பிழைத்திருப்போம் !

                                                                   சோம. அழகு             சமூக வலைதளங்களின் இரைச்சல், அலுத்து உளுத்துப் போன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் (intolerable mindless TV shows) ஓலம் – இவற்றைச் சிலாகிக்கும் வேடிக்கை விந்தை மனிதர்களால் ஆன புறச் சூழல், அன்றாடம் ஒரு…

குக்குறுங்கவிதைக்கதைகள் – 12

      ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)     குக்குறுங்கவிதைக்கதை – 1   பாரதி அறங்காவலர்கள்   ……………..................................................   ’பாரதியார் பாவி, அவர் இதைத்தான் நினைத்து இப்படி எழுதினார்’, என்றவரும் ’பாரதியார் பாவம், அவர் இதைத்தான் நினைத்து…

திப்பு சுல்தான் 273வது பிறந்த நாள் விழா

  திப்பு சுல்தான் 273வது பிறந்த நாள் விழா   https://www.youtube.com/watch?v=OtP0seXLw-Y   தியாகச் சுடர் திப்பு சுல்தானின் 273 வது பிறந்த நாளையொட்டி நடந்த காணொலி நிகழ்ச்சியின் பதிவு.    

குவிகம் இணையவழி அளவளாவல்

                  ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 27/11/2022   மாலை    6.30 மணிஅளவளாவல் தொடர்ந்து  புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு நிகழ்வில் இணையZoom  Meeting ID: 6191579931 –  passcode kuvikam123 அல்லது இணைப்பு  …
நாசாவின் ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய பூமியின் முதல்படம்

நாசாவின் ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய பூமியின் முதல்படம்

      NASA's Artemis 1 Shares First Image of Earth on the Way to the Moon   https://twitter.com/i/status/1592918520337088512   2022 நவம்பர் 23 இல் நாசா ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய முதல்…

மக்கள் படும் பாடு

    சோ_தாசன்( les miserables டைட்டில் இன்ஸ்பிரேஷன் }..இடியாப்பச் சிக்கலில் எப்போதும் தமிழகம்.தமிழகத்தின் பூர்வ குடிகள் யார் என்பதே தெரியாமல் போன ஒரு சூழல் சபிக்கப்பட்ட இனமான தமிழர்களுக்கு ஏனோ.மொழி:மெத்தபடித்த தமிழ்நாட்டில் பிறந்த தமிழைத் தாய்மொழியாக பல தலைமுறை கொண்ட…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்

  அன்புடையீர்,                                                                               27 நவம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ் இன்று (27 நவம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. சிறுகதைகள்: அந்துப் பூச்சி –…

மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய

“ அது ஒரு அழகிய நிலாக்காலம் “        படித்தோம் சொல்கின்றோம்:   மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய            “ அது ஒரு அழகிய நிலாக்காலம் “ வன்னியில்  வாழ்ந்த மூன்று தலைமுறைகளின் கதை !                                                                             முருகபூபதி  …

ஊமைகளின் உலகம்..!

       குரு அரவிந்தன்   அந்தப் பச்சிளம் உதடுகள் மார்பில் பட்டபோது தாய்மையின் பூரிப்பில் அவள் மெய்மறந்து போனாள். குழந்தையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக்கொண்டாலும் தாய்மையின் அந்த இதமான உணர்வின் வெளிப்பாட்டை அதிக…

மழை

  ம.செ காட்சி-1    "நல்ல மழை பெய்ய போகுது வெளியே வந்து பாரேன்"- காயத்ரியின் அம்மா      காயத்ரி வெளியே வந்து கார் பார்க்கிங்கில் நின்று வானத்தை பார்த்தாள், நல்ல கருமேகம் மழை வந்தால் அடை மழை தான் என்று நினைத்துக்…