நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்!

நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்! (நகைச்சுவைப் பயணக் கட்டுரை) ஒரு அரிசோனன்   அரிசோனாவில் கண்ணை மூடிக்கொண்டு கார் ஓட்டப் பழகிக்கொண்ட எனக்கு – அதாவது, கிழக்கு-மேற்காகவோ, அல்லது தெற்கு-வடக்காகவோ நூல் பிடித்தால் போல் செல்லும் பல தடங்கள் கொண்ட நேர் பாதைகளிலும், பிரீவேக்களிலுமே…
பயணச்சுவை 3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .

பயணச்சுவை 3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .

வில்லவன் கோதை   3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .   இரண்டு கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக வளைந்து வளைந்து  எதிர்பாராமல் எதிர்வரும் வாகனங்களை ஒதுக்கி லாவகமாக மலையேறிக் கொண்டிருந்தன. . கருங்கற் பாறைகளை செதுக்கியும் குறுக்கே தடுத்துநின்ற…

வாசிக்கும் கவிதை

அம்பல் முருகன் சுப்பராயன் =============== நேற்று முளைத்த வார்த்தைகளால் சமைத்த கவிதை.. என் மனைவிக்கு உவர்ப்பானது.. மகளுக்கு ரீங்கார இசையானது.. அண்ணனுக்கு கசப்பானது.. அண்ணிக்கு காரமானது.. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயிக்கு மணம் தந்தது.. நண்பனுக்கு இனித்தது.. தோழியின் கண்கள் கசிந்தது..…

க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக

க.பஞ்சாங்கம், புதுச்சேரி. விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது; இலக்கிய விமர்சனம் ஒரு கல்வித்துறையாக முன்னேறுவதற்காக இலக்கியத்தைத் தியாகம் செய்து விட முடியாது. விமர்சகன், பிரதிக்குள் நுழைந்து வாசகரைத் தரிசிக்க விடாமல் நிற்கும் நந்தியாக விடக் கூடாது. படைப்பாளியை நோக்க விமர்சகன் என்பவன்…

நட்பு

    அம்பல் முருகன் சுப்பராயன் என் பால்ய கால நண்பனை சந்திக்கிற போதெல்லாம் புன்முறுவலோடு முகத்தை திருப்பி கொள்கிறேன் பேசாமலேயே.. சண்டைக்கான காரணம் ஞாபகம் இல்லை அறிந்ததுமில்லை.. மௌனம் கலைத்தோம் முப்பது ஆண்டுகள் கழித்து… பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட உணவு துண்டை…

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

தமிழன்பருக்கு, வணக்கம். கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் -  சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in  Fundamental & Usage of Tamil Computing 05.05.14 - 30.05.14 எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது. கணினியின் அடிப்படையைப் புரிந்துகொண்டு அதில்…
“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”

“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் - தேனி மாவட்டமும், போடி மாலன் அறக்கட்டளையும் இணைந்து “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி” யை நடத்துகின்றன. இது குறித்த அறிவிப்பை இணைத்துள்ளோம். போட்டி பற்றிய அறிவிப்பை தங்கள்…

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014

  அன்புடையீர்,   அனுபவப்பகிர்வு -          தமிழ்க்கவிதை   இலக்கியம் அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்   நடப்பாண்டுக்கான மூன்றாவது   அனுபவப்பகிர்வு   எதிர்வரும்    24 -5-2014    ஆம்    திகதி     சனிக்கிழமை        மாலை 3.00   மணியிலிருந்து   மாலை 6.00   மணிவரையில்   மெல்பனில்  - பிரஸ்டன்                     …

ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்

பேராசிரியர் டாக்டர் வே.சபாபதி   [மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 6/4/2014இல் குவால லும்பூரில் நடத்திய கருத்தரங்கில், இணைப் பேராசிரியர் டாக்டர் வே.சபாபதி (இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகம்) படைத்த கட்டுரையின் சுருக்கம்] .   முன்னுரை  …
பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை

பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை

வில்லவன் கோதை அறுபத்தியெட்டுகளில் இரவுபகலாக மின்வாரியத்தின் தகவல் தொடர்பு சாதனங்களை  அமைப்பதற்கும் தொடர்ந்து பராமரிப்பதற்கும் இந்த சேலம் துணைமின்நிலையத்தில்  இரவு பகலாக உழைத்திருக்கிறோம். இருந்தபோதும் எங்களில் பெரும்பாலோர்  இந்த  ஏற்காட்டை அப்போதெல்லாம் எண்ணிப்பார்த்ததில்லை. அதற்கான  அவகாசமோ அதைப்பற்றிய விருப்பமோ அன்றைக்கு எங்களுக்கு…