15 ஜூன் 2014
latseriesid seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_201415 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_201415 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_201415 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014 seriesname=15 ஜூன் 2014
latseriesidjune15_2014ஜோதிர்லதா கிரிஜா 1970 களின் நடுவில் ஒரு தமிழ் எழுத்தாளர் எங்கள் அலுவலகத்துக்கு வந்தார். வரவேற்பு நங்கையாகப் பணி புரிந்துகொண்டிருந்த அமரர் குயிலி ராஜேஸ்வரியை முதலில் அவர் மயிலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாள நண்பருடன் சந்தித்தார். அப்போது சாப்பாட்டுக்கான இடை வேளையாதலால், ராஜேஸ்வரி தொலைபேசியில் சேதியைக் கூறி என்னைக் கீழே வரவேற்பறைக்கு வரச் சொன்னார். அந்த எழுத்தாளர் அப்போது கல்கி வார இதழில் ஓர் அருமையான சிறுகதையை எழுதியிருந்தார். அவர் அதிகம் எழுதியவர் அல்லர். அந்தக் கதையைப் […]
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 8 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 29, 30, 31, 32. இணைக்கப்பட்டுள்ளன.
கோ. மன்றவாணன் இந்த உலகம் உயிரோட்டமாக இருப்பதற்கும்- புதுப்பொலிவோடு சிறப்பதற்கும், ஒரு காரணம் உண்டு. அது, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான்! இதில் கவிதைக்கு விதிவிலக்கு இல்லை. காலத்துக்கேற்ப கவிதை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு கவிஞனின் வாழ்நாளிலேயே கவிதையின் போக்கு மாறிப்போய் விடுகிறது. புளித்துப் போன சொற்களாலும், சலித்துப்போன உவமைகளாலும், அலுத்துப்போன உத்திகளாலும், இனி கவிதை எழுதினால் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். புகழ் பெற்ற பல கவிப்பேரரசுகளே கூட, ஒரு காலத்தில் எழுதிய அதே பாணியைக் […]
தாயுமானவன் மதிக்குமார் விற்பனைக்காக துகிலுரிக்கப்பட்டு விலைமாதர்களாக வீட்டுப்பெண்கள். சதுர அடி விற்பனையில் சமாதியான விளைநிலங்கள் ! ஆவின்பால் ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்ட வீட்டுத்தொழுவங்கள் ! பதப்படுத்திய பாலின் ராசியால் மறந்துபோன சீம்பால் ருசி ! பாதாளத்தில் பல்லாங்குழி மாயமான தாயம் உருக்குலைந்த ஊரணி கட்டடங்களான கண்மாய் வாழ்விழந்த வறட்டி கற்பிழந்த கம்பங்கூழ் குலைந்த கூட்டாஞ்சோறு அழகிழந்த அம்மிக்கல் ஆவியான ஆட்டுக்கல் கிராமங்களில் தொலைந்த கிராமியம் ! காணாமல் போன கிராமங்களை கண்டுபிடிக்க முடியாமல் கவலையோடு நிற்கின்றன காவல் தெய்வங்கள் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_embedded&v=dhGRV8cD_tY [Evidence of Gravitational Waves Points to Multiple Universes (VIDEO)] “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.” லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55) “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன் ! . . .ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு […]
Dear all, It gives me great pleasure to invite you to the next Lofty Heights event featuring well-known senior Carnatic vocalist from India, Raji Gopalakrishnan. She is acclaimed for her smooth and versatile voice besides her adherence to the traditional values of this music. She will be accompanied by popular artists from the NY-NJ area, […]
பின்னூட்டங்கள்