தீராக் கடன்.

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 7 in the series 22 செப்டம்பர் 2024

ரவி அல்லது

யாவும் கடந்து
ஆசுவாசத்திற்குள்
தள்ள
பட்ட பாடுகளின்
விசும்பலில்
அம்மாவிற்கு
இன்னும்
கொஞ்சம்
இந்த வாழ்வு
கருணை காட்டி இருக்கலாம்
பழஞ்சேலையின் கிழிசல்களை
தைக்கும்
நிலை
தாண்டும் பொழுதினில்
அழைக்காமல்.


-ரவி அல்லது.

Series Navigationகண்ணுசாமியும் காத்தவராயனும்மலைபடுகடாம் காட்டும் வாழ்வியல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *