற்ற புலனாய்வு புதினம் அமேசானில் கிடைக்கும். 

  Dear Reader,     My New Crime Novel    ANBE AKALYA   is available in Amazon   Please follow the Link   https://www.amazon.in/dp/B09BKS4FC2     அன்புக்கும் பாசத்துக்க்கும் உரிய எனது வாசக…

ஆவணப்பட விமர்சனப் போட்டி

  கையால் மலம் அள்ளுகிற அவலத்தைப்பற்றி மிகச்சிறப்பாக ஆவணப்படுத்திய தோழர் திவ்யபாரதி இயக்கிய *கக்கூஸ்* ஆவணப்படம் பற்றிய திறனாய்வுப் போட்டியினை *நாளை விடியும்* இதழின் சார்பில் அறிவிப்பதில் மகிழ்கிறோம் வலையொலியில் (YouTube) பதிவேற்றப்பெற்ற இந்த ஆவணப்படத்தின் இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது.   படத்தைப்…

சில நேரங்களில் சில சில மனிதர்கள்

  கா.ரபீக் ராஜா   செல்வராஜ் என்னுடைய ஆஸ்தான சிகை அலங்கார நிபுணர் . நல்ல மனிதர். வழுக்கை தலையுடன் ஒருவர் வந்தாலும், "ஸ்டெப் கட்டிங்கா? இல்ல அட்டாக் போட்றவா? சார்!" என்று கேட்பார். கேட்டதற்கு நியாயம் செய்வது போல தலையில்…
சோமநாத் ஆலயம் – குஜராத்

சோமநாத் ஆலயம் – குஜராத்

      நடேசன் எனது குஜராத் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது சோமநாத் ஆலயத்திற்குச் செல்வதே.  ஆனால் தெய்வ நம்பிக்கையோ  அல்லது மத நம்பிக்கையோ இல்லாத நான்  ஏன் போகவேண்டும் ?   தற்போதைய இந்திய இந்துத்துவா அரசியலின் வரலாறு…

குரு அரவிந்தனின் ஆறாம் நிலத்திணை

  கவிஞர் பா.தென்றல்       சிறகில் இருந்து பிரிந்த இறகு..   பாரதி பாடினான் அன்று, ‘தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று இன்று சொந்த நிலம் வேண்டி ஓர் இனமே உணவு, உடை, உடைமை ஆகியவை தொலைத்து,…

கடிதம் கிழிந்தது

    ஜோதிர்லதா கிரிஜா (1.7.1971 கல்கியில் வந்தது. “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் கலைஞன் பதிப்பகத்தின் சிறுகதைத் தொகுதியில் உள்ளது.)       காயத்திரி   அந்த அறையின் கதவைச் சாத்திவிட்டுப் பெரிய நிலைக் கண்ணாடியின் முன் நின்று  தன்னைத்தானே நன்றாகப் பார்த்துக்கொண்டாள்.…

எனக்குப் புரியவில்லை

    ஜோதிர்லதா கிரிஜா (டிசம்பர் 1977 புன்னகை - யில் வெளிவந்தது. “விடியலின் வருகையிலே” எனும் சேது-அலமி தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)        “பாபு! ஓடாதேடா! ஓரமாப்போ. பாத்துப் போ!”ன்னு அம்மா பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு பெரிசாக் கத்தினாங்க. நான்…
“  மேதகு  “ ஏற்படுத்திய எண்ண அலைகள் – திரைமொழிக்கு வரவேண்டிய ஈழத்தமிழினத்தின்   அவலப்பட்ட   கதைகள்  ஏராளம்  உண்டு

“  மேதகு  “ ஏற்படுத்திய எண்ண அலைகள் – திரைமொழிக்கு வரவேண்டிய ஈழத்தமிழினத்தின்   அவலப்பட்ட   கதைகள்  ஏராளம்  உண்டு

    சட்டத்தரணி   செ. ரவீந்திரன்  -  அவுஸ்திரேலியா மேதகு  திரைப்படம்   நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது  என்று பலரும் தொலைபேசியிலும் நேரடி சந்திப்பிலும்  சொன்னார்கள்.  அத்துடன்  இந்தத்  திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேனா எனக்கேட்டவண்ணமிருந்தனர். அவர்களது கேள்வியில்,  அந்தப்படம் பற்றிய எனது அபிப்பிராயத்தை…