தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

நூற்றாண்டின் நினைவில் எனது ஆசான் – தமிழருவி த. சண்முகசுந்தரம்

குரு அரவிந்தன் மகாஜனக்கல்லூரியில் புதிய மாணவர்களில் ஒருவனாக நானும் அன்று இருந்தேன். இதுவரை காலமும் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றதால், புதிய பாடசாலையான மகாஜனக்கல்லூரி எனக்குள் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீதிவழியாகக் காங்கேசந்துறையில்…

இலக்கியக்கட்டுரைகள்

நூற்றாண்டின் நினைவில் எனது ஆசான் – தமிழருவி த. சண்முகசுந்தரம்

குரு அரவிந்தன் மகாஜனக்கல்லூரியில் புதிய மாணவர்களில் ஒருவனாக நானும் அன்று இருந்தேன். இதுவரை காலமும் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றதால், புதிய பாடசாலையான மகாஜனக்கல்லூரி எனக்குள் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீதிவழியாகக் காங்கேசந்துறையில்…

அன்னி எர்னோவின் இலக்கியப் புலம்தான் அவரது வாழ்க்கை

ஏ.நஸ்புள்ளாஹ் அன்னி எர்னோவின் இலக்கிய உலகம் அவரது பாணி முக்கியக் கருப்பொருள்கள் மற்றும் நோபல் பரிசுக்கான அவரது முக்கியத்துவம் ஆகியவற்றை விவாதிக்கும் ஒரு விரிவான பார்வையை நான் எழுதத் தொடங்குகிறேன். அன்னி எர்னோவின் இலக்கியப்…

கடிதங்கள் அறிவிப்புகள்

அமெரிக்காவில்திருக்குறள் ஆவணப்பட வெளியீடு

------------தமிழ் நாடு முதல்வர் திரு .மு.க.ஸ்டாலின் விழாவிற்கு வாழ்த்து செய்தி. ----------- Screenshot திருக்குறள் பற்றிய ஆவணப்படம் ஆங்கிலம், தமிழ்,இந்தி,பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் தயாராகியுள்ளது. இதன் ஆங்கில வடிவம்  "த ஏஜ்லஸ் விஸ்டம் ஆப்…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடலில், கு. அழகிரிசாமியின் “ராஜா வந்திருக்கிறார்” சிறுகதை 

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. •⁠  ⁠பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து கு. அழகிரிசாமியின் “ராஜா வந்திருக்கிறார்” சிறுகதை  நாள் & நேரம்: …

கதைகள்

நிழல் தேடல்

ஏ.நஸ்புள்ளாஹ் ♪ ஒரு இரவு, நேரம் எது என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. சுவரில்  கடிகாரத்தின் ஊசிகள் கூட அசையாமல் நின்றிருந்தன. வெளியில் சத்தங்கள் இல்லாத அமைதி. ஆனால் அந்த அமைதிக்குள் ஒரு நுண்ணிய…

கவிதைகள்

இந்தக் கோமாளிகளுக்குஉங்களைப்பற்றித் தெரியாது

மாமதயானை ( சென்ரியு கவிதைகள்) கனமான பையை எப்படி சுலபமாக தூக்கினான்... திருடன் ** அன்னதானம் வாங்க தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஓடினான்.... தொப்பையை ** குடிசை வீட்டிற்குள் விரும்பிப் போய் குடியிருக்கும்...…

தாய்

அவள்  அந்த கடவுளையும்  தூக்கிக்கொண்டு அலைந்தாள் ஐந்து பிள்ளைகளோடு.  வாழ்வதற்கு  வீடில்லை.  உண்பதற்கு சோறில்லை.  படுத்துறங்க  பாயுமில்லை.  கட்டிய கணவனோ  கள்ளச்சியோடு  கலந்திட  வீடோ  சுனாமியில் போய்விட  அவள்  அலைந்துக்கொண்டிருந்தாள்  அந்த சாமியோடும் ஐந்து…