புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 22 in the series 26 மார்ச் 2023

புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா அண்மையில் பாடசாலை அதிபர் எம்.எம்.எம். நௌப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை சமூகம் சார்பாக கல்பிட்டி சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம். சுஹைப் ஆசிரியர் அவர்கள், அப்பாடசாலையின் ஆசிரியர் ஏ.டப்ளியு.எம். ரிஸ்வான் அவர்களின் மூலம் பொன்னாடை போர்த்தி கொளரவிக்கப்பட்டார். அருகில் ஆசிரியர் எம். நிசாம் அவர்களையும் படத்தில் காணலாம்.

இப்படிக்கு,
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Series Navigationஇந்திய விண்ணுளவி சந்திரியான் நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில் பேரளவு பனிநீர்ப் பாறை இருப்பதைக் காட்டியுள்ளதுஆகச் சிறந்த காதல் – ஆகச் சிறந்த அரசியல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *