author

சமகாலச் சிறுபத்திரிகைகளின் மீதான உரையாடல்

This entry is part 3 of 29 in the series 28 ஏப்ரல் 2013

ச.பச்சைநிலா உதவிப் பேராசிரியர் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி பெரம்பலூர் வல்லிக்கண்ணனின் தமிழில் சிறுபத்திரிகைகள் என்கிற சிறுபத்திரிகைகள் பற்றிய நூல் தொகுப்பு தந்த புரிதலும், சமீபத்தில் கங்கு வரிசையில் வெளிவந்த பேரா. வீ.அரசுவின் சிறுபத்திரிகை அரசியல் என்கிற குறுநூல் கொடுத்த சிந்தனை கணமும் என்னை மேலும் சிறுபத்திரிகைகள் குறித்த வாசிக்கவும் பேசவும் செய்தன. அந்தவகையில் தமிழில் பன்முகப்பட்ட சிந்தனை ஓட்டங்களை வாசக மனங்களில் விதைத்து, அவ்விதைப்பின் ஆகப் பயனாக அறிவார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்பிய சாதனை தமிழில் சிறுபத்திரிகை வழி […]

ஆமதாபாதில் இரவுகள் – சில பார்வைகள் – 2

This entry is part 1 of 29 in the series 28 ஏப்ரல் 2013

மது பூர்ணிமா கிஷ்வர் அரிதான போலீஸ் இருப்பு. சாலைகளில் மிகவும் அரிதாகவே காணப்படும் போலீஸே ஆமதாபாத் நகரத்தின் குறிப்பிடத்தகுந்த விஷயம் எனலாம். நான் ஆமதாபாதில் நள்ளிரவு நேரங்களில் என் நண்பர்களுடன் சென்ற மூன்று நாட்களிலும், டெல்லியில் மிகவும் அடிக்கடி காணப்படும் போலீஸ் சாலை தடைகள் இங்கே இல்லவே இல்லை என்பதை கண்டேன். நான் ஆமதாபாதை சென்றடைந்த நாள் மகர சங்கராந்தி கொண்டாட்டமும், அத்தோடு சேர்ந்த பட்டம் விடும் விழாவுக்கும் சற்று முன்னர், இருந்தும் அங்கே எந்த விதமான […]

நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 4 – 5

This entry is part 33 of 33 in the series 14 ஏப்ரல் 2013

-தாரமங்கலம் வளவன் சென்னைக்கு வந்த கல்யாணியை பார்த்த லட்சுமி, தன் கணவரிடம், “ கல்யாணியை கண்டிப்பா மருமகளாக்கிக்க போறேன்…..”என்று சொல்ல, “ என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ…” என்றார் கிண்டலாய்… வெங்கட் தன் ரெகார்டிங் சம்மந்தமாக, பிஸியாக இருந்ததால், லட்சுமி அம்மா கல்யாணியின் குடும்பத்தை நல்ல படியாக கவனித்து கொண்டார்கள். ஒரு வீடு வாடகைக்கு அமர்த்த பட்டது. சந்தானம், கல்யாணியை தங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரு வாய்ஸ் எக்ஸ்பர்ட்டின் வகுப்பில் சேர்த்து விட்டான். அவர் கல்யாணிக்கு அருமையான் குரல் […]

பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா

This entry is part 28 of 33 in the series 14 ஏப்ரல் 2013

இடம் : சிட்னி – ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக்கல்லூரி (Homebush Boys’ High School) காலம் : (20.04.2013) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா   கே.எஸ்.சுதாகர்   தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் சந்த்தித்துக் கலந்துரையாடும் – எழுத்தாளர்விழா 2001 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகின்றது. 2005 வரையும் இதன் பிரதம அமைப்பாளராக திரு லெ.முருகபூபதி செயல்பட்டார். 2006 இலிருந்து […]

நீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்

This entry is part 22 of 33 in the series 14 ஏப்ரல் 2013

நீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்Neelapadmam Notice Invitation

கடல் நீர் எழுதிய கவிதை

This entry is part 20 of 33 in the series 14 ஏப்ரல் 2013

-ஜே.பிரோஸ்கான்- நான் நானாக இல்லை என் வலது புறமாக நல்லவையாகவும் இடது புறமாக தீயவையாகவும் மேலாகவும் இன்னும் கீழாகவும் என்னனுமதியின்றி வந்து நிறைந்து விடுகின்றன எல்லாமான நீர்களும். நான் அழுகிறேன் ஆராவாரம் செய்கிறேன் ஒப்பாரி வைக்கிறேன் சினுங்குகிறேன் யார் யாரோ வந்து தமது தேவைகளை முடித்துக் கொண்டு சந்தோசமாய் நகர்ந்து விடுகிறார்கள். எனக்குள்ளே நடக்கும் மூன்றாம் உலகப் போர் பற்றி யாரும் தெரி;ந்து கொள்ளவோ முற்படவில்லை. நான் அழுக்காக்கப் பட்டிருக்கிறேன் நான் விஷமாக்கப்பட்டிருக்கிறேன் நான் வளம் குறைக்கப்பட்டிருக்கிறேன் […]

உன்னைப்போல் ஒருவன்

This entry is part 19 of 33 in the series 14 ஏப்ரல் 2013

 சங்கர் கோட்டாறு   உன்னை எனக்கு நன்றாகத்தெரியும். உனது ஆசைகள், பாசாங்குகள், அவ்வப்போது வெளிப்படும் வக்கிரபுத்திகள், எல்லாம் எனக்குமிக நன்றாகத் தான் தெரியும். எப்படி என்றால், உன்னைப்போல் ஓருவன், எனக்கு வெகுநாளாக மிகவும் பழக்கமானவன். நான்.   –

கவிதை

This entry is part 18 of 33 in the series 14 ஏப்ரல் 2013

கோசின்ரா   என்னை துரத்திக்கொண்டிருக்கும் ரகசியங்கள் தின்று வளர்ந்த பூர்வீக பற்கள் பசியோடு காத்திருக்கின்றன ஆதிகாலத்திலிருந்து இரை போட்டு வளர்த்தவள் நீதான் பசித்த அதன் குரலில் ஒளிந்திருக்கும் பாம்புகள் வெளியேறி வருகின்றன என் நாட்களைக் விழுங்கி பசியாறுகின்றன நெடு நாட்கள் தப்பிக்க இயலாது உன் வாசம் வீசும் ஒரு ரகசியத்தை வீசியெறி உடலின் முடிச்சுகளை அவிழ்த்துவிடு உன் சுவாசம் பதுங்கும் பின்புறக்கதவுகள் திறந்தே இருக்கிறது நீலம் பாரிக்கும் மெல்லிய ராத்திரியில் ஆசை பிரசவித்த பெருமூச்சு உன் வாசலைத் […]

புலி வருது புலி வருது

This entry is part 10 of 33 in the series 14 ஏப்ரல் 2013

  டாக்டர் ஜி.ஜான்சன்   நான் ஒரு விடுமுறையின் போது என் மாமியார் வீடு சென்றிருந்தேன்.அங்கு மூத்த மைத்துனர் யேசுதுரை ஒரு உதவி கேட்டார். நான் என்ன உதவி எனக் கேட்டேன் கொஞ்சம் பொறுங்கள் என்று கூறியவர் காரில் வெளியேறினார்.அரை மணி நேரத்தில் திரும்பினார். அவருடன் இன்னொருவரும் மெல்ல நடந்து வந்தார். அவரின் நடையைக் கண்டதும் அவருக்கு எதோ உடல் நலப் பிரச்னை என்றுதான் எண்ணிக் கொண்டேன். இருவரும் என் எதிரே அமர்ந்தனர். ” டாக்டர் கணேசனை […]

நாளைக்கு இருப்பாயோ நல்லுலகே…?

This entry is part 5 of 33 in the series 14 ஏப்ரல் 2013

  எஸ்.எம்.ஏ.ராம்   இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு டிசம்பர் இருபத்தொன்றோடு உலகம் அழிந்து போகும் என்று அதற்குப் பல வருஷங்கள் முன்னாலிருந்தே பீதியைப் பரப்பத் தொடங்கி விட்டார்கள். மாயன் காலண்டரில் அதற்கு மேல் கிழிப்பதற்குக் காகிதமே இல்லை என்றார்கள். ‘’பூமியைக் காட்டிலும் நாலு மடங்குப் பெரிதாய் ஒரு கிரகம் வந்து கொண்டே இருக்கிறது, அது அன்றைக்குப் பூமியை மாடு முட்டுகிற மாதிரி ஒரே முட்டாய்த் தள்ளித் தூளாகி விடப் போகிறது’ என்றார்கள். பெரிசாய் சினிமா எல்லாம் எடுத்துக் […]