Posted inஇலக்கியக்கட்டுரைகள்
இலக்கிய வட்ட உரைகள்: 10 வோர்ட்ஸ்வர்த்தைப் புரிந்து கொள்வது
வித்யா ரமணி வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் - இயற்கைக் கவிஞன், ஏரிகளின் கவிஞன், கற்பனையும் காதலும் பரவி நிற்கும் ரொமாண்டிக் கவிஞன் கிராஸ்மேரின் ஞானி என்று பலவாறாக அறியப்படுபவன். எனக்கோ அவன் பிரிய கவிஞன், அபிமானப் புலவன். அவனது கவிதைகள் என்னைப் பலவிதமாய்ப்…