September 13, 2026 • By
admin
முத்துக்குமார் அசாத்தியமான உழைப்பு தந்து உருவாக்கியுள்ள படைப்பு. மூன்று பாகங்களாக அமைந்துள்ளது. தெரசம்மா – புஷ்பராஜ் குடும்பத்துக் கதை வழியே நொய்யல் நதி, கொங்கு பிரதேச வாழ்க்கை, கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வழியே ஒட்டுமொத்த இந்திய…
- ஏ.நஸ்புள்ளாஹ் எம்.எம்.நௌஷாத் எழுதிய பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம் நாவலின் ஸ்டைல் என்றால் என்ன? வறட்டுத்தனமான வார்த்தை அலங்காரங்கள் இருக்காது. சட்டென்று சுளீர் என்று அறையும் எதார்த்தம் இருக்கும். சயின்ஸ், சைக்காலஜி, நக்கல்,…
- ஏ.நஸ்புள்ளாஹ் நவீன தமிழ்க் கவிதை வெளியில் வாசிப்பவனின் மனதை அதன் வழக்கமான இலகுவான தளங்களிலிருந்து பெயர்த்து முற்றிலும் புதியதொரு பிரபஞ்ச வெளிக்கு அழைத்துச் செல்லும் வல்லமை படைத்தவை ஜமீலின் கவிதைகள். 'வால் பிடித்தல்'…
August 17, 2026 • By
admin
பழனி.கிருஷ்ணசாமி krishnaswamip@yahoo.com 2026-ம் வருடத்திற்கான சீர் வாசகர் வட்ட விருது ஆய்வாளர் முத்துமோகனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. விருது என்று சொன்னாலே பெரும் சர்ச்சை தான் என்று ஆகிப்போன சூழலில் தகுதியான ஒருவர் இருக்கு இந்த விருதைப்…
இரா ஜெயானந்தன். நடுத்தர வாசிகளின் அன்றாட வாழ்வின் நகர்தலை உணர்வு பூர்வமாக உணர்ந்தவர் தி.ஜா. சமீபத்துல அவரத், "கோதாவரிக் குண்டு" சிறுகதை படித்தேன். ரத்தமும் சதையுமாக வாழும் மனிதர்களின் உணர்ச்சிகளை , அவர்கள் பேசும்…
' வான்புகழ் வள்ளுவர் ' ஆவணப்படத்தின் முதல் திரையிடல் இந்த மாதம் 4ஆம் தேதியன்று நியு ஜெர்சியில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை( FetNa) நடத்திய விழாவில் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய விருந்தினராகப்…
ஏ.நஸ்புள்ளாஹ் ~ இலக்கியம் காலம் காலமாக வெள்ளைத் தாள்களில் அச்சுக்கோக்கப்பட்ட வரிகளாகவும், வரிசைக்கிரமமான கதையோட்டமாகவும் மட்டுமே இருந்து வந்தது. வாசகன் ஒரு புத்தகத்தை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை நேர்க்கோட்டில் வாசிப்பதே மரபாக…
நாகராசன் கணேசன் [தம்மம் தந்தவன் ---ஆங்கிலத்தில் விலாஸ் சாரங்—தமிழில் காளி பிரசாத்—வெளியீடு: நற்றிணை பதிப்பகம்—முதற் பதிப்பு: ஜுன் 2019—பக்:208—விலை ரூ 200-தொடர்புக்கு:94861 77208] (விலாஸ் சாரங்) இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் சடங்குகள்,…
முனைவர் நா. ஹேமமாலினி , கவுரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மா. மன்னர் கல்லூரி (தன்.,) புதுக்கோட்டை நவீனத்தோடு கூடிய ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ மூன்று வரிகளில் உலகத்தை அடக்கும் ஆற்றல் கொண்ட …
(ஹைக்கூ கவிதைகள்) அகநி வெளியீடு லதா ராமகிருஷ்ணன் ரத்தினச்சுருக்கமாய் என்று தமிழில் கூறுவார்கள். சுருங்கக்கூறல் அதன் கனகச்சிதமான தன்மையால் மகிமை பெறும் பாங்கு இலக்கியத்தில் அதிலும் கவிதையில் அடிக்கோடி டப்படவேண்டிய அம்சம். 400…