Posted inகவிதைகள்
தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா போகட்டும் என் கண்மணி ! போகட்டும் ! காதல் என்பது புளுகு மூட்டை இனிக்கும் வேதனை ! வலிக்கும் ஆலிங்கனம் ! புரிய வில்லை அது…