author

காலம்

This entry is part 5 of 26 in the series 17 மார்ச் 2013

எஸ்.எம்.ஏ.ராம் 1. பொற் காலங்களை இழந்தாயிற்று; இழந்தபின்னரே அவை பொற்காலங்கள் என்று புலனாயின. புதிய பொற்காலங்களுக்காகக் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை. காலம் கருணையற்றது. பூமியின் அச்சு முறிந்து அது நிற்கும் என்று தோன்றவில்லை. பிரபஞ்சத்தின் பெருஞ் சுழற்சியில் தனி மனிதனின், ஏன், ஒரு சமூகத்தின்- துக்கங்களுக்குக் கூட மரியாதை இல்லை. 2. எங்கே ஓடினாலும் உன்னைத் துரத்தும் உன் நிழல். சட்டையைக் கழற்றுவது போலுன் ஞாபகங்களைக் கழற்றி எறிவது அத்தனை சாத்தியமல்ல. தினம் தினம் சேரும் ஞாபகக் […]

லாகூர் (பாகிஸ்தானில்) நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர் வீடுகள் மீது தாக்குதல், எரிப்பு

This entry is part 24 of 28 in the series 10 மார்ச் 2013

லாகூரில் பதாமி பாக் பகுதியில் நாற்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்களின் வீடுகளை ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் எரித்துள்ளார்கள். இதற்கு காரணம் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு கிறிஸ்துவர் இஸ்லாம் மதத்தை அவதூறு செய்துவிட்டார் என்ற புரளியே. இந்த முஸ்லீம்கள் கிறிஸ்துவர் வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அபகரித்து மீதமுள்ள பொருள்களை தெருவில் போட்டு எரித்துள்ளார்கள். சோஹைல் சுகேரா என்ற எஸ்.எஸ்.பியும் இந்த முஸ்லீம்களால் பலத்தகாயமடைந்துள்ளார். இந்த போலீஸாரை முஸ்லீம்கள் கல்லாலடித்துள்ளனர். ஏற்கெனவே அந்த அவதூறு செய்தவரை வெள்ளிக்கிழமையன்று கைது செய்துவிட்ட […]

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு பங்களாதேஷிய இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி ஆறு கோவில்களை இடித்துள்ளது.

This entry is part 23 of 28 in the series 10 மார்ச் 2013

பங்களாதேஷின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்தே இஸ்லாமி கட்சியும் அதன் மாணவர் பிரிவு இஸ்லாமி சாத்ரா ஷிபிர் அமைப்பும் சென்ற வியாழக்கிழமையிலிருந்து அந்நாட்டின் சிறுபான்மை இந்துக்கள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. 1971இல் சிறுபான்மை இந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை போன்று ஜமாத்- ஷிபிர் ஆட்கள் ஆறு கோவில்களை இடித்து உடைத்துள்லனர். நவகாளி, கைபந்தா, சிட்டகாங், ரங்கபூர், ஸில்ஹைட், சைபனாவாபிகஞ்ச், ராஜ்கன்ஞ் இடங்களில் ஏராளமான இந்துக்களது வீடுகளையும் வியாபார தளங்களையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர் என்று […]

செவ்வாய்க்கிரகத்தின் நிலத்தின் கீழே பல பில்லியன் வருடங்களுக்கு முந்திய வெள்ளத்தின் தடயங்கள் கண்டுபிடிப்பு

This entry is part 22 of 28 in the series 10 மார்ச் 2013

  முப்பரிமாண ரேடார் படங்கள் மூலம் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தின் ஆழத்தில் முன்னொரு காலத்தில் ஓடிய வெள்ளத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். முன்பு கருதியதை விட இரண்டு மடங்கு ஆழத்தில் இந்த வெள்ளம் ஓடியிருப்பது படங்களில் தெரிகிறது. இன்று செவ்வாய் கிரகம் மிகவும் குளிராகவும், வரண்டும் இருக்கிறது. அதன் தண்ணீர் பெரும்பாலும் துருவங்களில் உறைபனியாக சிக்கிக்கிடக்கிறது. ஆய்வாளர்கள் இந்த செவ்வாய் கிரகத்தின் பரப்பு கடந்த 2.5 பில்லியன் வருடங்களாக வரண்டுதான் கிடக்கிறது என்று கருதுகிறார்கள். இருப்பினும், […]

மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 17 of 28 in the series 10 மார்ச் 2013

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா பல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களி;ல் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில் 23 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞரின் கன்னித்தொகுதியான இதில் காத்திரமான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. `கவிஞர்கள் சிலர் பிறக்கிறார்கள். சிலர் உருவாகிறார்கள். யாழ் அஸீம் அவர்களால் மரபுக் கவிதையும் எழுத […]

வம்சி புக்ஸ் ஐந்து புத்தகங்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ்

This entry is part 11 of 28 in the series 10 மார்ச் 2013

நாள்: 09-03-2013 இடம்: The Book Point, ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணாசாலை… நேரம்: மாலை 5 மணிக்கு.. நண்பர்களே இந்த நிகழ்வை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.. விழா சிறப்பாக நடக்க அனைவரும் நிகழ்விற்கு அவசியம் வர வேண்டும். இப்போதே 9 ஆம் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

காத்திருங்கள்

This entry is part 7 of 28 in the series 10 மார்ச் 2013

மு.கோபி சரபோஜி. அச்சமின்றி அமைதியாய் பதட்டமின்றி பொறுமையாய் இருங்கள். நீங்கள் தேடுவது போல எதுவும் காணாமல் போகவுமில்லை களவாடிப் போகப் படவுமில்லை. தேடுகின்ற……. போதிமரம் அகிம்சை அன்பு வீரம் விவேகம் – இவையெல்லாம் களமிறங்கி இருக்கின்றன கணக்கெடுப்பு பணிக்காக…….. நூற்றி இருபது கோடியில் எத்தனை கோடி புத்தனும் காந்தியும் தெராசாவும் விவேகானந்தரும் – கிடைப்பார்கள் என தெரிந்து கொள்ளும் ஆவலில்……… இந்த தலைமுறையில் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையிலாவது கணக்கெடுப்பை முடித்துவிட்டு அதனதன் இடத்திற்கு அவைகள் திரும்பிவிடும். அதுவரையிலும்….. […]

ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

This entry is part 6 of 28 in the series 10 மார்ச் 2013

ஜே.பிரோஸ்கான் ஓணானின் உயிர் தப்புதல்..! பச்சை ஓணானின் பதுங்குதலைக் கண்டு நானும் பதுங்கலாகி ஈர்க்கில் சுருக்கை நீட்டி ஓணானின் பயந்தலாகுதலைக் கண்டு கண்விரித்து முன்னேறுகிறேன் பிடிவாதமாய் தூரமாகும் ஓணானின் தலையாட்டுதல் எனக்கான அதிகார கோபத்தினை பீறிடச் செய்தலாகி இன்னுமின்னும் அது மரத்தின் நுனி நோக்கி நகரும் போது தோற்றே போகிறது எனதான முயற்சித்தல் ஓணானின் ஆயுளின் நீள்ச்சியோடு. அடக்க முடியா ஆத்திரம்.. 5 வீட்டுப் பூனைகளின் சிலதுமான நடத்தல் பல நேரங்களில் வெருக்கத்தக்கதாகி அடிக்கவும் நேர்ந்து விடுகிறது. […]

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

This entry is part 4 of 28 in the series 10 மார்ச் 2013

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013   மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கும்  இந்த நிகழ்வினை தெரியப்படுத்தவும்.  நன்றி 40ஆவதுஇலக்கியசந்திப்பு ஏற்பாட்டாளர்கள் லண்டன்    

வீடு பற்றிய சில குறிப்புகள்-

This entry is part 2 of 28 in the series 10 மார்ச் 2013

ஸமான் வீடு பற்றிய சில குறிப்புகள்- 1 வெறிச்சோடிய வீடு அழுக்கு செரித்த முன் சுவர் அருகே கருகி கிடக்கிறது சில மல்லிகைப் பூக்கள் 2 வெயிலும் மழையும் ஆடை மாற்றிக் கொண்டன 3 உள் அறையில் தந்தி களன்ற கிற்றாறோடு அழுது கொண்டிருந்தான் குரல்வளை நெரிக்கப்பட்ட பீத்தோபன் 4 பூட்டி தாழிடப்பட்ட வரவேற்பு அறைச் சுவரில் கொழுவப்பட்ட ஓவியத்தில் பல்லி எச்சம் காய்ந்திருந்தது வண்ணத்து பூச்சிகள் கதறி அழுதன இயற்கை தண்டிக்கப்பட்டிருந்தது 5 முற்றத்து கொய்யா […]