தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 18 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

சொல்லத்தோன்றும் சில……

    லதா ராமகிருஷ்ணன் தொலைக்காட்சிகளில் தலைவிரித்தாடும் குரூர நகைச்சுவை: திருமதி ஹிட்லர் என்பது ZEE தமிழ் தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் தலைப்பு. நகைச்சுவை என்ற பெயரில் கிச்சுகிச்சு மூட்டினாலும் சிரிப்பு வராத திராபை…

ஜப்பானிய சிகோ கதைகள்

  அழகர்சாமி சக்திவேல்   கதை கதையாம் காரணமாம் காரணத்தில் ஓர் தோரணமாம் தோரணத்தில் ஓர் துக்கடாவாம் துக்கடாவில் கொஞ்சம் வைக்கோலாம் வைக்கோல் எடுத்து மாட்டுக்குப் போட்டா மாடு பால் கொடுத்ததாம்                                                       (யாரோ)…

திருமந்திர சிந்தனைகள்: மூலரின் காலம், பெயர், இடம், வரலாறு

  விஜய் இராஜ்மோகன்   சென்ற கட்டுரையை படித்துவிட்டு நண்பர் துகாராம் கோபால்ராவ் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார், 1200 வருடங்கள் என்று எழுதியிருக்கின்றீர்களே, திருமந்திரத்தின் மொழி மிகவும் எளிமையாக இருக்கிறதே சமீபகாலத்தில் –…

இலக்கியக்கட்டுரைகள்

நகுலனின் ஓர் எட்டுவயதுப் பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்

  அழகியசிங்கர்                        நகுலன் கதையைப் படிக்கும்போது ஓர் அலாதியான உணர்வு ஏற்படுகிறது.  கதையின் மூலம் அவரைப் பற்றியே சொல்கிறார் வேற எதாவது சொல்கிறாரா என்ற சந்தேகம் வந்து விடும்.             அதிகப் பக்கங்கள் அவர் கதைகள் எழுதவில்லை. …

சொல்லத்தோன்றும் சில……

    லதா ராமகிருஷ்ணன் தொலைக்காட்சிகளில் தலைவிரித்தாடும் குரூர நகைச்சுவை: திருமதி ஹிட்லர் என்பது ZEE தமிழ் தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் தலைப்பு. நகைச்சுவை என்ற பெயரில் கிச்சுகிச்சு மூட்டினாலும் சிரிப்பு வராத திராபை…

ஜப்பானிய சிகோ கதைகள்

  அழகர்சாமி சக்திவேல்   கதை கதையாம் காரணமாம் காரணத்தில் ஓர் தோரணமாம் தோரணத்தில் ஓர் துக்கடாவாம் துக்கடாவில் கொஞ்சம் வைக்கோலாம் வைக்கோல் எடுத்து மாட்டுக்குப் போட்டா மாடு பால் கொடுத்ததாம்                                                       (யாரோ)…

திருமந்திர சிந்தனைகள்: மூலரின் காலம், பெயர், இடம், வரலாறு

  விஜய் இராஜ்மோகன்   சென்ற கட்டுரையை படித்துவிட்டு நண்பர் துகாராம் கோபால்ராவ் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார், 1200 வருடங்கள் என்று எழுதியிருக்கின்றீர்களே, திருமந்திரத்தின் மொழி மிகவும் எளிமையாக இருக்கிறதே சமீபகாலத்தில் –…

கடிதங்கள் அறிவிப்புகள்

காற்றுவெளி கார்த்திகை 2021

  காற்றுவெளி கார்த்திகை 2021 வணக்கம், கார்த்திகை (2021)மாத மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது. இவ்விதழில், தங்கேஸ் (கவிதை) நௌஷாட் கான் லி (சிறுகதை) சந்திரா மனோகரன் (கவிதை) உடப்பூர்.வீரசொக்கன் (சிறுகதை) மு.ஆறுமுகவிக்னேஷ் (கவிதை) ஜெயவதி நித்தியானந்தன் (சிறுகதை) கலைவாணி சுரேஷ்பாபு(துபாய்) மயில் மகாலிங்கம் (சிறுகதை) கலை (கவிதை) கண்ணன் (கவிதை) கோவிலூர் செல்வராஜன் (சிறுகதை) தீப திலகை (சிறுகதை) சுந்தர் நிதர்சன் (சிறுகதை) கே.எஸ்.சுதாகர் (குறுங்கதை) சம்பூர் சமரன் (சிறுகதை) வீரசோழன்.க.சா.திருமாவளவன் (கவிதை) பெரணமல்லூர் சேகரன் (சிறுகதை) பிரேமா(நூல் அறிமுகம்) அய்யனார் ஈடாடி (கவிதை) ஏலையா.க.முருகதாசன் (சிறுகதை)…

“வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்”

  தமிழ், இந்த உலகிற்கு தந்த மிகப் பெரிய கொடை,  “வள்ளுவம்”.   தேசியம் எனும் யூடியூப் சேனலில்,   “வள்ளுவத்தின் விரிவும் வீச்சும்” என,   தனது  நீண்ட நெடிய அனுபவத்தில்  எழுத்தாளர் பிரபாகரன் , தனது…

கதைகள்

25 வது மணி

    தெலுங்கில் : உமா நூதக்கி mahimusings@gmail.com   தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “இப்போ உடனே மருந்து எழுதி தரப் போவதில்லை. ஆனால் கொஞ்சம் லைப் ஸ்டைல் மாற்றிக்கொள்ள வேண்டும்.” அப்பொழுதுதான்…

மனசு

    செல்வராஜ் ஜெகதீசன்     “எவ்வளவு நாள் இப்படி ஏமாளியாவே இருக்கப் போறீங்க?”   வீட்டுக்குள் நுழைந்த சுந்தரத்தை, வரவேற்றது ஜானகியின் கேள்வி.     ஹாலில் படித்துக் கொண்டிருந்த பெண்ணும்…

பெண் பிள்ளையானாலும் என் பிள்ளை

  ஜோதிர்லதா கிரிஜா (தினமணி கதிர் 20.10.2002 இதழில் வந்தது.  “மாற்றம்” எனும் சேது-அலமி பிரசுரத்தின் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       செண்பகத்துக்குப் பிள்ளைப்பேற்று நாள் வெகு நெருக்கத்தில் வந்துவிட்டது. வயிற்றைத் தூக்கிக்கொண்டு…

கவிதைகள்

சூடேறிய பூமியில் நாமென்ன செய்யலாம் ?

  பூமி சூடாகி வாழ இயலாது போராட்டம் நடக்குது ! நாமென்ன செய்யலாம் நாட்டுக்கு ?   பெட்ரோல் விலை ஏறுது ! உணவைக் குறைத்து உடல் எடை பெருக்காது, ஓட்டு பெட்ரோல் கார்களை…

வெப்ப யுகக் கீதை

  இப்போது உன்னை மூழ்க்கி அமுக்குவது வெப்ப யுக சூரியன் ! விழித்துப் பார் ! பூகோள முன் சீர்நிலை மீளாத வாறு கோளாறாகப் போச்சு ! நீரில்லை  என்று அழுதாய்  நேற்று ! இடிமின்னல் ஓட்டை…

நண்பர் வீட்டு புதுமனை புகுவிழா

  க.தூயவன்   நண்பர் வீட்டு புதுமனை புகுவிழா அழகான கைப்பிடியுடன் கம்பீரமாய் வரவேற்கிறது தேக்குமர கதவு நெளி நெளியாய் வரி வரியாய்  செதுக்கிய வேலைப்பாடுகளுடன் நிறைய சன்னல்கள் வேங்கை மரத்திலும் உத்திரத்து பிடிமானங்கள் …

தீட்சண்யம் 

    க.தூயவன்   பெருமரம் ஒன்றை நனைக்கும்வரை அது மழையாகத்தானிருந்தது கிளைதொட்டு இலைதொட்டு மலர்தொட்டு காம்புதொட்டு கனிதொட்டு நுனிதொட்டு பச்சையத்தில் வழிந்தோடி  வேர்தொட்டு மண்தொட்ட பிறகு சர்வ நிச்சயமாய் அது மழையாய் மட்டும்…