கடல் நீர் எழுதிய கவிதை

-ஜே.பிரோஸ்கான்- நான் நானாக இல்லை என் வலது புறமாக நல்லவையாகவும் இடது புறமாக தீயவையாகவும் மேலாகவும் இன்னும் கீழாகவும் என்னனுமதியின்றி வந்து நிறைந்து விடுகின்றன எல்லாமான நீர்களும். நான் அழுகிறேன் ஆராவாரம் செய்கிறேன் ஒப்பாரி வைக்கிறேன் சினுங்குகிறேன் யார் யாரோ வந்து…

உன்னைப்போல் ஒருவன்

 சங்கர் கோட்டாறு   உன்னை எனக்கு நன்றாகத்தெரியும். உனது ஆசைகள், பாசாங்குகள், அவ்வப்போது வெளிப்படும் வக்கிரபுத்திகள், எல்லாம் எனக்குமிக நன்றாகத் தான் தெரியும். எப்படி என்றால், உன்னைப்போல் ஓருவன், எனக்கு வெகுநாளாக மிகவும் பழக்கமானவன். நான்.   -

கவிதை

கோசின்ரா   என்னை துரத்திக்கொண்டிருக்கும் ரகசியங்கள் தின்று வளர்ந்த பூர்வீக பற்கள் பசியோடு காத்திருக்கின்றன ஆதிகாலத்திலிருந்து இரை போட்டு வளர்த்தவள் நீதான் பசித்த அதன் குரலில் ஒளிந்திருக்கும் பாம்புகள் வெளியேறி வருகின்றன என் நாட்களைக் விழுங்கி பசியாறுகின்றன நெடு நாட்கள் தப்பிக்க…

புலி வருது புலி வருது

  டாக்டர் ஜி.ஜான்சன்   நான் ஒரு விடுமுறையின் போது என் மாமியார் வீடு சென்றிருந்தேன்.அங்கு மூத்த மைத்துனர் யேசுதுரை ஒரு உதவி கேட்டார். நான் என்ன உதவி எனக் கேட்டேன் கொஞ்சம் பொறுங்கள் என்று கூறியவர் காரில் வெளியேறினார்.அரை மணி…

நாளைக்கு இருப்பாயோ நல்லுலகே…?

  எஸ்.எம்.ஏ.ராம்   இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு டிசம்பர் இருபத்தொன்றோடு உலகம் அழிந்து போகும் என்று அதற்குப் பல வருஷங்கள் முன்னாலிருந்தே பீதியைப் பரப்பத் தொடங்கி விட்டார்கள். மாயன் காலண்டரில் அதற்கு மேல் கிழிப்பதற்குக் காகிதமே இல்லை என்றார்கள். ‘’பூமியைக் காட்டிலும்…
நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3

நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3

                                     -தாரமங்கலம் வளவன்   சித்தப்பா திருச்சி ஜெயிலில் இருப்பதாக கல்யாணி சொன்னதைக் கேட்டதும் சந்தானத்திற்கு ஏன் எப்படி என்று கேட்க வாய் வந்தது.   ஆனால் பேச வில்லை...   அவர்களாக சொன்னால் சொல்லட்டும், இல்லையென்றால் தான் கேட்க கூடாது என்று…

நம்பி கவிதைகள் இரண்டு

நம்பி கராங்குட்டி முகம் மிகச் சரியாக சிந்திப்பதாக நீ என் மீது அவிழ்த்து எறிகிற குற்றச் சாட்டுக்கள் தெற்கிலிருந்து மேற்குவரை பரவியது கொஞ்சமும் வாய் கூசாமல் ஒரு நல்லவனை தீயவனாக்கி விட்டாய் கெட்டவனான நீ நல்லவனாகி விட்டாய் எனக்கான எல்லா உணர்வுகளும்…
புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி

புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி

கவிஞர் கருணாகரன்   ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அவுஸ்ரேலியா சிட்னியில் நடைபெறவுள்ள எழுத்தாளர் விழாவில் எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம் என்னும் புத்தகம் வெளியீட்டு நிகழ்வும் இடம் பெறவுள்ளது. அந்த புத்தகத்திற்கு கவிஞர் கருணாகரன் எழுதிய முன்னுரை. -- இது எஸ்.…
எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்

எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்

  -       யாழினி முனுசாமி     நவீனத் தமிழிலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்தவராகத் திகழ்பவர் எம்.வி.வெங்கட்ராம். அவரது படைப்புகள் காலத்தால் அழியாத் தன்மை கொண்டவையாகும். அவரது வேள்வித் தீ எனும் புதினம் தமிழின் தலைசிறந்த புதினங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. அதற்கான காரணம்…