தாகூரின் கீதப் பாமாலை – 1 எங்கு போய் மறைந்தாள் ? மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் ஆத்மாவை நெருங்கிக் குறுக்கிட்டவள் யார் வசந்த காலத் தென்றல் நறுமணப் புகைபோல் ? மங்கை என்னைக் கடந்து செல்கையில் மலர்கள் பூத்துக் குலுங்கும் நூற்றுக் கணக்கில் ! போவ தெங்கெனப் புகலாது அவள் போனாள் பாவை இங்கு திரும்பி மீளவும் இல்லை. கடக்கும் போது ஓரக்கண் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா தொழிற்சாலை பரம்பரைச் சொத்தாய் இருக்கலாம். ஆனால் அங்குள்ள மேஜை நாற்காலிகள், பெஞ்சுகள், மேஜை விரிப்புகள், தோரணத் துகில், பூங்கா, பூத்தோட்டம், உணவகம் எல்லாம் எங்களுக்குச் சேர்ந்தவை ! மெய்யாகச் சொன்னால் எனக்குச் சேர்ந்தவை. நான் உனக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன் அவற்றை ! பெர்னாட் ஷா (மேடம் பிரிட்னி) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் […]
முன்னுரை: இருபதாம் நூற்றாண்டு தொழிற் புரட்சியிலே உலக நாடுகளில் எழுந்த ஆயிரக் கணக்கான இரசாயன தொழிற்சாலைகள் & நூற்றுக் கணக்கான அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றில் வெளியாகும் திரவ, கடின, வாயுக் கழிவுகளின்றி அவை தொடர்ந்து இயங்க முடிவதில்லை. அந்த யந்திர இயக்க உற்பத்திக் கூடங்கள் டிசைன் ஆகும் போதே அவற்றின் கழிவுகளைச் சூழ்வெளிப் பாதக விளைவு களின்றி எப்படிப் பாதுகாப்பாய்க் கையாளுவது, கண்காணிப்பது, புதைப்பது என்ற விளக்கமான வினை முறைகளும் தயாரிக்கப் பட வேண்டும். […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா The Greek Sun God in His Chariot முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் […]
ஆதாம் ஏவாள் பிறந்த மேனியில் காதலர் தின வாழ்த்து ஓலையில் எழுதிய முதலிரு காதலர் ! காதல் என்பது கனவு, களவு, உறவு, பிரிவு, துறவு ! இரகசியத் தேடல் ! முரசத்தில் அடித்து அதை முத்திரை செய்வது முறை ஆகுமா ? காதற் புறாக்கள் தூது போய்ப் பாதிக்கப் படும் வேதனை விழா இது ! நீதியும் போதனையும் வேதமும் மருந் தில்லை காதலர் புண்ணுக்கு ! நீயும் நானும் ஓயாக் கடல் மேல் பாய்மரப் […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பிரம்மாண்டமான தோற்றம் ! பெருமை மிக்க சாதனைகள் ! பல பேருக்கு ஓரிடத்தில் வேலைகள் ! நவீனத் தொழிற் புரட்சியின் வெற்றி விளைவுகள் ! மனந் திறந்து சொல்லப் போனால் என்னருமை அப்பா ! நானொரு மூடனாய் இருந்திருக்கிறேன் ! இந்த வெடிமருத்துச் சாலையின் விந்தை தெரியாமல் புறக்கணித்திருக்கிறேன் ! முன்னூகத்துடன் திட்டமிட்ட ஆக்கவினைகள் ! கட்டி […]
(கட்டுரை -2) (பிப்ரவரி 10, 2012) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா இன்று அமெரிக்க அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (US Nuclear Regulatory Commission) ஜியார்ஜியாவில் வெஸ்டிங்கவுஸ் மாடல் AP-1000 என்னும் இரண்டு புதுயுக 1150 MWe அணுமின் நிலையத்தை நிறுவ அனுமதி அளித்துள்ளது. அவை 2016-2017 ஆண்டுகலில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த மகத்தான வெற்றி ஜியார்ஜியா பவர் கம்பேனிக் கும், தென்பகுதி பவர் கம்பேனிக்கும் மற்ற அணுவியல் தொழிற்சாலைக் […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ சுதந்திர மனிதன் +++++++++++++ செல்வம் சேமித்துக் கணக்குக் கூட்டாத – செல்வந்த னாய்க் கொழுத்துத் தோன்றாத – செல்வத்தை இழக்க நெஞ்சம் அஞ்சாத – சிறிதும் தன் மேனி ஒப்பனை செய்யாத எவனோ ஒருவனை எடுத்துக் கொள் ! அவனே சுதந்திரம் அடைந்தவன் ! +++++++++++ என் சந்திப்பு +++++++++++ தப்புத் தவறான செயல் களுக்கும் அப்பால் ஒருவர் சிந்தனைக்கும், செம்மை […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “எந்தப் பக்கம் வெற்றி அடையுது என்பது எமது குறிநோக்க மில்லை ! ஏதாவது ஒரு பக்கம் ஜெயிக்கத்தான் போகுது ! சமீபத்தில் நாங்கள் தயாரித்த வானப்போர் ஊர்திக்கு பெருத்த வரவேற்பு ஜப்பானில் கிடைத்திருக்கிறது ! முதல் பயிற்சித் தாக்குதலில் முழுக் கோட்டையும் தகர்ந்து போனது ! அத்தோடு அங்கு ஒளிந்துள்ள 300 படையினர் செத்து மாண்டார்.” பெர்னாட் ஷா (ஆன்ரூ […]