அகழ்நானூறு 13

அகழ்நானூறு 13

சொற்கீரன். நீர்வாழ் முதலை ஆவித்தன்ன‌ ஆரக்கால் வேய்ந்த அகல் படப்பையின் அணிசேர் பந்தர் இவரிய பகன்றை அணிலொடு கொடிய அசைவளி ஊர்பு தேரை ஒலியில் பசலை நோன்ற‌ சேயிழை இறையின் செறிவளை இறங்க‌ சென்றனன் வெஞ்சுரம் மாண்பொருள் நசையிஇ காந்தளஞ்சிறு குடி…
<strong>சிறக்கட்டும் விவசாயிகள் வாழ்வு</strong>

சிறக்கட்டும் விவசாயிகள் வாழ்வு

முனைவர் என்.பத்ரி            ‘சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால், உழந்தும் உழவே தலை’என்பது வள்ளுவன் வாக்கு.விவசாயிகளை போற்றும் வகையில் வள்ளுவன் உழவுக்கென்றே ஒரு அதிகாரத்தை ஒதுக்கி குறள்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.உலகில் எண்ணற்ற தொழில்களை மக்கள் செய்து வந்தாலும்,மனித இனம் உயிர்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், 9 ஜனவரி 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் 8 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம் –…

காற்றுவெளி தை இதழ் (2023)

வணக்கம்,காற்றுவெளி தை (2023) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்புக்களைத் தந்துதவிய படைப்பாளர்களுக்கு நன்றி.அடுத்த இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.கட்டுரைகள் சுய சரிதையாக அமையாமல் ஆய்வாக சமகால,கடந்தகால சிற்றிதழ்களின் தொகுப்பாக இருப்பின் நன்று.இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்பாக அனுப்புங்கள்.படைப்புகள் லதா எழுத்துருவில் அமைதல்வேண்டும்.இம்மாத…
ஒரு மரணத்தின் விலை

ஒரு மரணத்தின் விலை

லாவண்யா சத்யநாதன் மருத்துவமனையின்முதலாளி அவரேதலைமை மருத்துவரும்.அவர் கண்ணுக்கு நான்ஆஸ்டின் பசுவாகவோஜெர்சி பசுவாகவோ தெரிந்திருக்கவேண்டும்.கறந்தார் கறந்தார் அப்படிக் கறந்தார்.வலித்தாலும் வாயில்லா ஜீவனானேன்.வந்த வயிற்றுவலிபோகாமல் போகவேவார்டில் சேர்த்தோம்.வதைமுகாமிலகப்பட்டவர்போல்வதங்கிப்போனார் அப்பா.ஆடாமல் அசையாமல் ஒருநாள்ஆம்புலன்சில் வீடு சேர்ந்தார்.காற்றில் கலந்த அப்பாவின் உயிரைகரைசேர்ப்பதாய் புரோகிதர் வந்தார்.தகனம் முதல் கிரேக்கியம்வரைஐந்து…
கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன்

கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன்

அன்புள்ள ஆசிரியருக்கு எனது நாவல் நேற்று வெளியிடப்பட்டது. எனது நாவலை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன். கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன் காவியா பதிப்பகம் விலை -ரூ 260 ISBN No.978-93-93358-24-0 தொடர்புக்கு- 044-23726882/8129567895 அன்புடன் தாரமங்கலம் வளவன் 8129567895
கனவு மேகங்கள்

கனவு மேகங்கள்

ரோகிணி கனகராஜ் காலத்தின் வானத்தில் மெதுவாக நகரும் மேகங்களென என் கனவுகள்...  என் இதயத்தின் ஓரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது ஒரு நம்பிக்கைப்புறா...  புறாவை எடுத்து வானில் பறக்கவிட்டேன்...  மேகங்களைக் கிழித்துக் கொண்டு வேகமாக பறக்கத் தொடங்கியது என்புறா... 
<strong>பாலையும் சிலப்பதிகாரமும்</strong>

பாலையும் சிலப்பதிகாரமும்

                ( பாலை நிலம் நிரந்தரமான ஒன்றே )   காவடி மு. சுந்தரராஜன் பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப் பட்டுள்ள ஐவகை நிலங்களில் பாலை நிலம் என்று ஒன்று இல்லை என்ற ஒரு கருத்து நெடுங்காலமாக நிலவி வருகிறது. அது சரியல்ல என்பதை…