ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல் @ பெரியார் திடல்

தமிழ்ஸ்டுடியோவின் கோடைக்கொண்டாட்டம் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திங்கள் கிழமை (14/04/14) மாலை 5 மணியளவில், ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) ஆவணப்படம் திரையிடப்படவிருக்கிறது. சாதியத்தின் பெயரால் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒடுக்குமுறைகளை பதிவுசெய்திருக்கின்ற “ஜெய்பீம் காம்ரேட்” ஆவணப்படத்தை, சாதியத்திற்கெதிராக…

இலக்கியச் சோலை நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி

இலக்கியச் சோலை கூத்தப் பாக்கம் [நிகழ்ச்சி எண் : 146] நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி இடம் : ஆர்.கே.வீ. தட்டச்சகம், கூத்தப்பாக்கம் தலைமை:    திரு. வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை: முனைவர் திரு.…
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் படைப்பாளர்கள் அன்புச்செல்வன் – சந்திரகாந்தம் ஆகியோருக்கு அஞ்சலிக் கூட்டமும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கமும்.  6 ஏப்ரல் 2014 (ஞாயிறு)

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் படைப்பாளர்கள் அன்புச்செல்வன் – சந்திரகாந்தம் ஆகியோருக்கு அஞ்சலிக் கூட்டமும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கமும். 6 ஏப்ரல் 2014 (ஞாயிறு)

  அண்மையில் மறைந்த மு. அன்புச்செல்வன், ப.சந்திரகாந்தம் ஆகிய  மலேசியாவின் இரு தலைசிறந்த எழுத்தாளர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்தையும் அவர்கள் படைப்புக்கள் மீதிலான கருத்தரங்கம் ஒன்றையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…

மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்கு

  அவுஸ்திரேலியா    தமிழ்     இலக்கிய   கலைச்சங்கத்தின்    ஏற்பாட்டில்   கடந்த 22    ஆம்  திகதி  சனிக்கிழமை  குவின்ஸ்லாந்து   மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில்       Mountommaney    என்னுமிடத்தில் அமைந்த   Centenary Community Hub  மண்டபத்தில்   நிகழ்ந்த   கலை - இலக்கிய   சந்திப்பு   அரங்கில் மூத்த   தலைமுறையினரும்   இளம்…
நெய்யாற்றிங்கரை

நெய்யாற்றிங்கரை

ஷைன்சன் ரயில் வண்டி நெய்யாற்றிங்கரை ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது. பத்து நிமிடங்கள் அங்கே ரயில் நிற்கும். பாசஞ்சர் கம்பார்ட்மென்டின் படிக்கருகில் நான் நின்று கொண்டிருந்தேன். காலை நேரத்துக் குளிர்காற்று ரயில் வண்டியின் வேகத்திற்கேற்ப என் மீது மோதிக் கொண்டிருந்தது.   நெய்யாற்றிங்கரை…
“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2

“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2

ஷாலி மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரைகம்பராமாயணத்தைப் பாடமாக வைக்கும்போது கல்லூரிகளில் இந்தச் சிக்கல் எழுவதாகப் பேராசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். சீதையின் முலைகளைப் பற்றிச் சொல்லாமல் கம்பன் முன்னகர்வதில்லை. கம்பனில் ஊறிய பேராசிரியர் ஒருவர் சொன்னார், ‘கனல் போல் கற்பினாளை’ மாணவர்கள் வேறு நோக்கில்…
தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3

தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3

முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர். உ.வே.சா- வின் கற்றல் மகாவித்வானாரிடம் மிகவும் சிறப்பாக நிகழ்ந்து வந்தது. மகாவித்வானார் கம்பராமாயணம் நடத்தியபோது அதற்கான புத்தகத்தை வாங்கவேண்டும் என்று உ.வே.சா- வின் மனம் விரும்பியது. கம்பராமயணத்தின் ஏழு தொகுதிகளும்…

சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014

  தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழா, முதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களுக்கும், பெண்கள் குறித்த பல்வேறு வகைத் திரைப்படங்களுக்கும்,…