அரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்

அரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்

எலியனார் அப்தெல்லா டௌமாட்டோ கபிலா qabila (tribe) என்ற வார்த்தை வெறுமே உறவுக் குழுவை மட்டுமே குறிப்பிடுவது அல்ல. அது அந்தஸ்தையும் குறிப்பிடுவது. கபிலி குடும்பங்கள் அரபு மூதாதையர்களான அட்னன் அல்லது கதான் (Adnan or Qahtan,) ஆகியோரிடமிருந்து வழிவழியாக வருகின்றன.…
தொடுவானம்  80.   ஓர்  இறைத்தொண்டரின்  தமிழ்த்தொண்டு

தொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு

டாக்டர் ஜி. ஜான்சன் தரங்கம்பாடியில் டேனிஷ் நாட்டவர் வாணிகம் செய்யத்தான் துறைமுகம் தேடி வந்தனர். அப்பகுதி ஆழ்கடலாக இருந்ததால் அவர்களுடைய கப்பல்கள் நங்கூரமிட வசதியாக இருந்ததை அறிந்தனர். அதனால் அவர்கள் தரங்கம்பாடி என்ற மீன் பிடிக்கும் கடலோரப் பகுதியை அப்போது தஞ்சையை…
பாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா ?

பாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா ?

பெலிக்ஸ் மேக்ஸிமஸ் ஆகஸ்ட் 5ம் தேதி புதனன்று காலையில், உதம்பூரிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் இருவரில் ஒருவனை ஜம்மு கஷ்மீர் பாதுகாப்பு படையினர் உயிரோடு பிடித்துள்ளனர். மற்றொருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். பயங்கரவாதியை உயிருடன் கைப்பற்றியது,…
கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது

கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது

கோவிந்த் கருப் கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது… மிராகிள் அல்லது நல்லிதய சம்பவம் கிண்டி பொறியியற் கல்லூரியில் காலையில் அக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர் தம் நண்பர்கள் நடையாடுதல் பார்க்கலாம். ஒரு காலத்தில் திரு. அப்துல்கலாம்…

கோணல் மன(ர)ங்கள்

என்.துளசி அண்ணாமலை “இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ” கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த இராசாத்திக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது. அந்த வயதுக்கே வரக்கூடிய முட்டிவலி ஒரு நிமிடம் அவளை நகரவிடவில்லை. ஆனால்…
மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015

மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015

-நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல் -5 : 'சுய சரித்திரம்'(Autobiographie) தமிழில் முதல் சுய சரித்திரம் உ.வே.சா. அவர்களுடையது, மேற்கத்தியர்களோடு ஒப்பிடுகிறபோது காலத்தால் பிந்தங்கியது, தவிர சில அறிஞர் பெருமக்களின் வற்புறுத்தலால் நிகழ்ந்தது என்கிறார்கள். பிரெஞ்சு இலக்கிய உலகில் ஒரு…

இருதலைக்கொள்ளி

வளவ. துரையன் சிறுவயதிலிருந்தே எனக்குக் கிரிக்கெட் மீது கொஞ்சம் பைத்தியமுண்டு. எங்கள் தெருவின் அணியின் தலைவனே நான்தான். பிற்பாடு பெரியவனான பிறகு ஊரில் அணி ஒன்றைத் தொடங்கி வெளியூர்களெல்லாம் சென்று விளையாடிய காலம் ஒன்று உண்டு. எழுபுதுகளில் இலக்கியத்தின் மீது நாட்டம்…

காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1

(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (7) அதிகாரம் 115: அலர் அறிவுறுத்தல்) “நெய்யூற்றி நெருப்பணையுமா” தூற்றுதல் தவிருங்கள் தூற்ற தூற்ற காமம் ஊற்றெனப்பெருகும் இரகசியம் உணருங்கள் இதைக் காதலரே விரும்புவர் ஊர்தூற்றும் எம்காதலும் அப்படித்தான் என் மலர்விழியாளின் அருமை. யாவரும் அறியாத காரணத்தால்…

மிதிலாவிலாஸ்-29 (நிறைவு)

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள் முழுவதும் அபிஜித்துக்கு மூச்சுவிட முடியாத அளவுக்கு வேலைகள் இருந்தன. ஜப்பான்லிருந்து ஒரு குழு விசிட் பண்ணுவதற்கு வருகிறது. அவர்களை அழைத்துச் சென்று தன்னுடைய பேக்டரியைச் சுற்றிக் காண்பித்து, பிறகு லஞ்ச்…

காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3

( 3 ) என்னா நாகு...என்னாச்சு விஷயம்...? – கான்ட்ராக்டர் பிச்சாண்டியின் குரல் கேட்டு அதிர்ந்துதான் போனார் நாகநாதன். கடையின் முன்னால் வந்து இப்படியா எல்லோர் முன்னிலையிலும் பளீர் என்று கேட்பது? விவஸ்தை என்பதெல்லாம் ஏது இந்தாளுக்கு? – நினைத்தவாறே பட்டென்று…