அம்பல் முருகன் சுப்பராயன் சிறுவயதில் சளி, காய்ச்சல் வந்தால் எங்களூர் மருத்துவர் காசாம்பு எழதி தரும் அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி, … அது அந்த காலம்..Read more
Author: admin
வேள்வி
கணேஷ் . க மிகுந்தமனவருத்தம், தேவியுடன்சண்டை, கோபம்கொண்டுசீக்கிரமேஅலுவலகம்விட்டுவீட்டுக்குபோய்விட்டாள், சண்டைகள்இப்போதெல்லாம் சகஜம்ஆகிவிட்டிருந்தது, போகும்வழியில்போன்செய்யவில்லை, நான்அனுப்பியகுருஞ்செய்திகளுக்குமட்டும்விடைவந்துசேர்ந்தது, எப்படியும்போனில்அழைப்பால்என்றுதெரியும், இதைநம்பிக்கைஎன்றுகொள்வதா?, இல்லை, வேறுஏதோஒருதிமுருஎனக்குள்என்றேபட்டது, … வேள்விRead more
உஷாதீபனின் 13-வது சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – நூல் மதிப்புரை
திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. … உஷாதீபனின் 13-வது சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – நூல் மதிப்புரைRead more
குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன் நூல்:
கோவிந்த் கருப் மலருக்கு மலர் வந்துமர்ந்து, அம்மலரின் தேனை உறிஞ்சிச் சென்று வளமான எதிர்காலத்திற்கான சேமிப்பாய் சேர்த்து பின்னொரு நாள் மனிதனிடம் … குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன் நூல்:Read more
அந்தி மயங்கும் நேரம்
இராமானுஜம் மேகநாதன் மழைக் காலத்தின் தொடக்கம்! பெய்வதா வேண்டாமாஎன்றொரு இமாலயத் தடுமாற்றத்தில் அந்த காரிருள் வானம். சிறிது தூறிய தூறல்களே … அந்தி மயங்கும் நேரம்Read more
நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்!
நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்! (நகைச்சுவைப் பயணக் கட்டுரை) ஒரு அரிசோனன் அரிசோனாவில் கண்ணை மூடிக்கொண்டு கார் ஓட்டப் பழகிக்கொண்ட எனக்கு – … நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்!Read more
பயணச்சுவை 3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .
வில்லவன் கோதை 3 . வாடிய பயிரைக்கண்டபோது . . . இரண்டு கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக வளைந்து … பயணச்சுவை 3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .Read more
வாசிக்கும் கவிதை
அம்பல் முருகன் சுப்பராயன் =============== நேற்று முளைத்த வார்த்தைகளால் சமைத்த கவிதை.. என் மனைவிக்கு உவர்ப்பானது.. மகளுக்கு ரீங்கார இசையானது.. அண்ணனுக்கு … வாசிக்கும் கவிதைRead more
க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக
க.பஞ்சாங்கம், புதுச்சேரி. விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது; இலக்கிய விமர்சனம் ஒரு கல்வித்துறையாக முன்னேறுவதற்காக இலக்கியத்தைத் தியாகம் செய்து விட முடியாது. … க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராகRead more
நட்பு
அம்பல் முருகன் சுப்பராயன் என் பால்ய கால நண்பனை சந்திக்கிற போதெல்லாம் புன்முறுவலோடு முகத்தை திருப்பி கொள்கிறேன் பேசாமலேயே.. … நட்புRead more