குழு பாலியல் உறவும் சமூகக் கேடுகளும்

குழு பாலியல் உறவும் சமூகக் கேடுகளும்

  அழகர்சாமி சக்திவேல் கடவுள் யார் என்பதில் தொடங்கி, பல விசயங்களில், உலகில் உள்ள அனைத்து மதங்களும், ஒன்றோடொன்று அடித்துக் கொண்டாலும், சில விசயங்களில், அந்த அனைத்து மதங்களும், ஒருமித்த கருத்துக்கள் கொண்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட விசயங்களில் ஒன்றுதான், திருமண பந்தம்…

வெற்றிலைத்தட்டில் ஒரு பாக்குவெட்டி

  குரு அரவிந்தன்   கனடாவில் இருந்து சோமாலியா செல்லவிருந்த சமாதனப்படையில் நிர்வாக அதிகாரிகளில் ஒருவனாகச் செல்ல விருப்பமா என்று அவர்கள் என்னைக் கேட்டபோது நான் சற்றுத் தயங்கினேன். ஆறு மாதத்தில் திரும்பி வந்திடலாம் என்று ஆசை காட்டினார்கள். முதலில் தயங்கினாலும்,…

தீபாவளி

  ஆர். வத்ஸலா   முறுக்கு சாப்பிட்டால் கோபித்துக் கொள்கிறது பல் இனிப்பு சாப்பிட்டால் நாக்கு ருசிப்பதற்கு முன் ஏறிவிடுகிறது சர்க்கரையின் அளவு ரத்தத்தில் கனவில் வந்து பயமுறுத்தக் கூடிய அளவில்   பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டாலே காது பிராது…
விடியலா ? விரிசலா ?

விடியலா ? விரிசலா ?

சக்தி சக்திதாசன் ரிஷி சுனாக் எனும் பெயர் இன்று உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு பெயர்.இந்திய மரபுவழி.வந்தவரான இவர் இன்றைய இங்கிலாந்தின் பிரதமராக்கப்பட்டுள்ளார். ஒரு இந்து ஆசியர் கிறீஸ்துவ நாடென்று பெயர்பெற்ற வெள்ளை இனத்துவ பெரும்பான்மையினரைக் கொண்ட…
அந்திம காலத்தின் இறுதி நேசம்’  சிறுகதைத் தொகுப்புக்காக, எம்.ரிஷான் ஷெரீபுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

அந்திம காலத்தின் இறுதி நேசம்’  சிறுகதைத் தொகுப்புக்காக, எம்.ரிஷான் ஷெரீபுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

  அந்திம காலத்தின் இறுதி நேசம்’  சிறுகதைத் தொகுப்புக்காக, எம்.ரிஷான் ஷெரீபுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’  இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒவ்வொரு வருடமும் வெளிவரும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் சிறந்த நூல்களுக்கு இலங்கை…
கவிதைத் தொகுப்பு நூல்கள்

கவிதைத் தொகுப்பு நூல்கள்

  கவிதைத் தொகுப்பு நூல்கள்       அழகியசிங்கர்       கவிதைத் தொகுப்பு நூல் முதன் முதலாக யார் கொண்டு வந்தார்கள்? இதைப் பற்றி யோசிக்கும்போது புதுக்கவிதை என்ற வகைமை தமிழில் முதன் முதலாக உருவானபோது, சி.சு…

           பத்தினி மாதா

                                            கி தெ மொப்பசான்                                         தமிழில் நா. கிருஷ்ணா அவள் இறப்பு வேதனையின்றி, அமைதியாக, எவ்வித பழிச்சொல்லுக்கும் ஆகாத பெண்மணி ஒருவரின் இறுதிக் கணம்போல முடிந்திருந்தது. இதுவரை காணாத பெரும் அமைதியை முகத்தில் தேக்கி, இறப்பதற்கு பத்து…
வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து

வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து

  வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து நடேசன் தமிழ்நாட்டில் பாவைக்கூத்து நிகழ்ச்சியை   நான் கும்பகோணத்திலிருந்த காலத்தில் பார்த்திருக்கிறேன். அத்துடன்  தமிழ் திரைப் படங்களிலும் பார்த்த நினைவுண்டு.  பாவைக்கூத்து இலங்கையிலிருந்ததாக அறியவில்லை. ஆனால்,  இந்தியாவில் கிராமங்களிலும் தற்போது  பாவைக்கூத்து அழிந்து வருகிறது.  இந்தப்பாவைக் கூத்துக்…

காலம் மாறலாம்..

  மீனாட்சிசுந்தரமூர்த்தி                                        இன்னும் ரெண்டு மாசம் பொறுத்து அழைச்சிட்டுப் போயேன் தம்பி. இல்லமா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். வீட்டு வேலைக்கும், பாப்பாவை குளிக்க வைக்கவும் ஆள் வராங்க. மேகலா சமையல் மட்டும் செய்தா போதும். கண்ணனுக்கு ஒரு வயசு ஆனப்பிறகுதான…

நம்பிக்கை நட்சத்திரம்

  அ. கௌரி சங்கர் சாந்தா. பெயருக்கேற்ற மாதிரி ஒரு அமைதியான பெண். வழக்கம் போல அன்றும் அவள் மாலை நான்கு மணிக்கு தனது வீட்டில் இருந்து தலையில் ஒரு பாத்திரத்தை வைத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டாள். அவள் இடுப்பிலும் ஒரு…