Author: selvarajjegadeesan
கேள்வியின் நாயகனே!
செல்வராஜ் ஜெகதீசன் ஆச்சரியமாக இருந்தது, பத்து மணி ஆகியும், சுந்தரத்திடமிருந்து ஒரு கேள்வியும் வரவில்லை. இடது பக்கம், மும்முரமாக கணினியில் வேலை … கேள்வியின் நாயகனே!Read more
கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்
ஐயன்மீர்! தொடக்கத்தில் திரையில் காட்டப்பட்ட பாதுகாப்பு அட்டைகள் பற்றி எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு. அடுத்து முன்வைக்கப்பட்ட வரவு செலவு கணக்கு … கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்Read more
குறுங்கவிதைகள்
பேருந்தின் இரைச்சல் ஓசையில் பேச்சு வராத தமையனைப் பற்றி ஓயாமல் பேசிக்கொண்டு வந்தாள் ஒருத்தி. எனக்கென்னவோ அவளே அவனுக்கும் சேர்த்து பேசிக்கொண்டிருப்பது … குறுங்கவிதைகள்Read more
இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி
இன்னமும் சரியாய் பேச்சு வராத மூன்று வயது பையன் சமீபத்திய திரைப்படப் பாடலொன்றைப் பாடிக்கொண்டிருந்தான். அடுத்த மாதம் நர்சரி போக வேண்டியவனை இழுத்துப் … இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளிRead more
சிறு கவிதைகள்
01 சாந்தியா அது? சாந்திதான் அது. சாந்தி என்பது எது? o 02 படிப்பதா? படைப்பதா? O 03 எழுத இருக்கிறது … சிறு கவிதைகள்Read more
இரண்டு கவிதைகள்
01 பள்ளிப் பேருந்துக்கு வழியனுப்ப யாரும் வராத இன்னொருவனைக் காட்டி எப்போதிருந்து நானும் அப்படிப் போவேனென்று கேட்ட மகனுக்கு எப்படி சொல்ல … இரண்டு கவிதைகள்Read more