பொங்கலும்- பொறியாளர்களும்

  பமீலா சந்திரன் பட்டு புடவை பட்டு வேட்டி மின்னுகிறது மாயிலை தோரணம் மார்க்கெட்டில் விற்றுதீர்ந்தது!!! மங்கள் இசை டிவியில் ஒலிக்கிறது கோயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது !! கிரமப்புறங்களில் பண்டிகை களைகட்டியது புது பானையில் பொங்கல் பொங்கி வழிந்தது !!…
பத்திரிகை செய்தி  காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.

பத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.

  சென்னை ஜனவரி ’10 ,2015 சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலசில் இன்று காலை 11 மணிக்கு காட்பாதர் திரைக்கதை நூல் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்டது. 1972ல் ஹாலிவுட்டில் வெளியான காட்பாதர். இன்று வரை உலகம் முழுக்க மிகப்பெரிய…

சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்

சேயோன் யாழ்வேந்தன் 1 நினைவில்லை காலடியிலிருந்த புல்வெளி பச்சையாக இல்லை சரக்கொன்றை மரத்தில் எந்தப் பூவும் மஞ்சளாக இல்லை முள் குத்தி வழிந்த ரத்தம் சிவப்பாக இல்லை கனவுகளில் பெரும்பாலும் வண்ணங்களில்லையென்பது நினைவிலில்லை - சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com) 2 இன்னும்…

நாவல் – விருதுகளும் பரிசுகளும்

என். செல்வராஜ் வருடந்தோறும் பல நாவல்கள் வெளியாகின்றன. அவற்றுள் சில நாவல்கள் அந்த ஆண்டில் பரிசினைப் பெறுகின்றன. பரிசினைப் பெறாத நாவல்கள் சிறந்த நாவல்கள் இல்லை என்பது இதன் பொருளல்ல. பரிசு பெறாத பல நாவல்கள் வாசகர் மனதில் நீங்கா இடம்…

கலைச்செல்வியின் ‘வலி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..

ப.ஜீவகாருண்யன் கதைகளையெழுத ஆரம்பித்த சில காலத்திலேயே பல பரிசுகளை வென்றவராக, பல பத்திரிக்கைகளில் கதைகள் வழங்குபவராக மேற்கொள்ளும் இலக்கியப் பயணத்தில் எழுத்தாளர் கலைச்செல்வி ‘வலி’ என்ற தலைப்பில் நல்லதொரு சிறுகதைத் தொகுப்புக்குச் சொந்தக்காரராக பரிணமித்திக்கிறார். நல்ல கதைகளுக்கு நல்ல தலைப்புகள் அவசியம்…

பேசாமொழி 27வது இதழ் வெளியாகிவிட்டது…

படிக்க: http://pesaamoli.com/index_content_27.html நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 27வது இதழி வெளியாகிவிட்டது. இந்த இதழ் முழுக்க முழுக்க சென்னை சர்வதேசத் திரைப்பட விழா பற்றிய சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. குறிப்பாக ICAF இன் செயலாளராக இருக்கும் தங்கராஜின் நேர்காணல் இந்த…

கலவரக் கறைகள்

துரை ராஜூ தினம் உடல் உழைக்கத் திங்களைக் காலண்டரில் தொலைத்தவன் மனம் வலி பொறுக்க உணர்வுகளைத் தூரத்தில் வைத்தவன் கை நீட்டிய இடமெல்லாம் சாலையோர மரம் வளர்த்தவன் கால் பதித்த தடமெல்லாம் சிமெண்ட் சித்திரம் எழுப்பியவன் இம்சை(கள்) வசை பாடக் கல்லாய்…

வேழம்

மோனிகா மாறன் காலை என்பது மலைகளுக்கே உரியது.கோடையிலும் மெல்லிய குளிர் பரவுகிறது.நேற்றிரவு பெய்த கோடை மழை புற்கள் செடிகள் முட்கள் என எல்லாவற்றிலும் பனித்துளிகள் போல ஒளிர்கிறது. ரோஜாவும்,செவ்வந்தியும், யானைக்காது போன்ற சேம்பிலைகளும் நீர்த்துளிகளுடன் காலை சூரியனில் மின்னுகின்றன. கையில் தேநீருடன்…

‘அந்த இரு கண்கள்’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் லண்டன்-சித்திரை-2000 வேலைக்குப் போவதற்கு,விடியற்காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கதவைத் திறந்தபோது, தூரத்தில் தபாற்காரன் வருவது தெரிந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த தபாற்காரன்,இலட்சுமியைக் கண்டதும் புன்முறுவலுடன் இலட்சுமிக்குக் கைகாட்டினான். எப்போதோதும் ஒரே குறித்த நேரத்தில் தபாற்காரன் வந்தாலும் சிலவேளைகளில் இலட்சுமி கொஞ்சம் முந்திப்…