– பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் தலைப்புகளில் விசேடமாக எதுவும் இல்லை. பல ஒற்றை வார்த்தைகள் கொண்டவை. விபத்து, டயரி, கோலம், ரிக்ஷா, … அசோகமித்திரன் சிறுகதைகள் – 9Read more
இலக்கியக்கட்டுரைகள்
இலக்கியக்கட்டுரைகள்
அசோகமித்திரன் சிறுகதைகள் – 7
– பி.கே. சிவகுமார் தமிழ் இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்த எந்த எழுத்தாளரையும் – அவர் புனைவுகளை மட்டும் வைத்து – … அசோகமித்திரன் சிறுகதைகள் – 7Read more
தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை
– ச. வேணுகோபன் மனிதர்களுடைய உலகத்துக்குச் சரிநிகராகப் பல்லி, பாம்பு, நத்தை, மான், புலி, முயல், அணில், ஆடு, நாய், மாடு, மரங்கள், செடி கொடிகள், காடு, கடல், வானம், காற்று, காய், கனி, பூக்கள், தேனி, தும்பி, ஆறு, குளம், இரவு, பகல், இருள், ஒளி, மலம், தேன், கடவுள், சாத்தான், பிசாசு, இருள், ஒளி என அனைத்தையும் கவிதையில் வைத்துக் கொள்ளும் பண்பை கருணாகரனுடைய கவிதைகளில் காணலாம். இது ஒரு சிறப்புப் பண்பாகும். தமிழ் நவீன கவிதை … தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலைRead more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 6
– பி.கே. சிவகுமார் மஞ்சள் கயிறு என்கிற அசோகமித்திரன் கதையைக் குறித்து எழுதுவதை ஏற்கனவே ஒருநாள் தள்ளிப் போட்டுவிட்டேன். இப்போதும் இதை … அசோகமித்திரன் சிறுகதைகள் – 6Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 5
– பி.கே. சிவகுமார் அந்தக் காலத்தில் மின்னணு புகைப்படக் கருவி (டிஜிடல் காமிரா) இல்லை. நான் அமெரிக்கா வந்து சில ஆண்டுகள் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 5Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 4
– பி.கே. சிவகுமார் 1957-ல் அசோகமித்திரன் எழுதிய நான்கு பக்கச் சிறுகதை – டயரி. இந்தத் தொகுப்பில் நான்காவது கதை. கதைசொல்லியின் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 4Read more
வண்ண நிலவன்- வீடு
வீடு என்பது வீடல்ல; மாற்றாங்கே ஜீவன்களின் காலடி சத்தம் கேட்க வேண்டும். சிரிப்பு அழுகை, சண்டை,சச்சரவு, உறவுகள்,அம்மா,அப்பா, மாமா,மாமி, அத்தை, அத்தான், … வண்ண நிலவன்- வீடுRead more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 3
– பி.கே. சிவகுமார் விபத்து – அச்சில் வந்த அசோகமித்திரனின் மூன்றாம் கதை. 1956-ல் எழுதப்பட்டது. கவிதா பப்ளிகேஷன் வெளியிட்ட அசோகமித்திரனின் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 3Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 2
– பி.கே. சிவகுமார் 2003-ல் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட அசோகமித்திரனின் 2000 ஆண்டுவரையிலான சிறுகதைகளின் இரு தொகுப்புகளில், முதல் தொகுப்பின் இரண்டாவது … அசோகமித்திரன் சிறுகதைகள் – 2Read more
அசோகமித்திரன் சிறுகதைகள் – 1
– பி.கே. சிவகுமார் கவிதா பப்ளிகேஷன்ஸ் 1956ல் இருந்து 2000 வரை அசோகமித்திரன் எழுதிய சிறுகதைகளை இரு தொகுதிகளாக 2003-ல் வெளியிட்டது. … அசோகமித்திரன் சிறுகதைகள் – 1Read more