author

உபதேசம்

This entry is part 9 of 29 in the series 28 ஏப்ரல் 2013

எஸ். சிவகுமார்   காலமெனும் கலயத்தில் கண்டெடுத்த வயிரங்கள் வாலிபப் பருவத்தில் வசப்பட்ட நேரங்கள் ! நிலையில்லா காயம் நிலையென்றே எண்ணாது அலைபாயும் உன்மனதை அடக்கி ஆள் என்றிட்டார்.   கலைக்கென்றும் கண்ணுண்டு காதலுக்குத்தான் இல்லை அழகை ரசித்திட்டால் அழிவேதும் இலையென்றேன்.   அறியாமல் பேசுகிறாய்ச் சிறுபிள்ளை நீயென்றார் அழகுக்கு மறுபெயர் ஆபத்து என்றிட்டார்.   கலைப்பார்வையோடு ஒரு தொலைப்பார்வையும் இருந்தால் காபந்து தேவையில்லை ஆபத்தும் இலையென்றேன்.   பெரியோர்சொல் கேளாத பிள்ளை உனக்கிங்கே தொலைப்பார்வை எங்கே? […]

எலும்புத் திசு ( bone marrow ) – பேராசிரியர் நளினியின் தேவை..

This entry is part 8 of 29 in the series 28 ஏப்ரல் 2013

கோவிந்த் கருப்  ———————— Bone marrrow  பற்றிய விவரங்கள் அறிய, http://en.wikipedia.org/wiki/Bone_marrow   படத்திலிருப்பவர் ஸ்டான்ஃபோர்டில் பணி புரியும் முதல் அமெரிக்க இந்தியப் பேராசிரியர். மனோதத்துவத் துறையில் பணி புரிகிறார்.   அவருக்கு தற்போது மிக அரிதான வகை ரத்த கான்சர் நோயினால் பாதிப்பு. அதிலிருந்து அவர் மீட்கப்பட  குறிப்பிட்ட எலும்புத் திசு சிகிச்சைக்காகத்  தேவைப்படுகிறது.   இந்திய கேரள வம்சாவளி சேர்ந்த உறவுகளின் திசுக்கள் ஒவ்வாமையால், தொடர்ந்து அவருக்கு ஒத்துக் கொள்ளும் திசு அன்பளிப்புக்கான முயற்சி […]

எட்டுத்தொகை : வடிவம் குறித்த உரையாடல்

This entry is part 5 of 29 in the series 28 ஏப்ரல் 2013

கன்னியம் அ.சதீஷ் உதவிப் பேராசிரியர் ஆசான் மெம்மோரியல் கல்லூரி பள்ளிக்கரணை சங்க இலக்கியப் பாடல்கள் எழுத்து வடிவம் பெற்ற காலமும் நூல்-தொகுப்பு வடிவம் பெற்ற காலமும் வெவ்வேறானவை. இப்பாடல்கள் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை அல்ல. இப்பாடல்களைத் தொகுத்த புலவர்கள் தொடங்கி உரையாசிரியர்கள் (சங்கப் பிரதிகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்கள், இலக்கணப் பிரதிகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்கள்) பதிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என இவர்கள் அனைவரும் வெவ்வேறு வாசிப்பு முறையியல்களைச் சங்கப் பாடல்கள் மீது நிகழ்த்தியிருக்கிறார்கள். இவ்வாசிப்பு முறைமைகள் நிகழ்த்தப்பெற்ற காலச் சூழல்களும் […]

வடிவம் மரபு: பத்துப்பாட்டு

This entry is part 4 of 29 in the series 28 ஏப்ரல் 2013

மு.இளநங்கை முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழிலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் சங்க இலக்கிய வாசிப்பு பலநிலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில் பத்துப்பாட்டு இலக்கியத்தை அகம், புறம் என்ற பொருண்மை அடிப்படையிலும் ஆற்றுப்படை என்ற இலக்கிய வகைமையிலும் கால ஆராய்ச்சி நிலையிலும் இதுவரை ஆராய்ந்துள்ளனர். ஆய்வுநிலையில் வடிவம் சார்ந்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. பத்துப்பாட்டைப் பின்வரும் நிலைகளில் ஆராய்ந்து அது குறித்த விரிவான பதிவுகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. – பத்துப்பாட்டு அறிமுகமும் வைப்புமுறையும் – பத்துப்பாட்டில் அகப்புற நெகிழ்வும் இணைவும் – […]

சமகாலச் சிறுபத்திரிகைகளின் மீதான உரையாடல்

This entry is part 3 of 29 in the series 28 ஏப்ரல் 2013

ச.பச்சைநிலா உதவிப் பேராசிரியர் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி பெரம்பலூர் வல்லிக்கண்ணனின் தமிழில் சிறுபத்திரிகைகள் என்கிற சிறுபத்திரிகைகள் பற்றிய நூல் தொகுப்பு தந்த புரிதலும், சமீபத்தில் கங்கு வரிசையில் வெளிவந்த பேரா. வீ.அரசுவின் சிறுபத்திரிகை அரசியல் என்கிற குறுநூல் கொடுத்த சிந்தனை கணமும் என்னை மேலும் சிறுபத்திரிகைகள் குறித்த வாசிக்கவும் பேசவும் செய்தன. அந்தவகையில் தமிழில் பன்முகப்பட்ட சிந்தனை ஓட்டங்களை வாசக மனங்களில் விதைத்து, அவ்விதைப்பின் ஆகப் பயனாக அறிவார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்பிய சாதனை தமிழில் சிறுபத்திரிகை வழி […]

ஆமதாபாதில் இரவுகள் – சில பார்வைகள் – 2

This entry is part 1 of 29 in the series 28 ஏப்ரல் 2013

மது பூர்ணிமா கிஷ்வர் அரிதான போலீஸ் இருப்பு. சாலைகளில் மிகவும் அரிதாகவே காணப்படும் போலீஸே ஆமதாபாத் நகரத்தின் குறிப்பிடத்தகுந்த விஷயம் எனலாம். நான் ஆமதாபாதில் நள்ளிரவு நேரங்களில் என் நண்பர்களுடன் சென்ற மூன்று நாட்களிலும், டெல்லியில் மிகவும் அடிக்கடி காணப்படும் போலீஸ் சாலை தடைகள் இங்கே இல்லவே இல்லை என்பதை கண்டேன். நான் ஆமதாபாதை சென்றடைந்த நாள் மகர சங்கராந்தி கொண்டாட்டமும், அத்தோடு சேர்ந்த பட்டம் விடும் விழாவுக்கும் சற்று முன்னர், இருந்தும் அங்கே எந்த விதமான […]

நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 4 – 5

This entry is part 33 of 33 in the series 14 ஏப்ரல் 2013

-தாரமங்கலம் வளவன் சென்னைக்கு வந்த கல்யாணியை பார்த்த லட்சுமி, தன் கணவரிடம், “ கல்யாணியை கண்டிப்பா மருமகளாக்கிக்க போறேன்…..”என்று சொல்ல, “ என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ…” என்றார் கிண்டலாய்… வெங்கட் தன் ரெகார்டிங் சம்மந்தமாக, பிஸியாக இருந்ததால், லட்சுமி அம்மா கல்யாணியின் குடும்பத்தை நல்ல படியாக கவனித்து கொண்டார்கள். ஒரு வீடு வாடகைக்கு அமர்த்த பட்டது. சந்தானம், கல்யாணியை தங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரு வாய்ஸ் எக்ஸ்பர்ட்டின் வகுப்பில் சேர்த்து விட்டான். அவர் கல்யாணிக்கு அருமையான் குரல் […]

பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா

This entry is part 28 of 33 in the series 14 ஏப்ரல் 2013

இடம் : சிட்னி – ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக்கல்லூரி (Homebush Boys’ High School) காலம் : (20.04.2013) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா   கே.எஸ்.சுதாகர்   தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் சந்த்தித்துக் கலந்துரையாடும் – எழுத்தாளர்விழா 2001 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகின்றது. 2005 வரையும் இதன் பிரதம அமைப்பாளராக திரு லெ.முருகபூபதி செயல்பட்டார். 2006 இலிருந்து […]

நீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்

This entry is part 22 of 33 in the series 14 ஏப்ரல் 2013

நீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்Neelapadmam Notice Invitation

கடல் நீர் எழுதிய கவிதை

This entry is part 20 of 33 in the series 14 ஏப்ரல் 2013

-ஜே.பிரோஸ்கான்- நான் நானாக இல்லை என் வலது புறமாக நல்லவையாகவும் இடது புறமாக தீயவையாகவும் மேலாகவும் இன்னும் கீழாகவும் என்னனுமதியின்றி வந்து நிறைந்து விடுகின்றன எல்லாமான நீர்களும். நான் அழுகிறேன் ஆராவாரம் செய்கிறேன் ஒப்பாரி வைக்கிறேன் சினுங்குகிறேன் யார் யாரோ வந்து தமது தேவைகளை முடித்துக் கொண்டு சந்தோசமாய் நகர்ந்து விடுகிறார்கள். எனக்குள்ளே நடக்கும் மூன்றாம் உலகப் போர் பற்றி யாரும் தெரி;ந்து கொள்ளவோ முற்படவில்லை. நான் அழுக்காக்கப் பட்டிருக்கிறேன் நான் விஷமாக்கப்பட்டிருக்கிறேன் நான் வளம் குறைக்கப்பட்டிருக்கிறேன் […]