Posted in

மனிதர்களின் உருவாக்கம்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

T.K. அகிலன் இன்றைய நம் குழந்தைகள், நாளைய நம் சமூகத்தின் மனிதர்கள். குழந்தைகள் அவர்கள் இயல்பு மற்றும் சூழலிற்கேற்ப, ஒரு பகுதி … மனிதர்களின் உருவாக்கம்Read more

Posted in

”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” -நா. விச்வநாதன்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” —-நா. விச்வநாதன் [ வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை” புதினத்தைமுன்வைத்து ] ”எவன்இங்குவேற்றுமையைக்காண்கிறானோஅவன் மரணத்திலிருந்துமரணத்தையேஅடைகிறான்”—–கடோபநிஷத் [4-10] உண்மையில்கதைகளில்ஏதாவதொருபாத்திரமாகஆசிரியன்இருப்பதுபோலவேவாசகனும்உலவிக்கொண்டிருக்கிறான்என்பதுசரியானது. தமிழ்ப்படைப்புலகில்வெகுசொற்பமானவர்களாலேயேஇந்தயுக்திகையாளப்படுகிறது. வாசித்துமுடித்தவனைஎதையோதேடச்சொல்லும்உந்துதலைத்தரவேண்டும்; … ”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” -நா. விச்வநாதன்Read more

Posted in

காணாமல் போன கவிதைகள் (கவிதை தொகுப்பு) நெப்போலியன். விமர்சனம் – இமையம்.

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

காணாமல் போன கவிதைகள் (கவிதை தொகுப்பு)                                                                         நெப்போலியன். விமர்சனம் – இமையம்.   தமிழில் கவிதை புத்தகங்கள் விற்பனை … காணாமல் போன கவிதைகள் (கவிதை தொகுப்பு) நெப்போலியன். விமர்சனம் – இமையம்.Read more

தாரிணி பதிப்பகம் மற்றும் ஹார்ட் பீட் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி
Posted in

தாரிணி பதிப்பகம் மற்றும் ஹார்ட் பீட் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

தாரிணி பதிப்பகம் மற்றும் ஹார்ட் பீட் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி

Posted in

பயணச்சுவை ! வில்லவன் கோதை 5 . மின்வாரியத்தின் முத்துக்கள் !

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

வில்லவன் கோதை . பகற்பொழுது முழுதும் சாய்ந்தபோது நாங்கள் விடுதிக்குள் பிரவேசித்தோம். இரவுக்கான உணவாக கோதுமையில் சுடப்பட்ட சப்பாத்தியும் மைதாவில் தயாரித்த … பயணச்சுவை ! வில்லவன் கோதை 5 . மின்வாரியத்தின் முத்துக்கள் !Read more

Posted in

வேட்பு மனுவில் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

வழக்கறிஞர் கோ. மன்றவாணன்   இந்திய மக்களவைக்கான 16-வது பொதுத்தேர்தல் அண்மையில் நடந்தது. சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பாட்டாளி … வேட்பு மனுவில் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.Read more

Posted in

தாஜ்மஹால் டு பிருந்தாவன்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

சரோஜ் நீடின்பன்   சந்தீப்  முகர்ஜி  என் நண்பன்.  கல்கத்தாவில் படித்துவிட்டு என்னுடன்   உத்திரப்ரதேசத்திலுள்ள  இஜ்ஜத்நகரில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் … தாஜ்மஹால் டு பிருந்தாவன்Read more

Posted in

தீபாவளிக்கான டிவி புரோகிராம்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

தாரமங்கலம் வளவன் ‘அன்ன பூர்ணியம்மாள் நினைவு பெண்கள் மன நல காப்பகம்’ என்ற அந்த பெயர் பலகையை பார்த்ததும், ஆட்டோவை நிறுத்தச் … தீபாவளிக்கான டிவி புரோகிராம்Read more

Posted in

நரை வெளி

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

இன்பா (சிங்கப்பூர்) வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணி, வெயில் நான் போக மாட்டேனென்று முறைத்துக்கொண்டு அடம்பிடித்து நிற்க, சையது ஆல்வி ரோடு … நரை வெளிRead more

Posted in

திரைப்படங்களில் அனிமேஷன் தொழிற்நுட்பம்:ஒரு பார்வை

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

இப்ராஹிம் பெங்களூர். அனிமேஷன் படங்கள் என்றால் எல்லோருக்கும் தனிப்பிரியமும்,குழந்தைகள் போல இன்னும் குதூகுலமும்,அது எடுக்கப்படும் விதம் குறித்து அதன் மீது தீராவியப்பும், … திரைப்படங்களில் அனிமேஷன் தொழிற்நுட்பம்:ஒரு பார்வைRead more