தாஜ்மஹால் டு பிருந்தாவன்

சரோஜ் நீடின்பன்   சந்தீப்  முகர்ஜி  என் நண்பன்.  கல்கத்தாவில் படித்துவிட்டு என்னுடன்   உத்திரப்ரதேசத்திலுள்ள  இஜ்ஜத்நகரில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் இளம்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தான். நாங்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்தோம். பணிபுரியும்…

தீபாவளிக்கான டிவி புரோகிராம்

தாரமங்கலம் வளவன் ‘அன்ன பூர்ணியம்மாள் நினைவு பெண்கள் மன நல காப்பகம்’ என்ற அந்த பெயர் பலகையை பார்த்ததும், ஆட்டோவை நிறுத்தச் சொல்லி ஆட்டோ டிரைவருக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு இறங்கினாள் லதா. சற்று தள்ளி, சாலையின் ஓரமாக, அவள்…

நரை வெளி

இன்பா (சிங்கப்பூர்) வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணி, வெயில் நான் போக மாட்டேனென்று முறைத்துக்கொண்டு அடம்பிடித்து நிற்க, சையது ஆல்வி ரோடு நெடுகிலும் மக்கள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்துகொண்டிருந்தனர். சாலையில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது. 24 மணி நேரம்…

திரைப்படங்களில் அனிமேஷன் தொழிற்நுட்பம்:ஒரு பார்வை

இப்ராஹிம் பெங்களூர். அனிமேஷன் படங்கள் என்றால் எல்லோருக்கும் தனிப்பிரியமும்,குழந்தைகள் போல இன்னும் குதூகுலமும்,அது எடுக்கப்படும் விதம் குறித்து அதன் மீது தீராவியப்பும், உண்டு.இன்றைய அனிமேஷன் படங்கள் வெறும் பொம்மைகளின் கேலிக்கூத்தாக இல்லாமல் தீவிர சினிமா ரசிகர்கள் கூட ஒதுக்கிப்போக முடியாமல் உன்னதமான…

‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை

'அசோகனின் வைத்தியசாலை' நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 'அசோகனின்வைத்தியசாலை'என்ற நாவல்,அவுஸ்திரேலியாவில்,மிருகவைத்தியராகவிருக்கும்,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு,இதுவரை ஒரு சிலர் முகவுரை,கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள்…

யாருமற்ற சொல் – கவிஞர் யாழன் ஆதி

11.05.2014 அன்று ஆம்பூர் கலை பண்பாட்டு இயக்கம் சார்பாக நிழல் வெளி அரங்கில் கவிஞர் யாழன் ஆதியின் கவிதை தொகுப்பு ‘யாருமற்ற சொல்’ நூல் வெளியீடு மற்றும் அறிமுக விழாவில் நூல் குறித்தான எனது அறிமுக உரை. --------------------------------------------------------------------------------------- யாருமற்ற சொல்…

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா

அன்புடையீர், இவ்வருட மே தின விடுமுறை தினத்தில் "மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 10ம் ஆண்டு கலை இலக்கிய விழா" நடைபெற உள்ளது.   தங்களுக்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்புட்டுள்ளது   அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் நாள் : 1-5-14 வியாழன்  நேரம் : மாலை 6 மணி  இடம்: சிரங்கூன் சாலை - சிரங்கூன் பிளாசா எதிரில் உள்ள…

நிவிக்குட்டிக்கான கவிதைகள்

இவள் பாரதி திசைக்கொன்றாய் சுமத்தப்படும் என் மீதான பழிகளைத் துடைத்தெறியவும் துயரம் பீறிடவும் தளர்ந்த கால்களுடன் நடக்கும் என் இரவுகளின் மீது ஊர்ந்து வருகிறது சிறு குழந்தை குழந்தையின் மென்தொடுதலில் என் பழிகள் ஒவ்வொன்றாய் பலவீனமடைய விடியலில் பரிசுத்தமடைந்திருந்தேன் என்னருகில் குழந்தை…
பயணச்சுவை ! வில்லவன் கோதை 4 . நீரின்றி அமையாது

பயணச்சுவை ! வில்லவன் கோதை 4 . நீரின்றி அமையாது

வில்லவன் கோதை வர்த்தகநோக்கத்தோடு இந்த மண்ணில் ஊடுருவிய வெள்ளையர்களிடம் இந்த மண்ணையே ஆளுகின்ற பெரும்பொறுப்பை அவர்கள் காலடியில் சமர்ப்பித்தோம். அன்று நம்மிடையே நிலவிய ஒற்றுமையின்மை இந்த அறியவாய்ப்பை அவர்களுக்கு நல்கிற்று.. அவர்களுடைய வருகை இந்தமண்ணின் வளங்களையெல்லாம் சுரண்டிக்கொழுப்பதாய் இருந்தாலும் அவர்கள் தங்கள்…

சுயத்தைத்தேடி ஒரு சுமூகப்பயணம்.

நாகபிரகாஷ் டேவிட் ஜி மேயர்ஸ் என்ற சமூக உளவியல் அறிஞர் தன்னுடைய மனித இனத்தின் மகிழ்ச்சியைப்பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைத் தொகுப்பின் உபதலைப்புக்கான தேடலைப்பற்றி ஒரு இதழில் குறிப்பிட்டிருந்தார் “மனிதர்களை எவை மகிழ்விக்கிறது? - என்பதை பயன்படுத்தலாமா என்று ஆசிரியர் கேட்டார். ஆனால் அது…