25/12/19 ” திருப்பூர் இலக்கிய விருது”

author
0 minutes, 5 seconds Read
This entry is part 6 of 10 in the series 29 டிசம்பர் 2019

25/12/19 ” திருப்பூர் இலக்கிய விருது”  ( பெங்களூர் எழுத்தாளர்கள் மட்டும் –மற்றவர்களுக்கான பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்)

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பெங்களூர் இறையடியான் ( மொழிபெயர்ப்புக்காக ) அவர்களூம் திருமதி ஜெயந்தி சாகித்ய  அகாதமி பெங்களூர் அலுவலரும், மொழிபெயர்ப்பாளருமான ஜெயந்தி அவர்களும் திருப்பூர் இலக்கிய விருதை பெங்களூரில் நடைபெற்ற கன்னட – தமிழ்  கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வழங்கினர். எழுத்தாளர்கள் குறித்து கன்னட பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான மலர்வதி அறிமுகப்படுத்தினார். சாகிதய அகாதமியின் கவுரவ இயக்குனர் ( மொழிபெயர்ப்பு ) விஜய் சங்கர், சுப்ரபாரதிமணியன், நந்தவனம் சந்திரசேகர் . சாகிதய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற  ஸ்ரீதர பனவாசி., பேரா. மா.தா கிருஷ்ண்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். RT நக்ர, பால்பவ்னில் 25/12/19 அன்று நிகழ்ச்சி நடைபெற்றது

விருது பெற்ற பெங்களூர் எழுத்தாளர்கள்:

1. சி. சரவண கார்த்திகேயன் (  ஆப்பிளுக்கு முன்-நாவல் )

2. கே. நல்லதம்பி ( ஓடை-மொழிபெயர்ப்பு )

3. ஜெயா வெங்கட்ராமன் ( அந்த 30 மணி நேரங்கள் -சிறுகதைகள் )

4. இராம இளங்கோவன்(குழந்தைகளுடன் குழந்தைகள்- சிறுகதைகள் )

5. கரு தமிழாழன் –மரபுக்கவிதை

Series Navigationபுத்தாண்டு பிறக்குதுசொல் உரித்து …….
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *