author

40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்

This entry is part 15 of 31 in the series 7 ஏப்ரல் 2013

நிகழ்வு விபரம்- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன் 06-07 ஏப்ரல் 2013 (சனி-ஞாயிறு) மேலதிக விபரங்களுக்கு இணைப்பினைப் பார்க்கவும் இந்த விபரங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்… முடியுமானவர்கள் இரு நாள் நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள் நட்புடன் நன்றி 40thIlakkiyachChanthippu-LondonProgramme

வெல்லோல வேங்கம்மா

This entry is part 12 of 31 in the series 7 ஏப்ரல் 2013

குழல்வேந்தன் அழுத கண்ணும் சிந்திய மூக்கும் தலைவிரி கோலமுமா, ஓடர பஸ்ஸ தொறத்திப் புடிக்கிறமாரி ஓடிக்கினு இருந்தா அவ. அவளோட நிழலோட்டம் கூட, மதுரை ராஜாக்கிட்ட தன்னோட புருஷனுக்கு அழுதுக்கினே பத்திரகாளி மாரி நீதி கேட்டாளாமே கண்ணகிதெய்வம்!, அவளையே தோக்கடிக்கிற மாதிரி இருந்துச்சிங்க சாமி அவளோட போக்கு. இவ கைய்யில ஒரு துணி கைப் பைய்யி. அந்தக் கைப்பைக்குள்ள ஏதோ இருக்குது மூட்டையாட்டம் துருத்திக் கினு. அது என்னான்னு அவளத் தவுர யாருக்குத் தெரியும்? ஆளு பாக்கிற […]

விண்மீனை தேடிய வானம்

This entry is part 10 of 31 in the series 7 ஏப்ரல் 2013

இளங்கோ மெய்யப்பன் சொர்ணம் சிவப்பு நிறப் புடவையை உடுத்தினாள். அவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் கண்கள் விரியும். முகம் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு உதிரும். தொலைக் காட்சி பார்க்கும் பொழுதுக்கூட சிவப்பு வண்டிகள், சிவப்பு ரயில்கள், சிவப்பு பேருந்துகள் வந்தால் சிரிப்பான். கைகளைத் தட்டிக்கொண்டே சிரிப்பான். “சொர்ணம், கிளம்பலாமா?” வாழ்வதே வாரத்தில் வரும் இந்த ஒரு வியாழக்கிழமைக்காகத்தான் என்பது போல தாமோதரன் நடந்துகொள்வார் . புதன் […]

சங்க இலக்கிய மகளிர்: விறலியர்

This entry is part 8 of 31 in the series 7 ஏப்ரல் 2013

                                மு. இளநங்கை                                 முனைவர்பட்ட ஆய்வாளர்                                 தமிழிலக்கியத்துறை                                 சென்னைப் பல்கலைக்கழகம்   பெண்ணியம் தொடர்பான சித்தாந்தங்கள் பேசும் இக்காலச்சூழலில் உருப்பெறும் தமிழிலக்கிய வரலாற்றில் பெண்கவிஞர்கள் இன்னும் சரியாகப் பதிவாகாத நிலையில், எந்தச் சித்தாந்தங்களும் […]

சின்னஞ்சிறு கிளியே

This entry is part 4 of 31 in the series 7 ஏப்ரல் 2013

டாக்டர். ஜி.ஜான்சன் ” கியாக்… கியாக் … கியாக்…” எனது பச்சைக்கிளியின் கொஞ்சுமொழி! வீடு திரும்பும்போது என்னை வரவேற்கும் பாணி இது. வீட்டுக் கூடத்திலிருந்து அதன் அமுத மொழி கேட்குமே தவிர, அதைக் காண முடியாது. வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டுதான். கூடத்தைக் கண்ணோட்டமிட்டபின், ” எங்கே போனது என் கிளி? ” என்பேன் மனைவியைப் பார்த்து. தேநீர்க் கோப்பையுடன் என்னிடம் வருபவள்., ” எனக்கு வேறு வேலையில்லை! நீங்களாவது உங்களின் கிளியாவது! வழக்கம்போல் எங்காவது ஒளிந்து கொண்டிருக்கும்! […]

மாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்

This entry is part 3 of 31 in the series 7 ஏப்ரல் 2013

ராஜேந்திரன் ஒரு வழியாய் மீண்டும் வகுப்புகள் திறந்து மாணவர்கள் தங்களின் எல்லையை உணர்ந்து கோஷமின்றி, ஒரு இரு நிமிடம் தினமும் மௌனமாய் நிற்கிறார்கள். மாணவர் போராட்டத்தின் போது தமிழ் உணர்வாளர்கள் என்று நாமகரணம் சூட்டிக்கொண்டவர்கள் மௌனமாய் இருந்தது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நரிகளாய் அவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்ப்பது போல் இதில் தமக்கு ஏதாவது கிடைக்காத என்று காத்திருந்தது நடக்காமலே போனது. பாலசந்திரன் படத்தின் மேல் நடந்த அரசியலில், சிக்சர் அடித்தது போல் இன்று ஜெ […]

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

This entry is part 2 of 31 in the series 7 ஏப்ரல் 2013

தமிழன்பருக்கு, வணக்கம். கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in Fundamental & Usage of Tamil Computing 02.05.13 – 31.05.13 எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம், சென்னை காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது. கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சியிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் வாயிலாக […]

தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகத்தின் 74வது நிகழ்ச்சியாக நீயா நானா இறுதிச் சுற்று.

This entry is part 27 of 31 in the series 31 மார்ச் 2013

வணக்கம் தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகத்தின் 74வது நிகழ்ச்சியாக நீயா நானா இறுதிச் சுற்று. ஏப்ரல் 20ல் நடக்கவிருக்கும் திரு கோபிநாத் அவர்களின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இறுதிப் பேச்சாளர்கள் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். நிகழ்ச்சி பற்றிய துண்டுப் பிரசுரத்தை இணைப்பில் காண்க.  மேல் தகவல்களுக்கு அழைக்கவும் ரஜித் 90016400 நன்றி வணக்கம். அன்புடன் ரஜித் தலைவர் தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகம் 74th Prog 31 March 2013

பூங்காவனம் 12 ஆவது இதழ் மீது ஒரு பார்வை!

This entry is part 19 of 31 in the series 31 மார்ச் 2013

  எம்.எம். மன்ஸுர் – மாவனெல்ல 2013 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மலர்ந்திருக்கும் பூங்காவனத்தின் 12 ஆவது இதழ் வாழ்த்துவோர், வீழ்த்துவோரின் செயற்பாடுகளைத் தாண்டி வாசிப்பின் மகத்துவத்தை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான தர்காநகரைச் சேர்ந்த திருமதி. சுலைமா சமி இக்பாலின் முன் அட்டைப் படத்துடன் தனது படைப்புக்களைத் தந்திருக்கிறது. இதழின் உள்ளே திருமதி. சுலைமா சமி இக்பால் அவர்கள் 1977 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் எழுத்துலகில் […]

போதிகை (Bearing)

This entry is part 18 of 31 in the series 31 மார்ச் 2013

  – கே.எஸ்.சுதாகர் – திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது. இயந்திரத்தினுள் ஏதோ வெடித்திருக்க வேண்டும். கோழித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த ராமநாதன் பயந்து நிலத்தினில் விழுந்தான். நித்திரை விழித்துக் காவலுக்கிருந்த சுந்தர் வெலவெலத்து சுவர்க்கரை ஓரமாக ஒதுங்கினான். ராமநாதனும் சுந்தரும் அந்தத் தொழிற்சாலையின் சாதாரண தொழிலாளிகள். நான் தொழிற்சாலையில் அதி முக்கிய ஒரு சடப்பொருள் – கட்டில். “என்ன நடந்தது சுந்தர்? என்ன நடந்தது?” விழுந்து கிடந்தபடியே ராமநாதன் கத்தினான். “ஏதோ ‘றோ மில்லு’க்குள்ளை வெடிச்சிருக்க வேணும்!” இன்னமும் […]