சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது.

author
0 minutes, 9 seconds Read
This entry is part 14 of 24 in the series 1 நவம்பர் 2015
அன்புடையீர்
வணக்கம்.
சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் வெளியாகியுள்ளது. இவ்விதழ் அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது. இதழில் வெளியாகியுள்ள அஞ்சலிகள் , படைப்புகள்:

மறந்துவிட்டீர்களா – அ.முத்துலிங்கம்
அமெரிக்கத் தகவல் நிலையத்துக்கு – வெங்கட் சாமிநாதன்
சிரியாவும் இன்ன பிறவும் – பி.எஸ். நரேந்திரன்
குடிமக்களும் ஆட்சியாளர்களும் – நாகரத்தினம் கிருஷ்ணா
ஆயர்கள் போரேறே ஆடுக செங்கீரை – மீனாக்ஷி பாலகணேஷ்!
கொடுக்கும் கலை – அருணா ஸ்ரீநிவாசன்

உங்கள் கருத்துகளையும்/ மறுவினைகளையும் எதிர்நோக்குகிறோம்.
Series Navigationஎல்லையைத் தொட்டபின்பும் ஓடு!நித்ய சைதன்யா – கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *