jeyabharathan

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)

This entry is part 22 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்களின் வேலை முன்னுள்ளதைக் காண்ப தற்கு. ! ஆத்மா இருப்பது தனது ஆனந்தத் திற்கு ! மூளையின் பயன் இதுதான் மெய்யாய் ஒருத்தியை நேசிப்ப தற்கு ! கால்களின் பணி காதலியின் பின்னே செல்வது ! +++++++++++++ வான வெளியில் காதல் காணாமல் போகும் ! என் மனது ஓடிப் போனது, மனிதர் ஏது செய்வார் என்ன முயல்வார் என்றறிய ! புதிர்கள் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)

This entry is part 7 of 41 in the series 25 செப்டம்பர் 2011

(Discovery of A Planet Orbiting Two Suns) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   ஒற்றைப் பரிதியைச் சுற்றிவரும் நமது பண்டைக் கோள்கள் ! விண்வெளியில் இப்போது இரட்டைப் பரிதிகள் சுற்றும் சுற்றுக்கோள் ஒன்றைக் கண்டு பிடித்தார் அண்ட வெளியில் ! சுற்றுக் கோளின் மாலை அந்திப் பொழுதில் இரு பரிதிகள் அடுத்தடுத்து அத்த மிக்கும் விந்தை நிகழும் தொடு வானிலே ! நேற்று நியூட்ரான் விண்மீனைச் சுற்றி வரும் வைரக்கோள் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9

This entry is part 4 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “இதைப் பூரணமாகப் புரிந்து கொள்ள இயலாது.  பொதுடைமைத் தத்துவம் (Socialism) என்பது தர்மசாலை அறக்கொடை அல்ல !  ஏழையர் மீதுள்ள அனுதாபம் அல்ல ! கருணைப் பாசம் அல்ல !  அல்லது பொதுநபர் வரவேற்கும் இரக்க குணம் அல்ல !  பொருளாதார நிபுணர் சீர்கேடு, வீண்கழிவுகள் மீது கொள்ளும் வெறுப்பு அது !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Everybody’s Political […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8

This entry is part 37 of 37 in the series 18 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “கார்ல் மார்க்ஸ் என்னை ஓர் மனிதன் ஆக்கினார்.  பொதுடைமைத் தத்துவம் (Socialism) என்னை ஓர் மானிடனாய் ஆக்கியது.  இல்லாவிட்டால் நான் பல்வேறு கல்வித்துறை அறிஞர்களில் ஒருவனாகி யிருப்பேன்.  மேலும் பொதுடைமைவாதியாக இருப்பதில் நான் பேரளவு பெருமைப் படுகிறேன்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Everybody’s Political What is What ?) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)

This entry is part 31 of 37 in the series 18 செப்டம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “துயரடையும் என் தோழனே ! நீ விடும் கண்ணீர், செய்த இடரை மறப்போன் சிரிப்பை விடத் தூய்மையானது ! இழித்துரைப்போன் கேலி நகைப்பை விட இனிமையானது ! கொடும் பழிசுமத்தும் வெறுப்பாளியின் இதயதைக் கழுவும் இந்தக் கண்ணீர் துளிகள் ! மனம் முறிந்து போனவனின் துயரைப் பகிர்ந்து கொள்ள உனது கண்ணீர் பாடம் கற்பிக்கும் ! கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்) […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)

This entry is part 30 of 37 in the series 18 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலரை நேசிக்கும் உன்னை வரவேற் கிறேன் இது தான் உன்னில்லம் ! செதுக்கும் முறையில் காதல் இப்படி வடிவம் அமைக்கும் : காதலை உருக்கிக் கதவை ஆக்கும் ! இல்லத் துக்கு ஆத்மா தலை வாசல் ! +++++++++ சாளரக் கதவின் இடை ஒளியில் தூசிகள் நடனம் ஆடும் ! நமது நடனம் அதுவே உள்ளத்துள் எழும் ஓசையை நாம் ஊன்றிக் கேட்ப […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு !(கட்டுரை : 74)

This entry is part 26 of 37 in the series 18 செப்டம்பர் 2011

(Discovery of The Diamond Planet) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா    ஊழி முதல்வன் விட்ட பெருமூச்சில் உப்பிடும் பிரபஞ்சம் சப்பிக் போய் விடும் ஒரு யுகத்தில் ! சுருங்கி மீண்டும் உயிர்தெழும் வேறு பிரபஞ்சம் ! உதிக்கும் விண்மீன்கள் ஈர்த்துச் சுற்ற வைக்கும் புதிய அண்டக் கோள்களை ! கோடான கோடிப் பரிதிகள் நம் சூரிய மண்டலம் போல் இயங்கும் ! சுய ஒளிவீசும் ஒற்றை நியூட்ரான் விண்மீனைச் சுற்றிவரும் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)

This entry is part 27 of 33 in the series 11 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதல் பறித்துச் சென்றது என் கல்விப் பயிற்சிகளை கவிதைகளை நிரப்பிக் கொண்டு ! மௌனி ஆனேன் திருப்பி முணுமுணுத்து “உன் பலத்தைத் தவிர வேறில்லை” என விளம்பி ! என்னால் உனை மறக்க இயல வில்லை ! +++++++++ கைத் தாளம் போட்டுக் கானம் பாட வேண்டும் நான் ! நாகரிக மோடு பெண்ணை நாடிச் செல்லாது மதிப்புடன் வீட்டில் தனித்துக் கிடந்தேன் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)

This entry is part 26 of 33 in the series 11 செப்டம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “ஏழ்மைத் தோழனே ! நீ வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி உன் மனைவி, மக்களுடன் சேர்ந்திருக்கும் நேரம்தான் மானிட இனத்துக்கு இனிதானது. அதே சமயத்தில் செல்வந்தர் பணத்தைக் குவிப்பதில் நேரத்தை செலவழிப்பது, புழுக்கள் சமாதியில் புரளும் வாழ்க்கையை ஒத்தது. அப்படிச் செய்வது ஒரு பயத்தின் அடையாளம்” கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்) என் விரல்கள் இப்போது வெண் முகிலாகி பிரபஞ் சத்துள் புலப்பட […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது !

This entry is part 8 of 33 in the series 11 செப்டம்பர் 2011

(கட்டுரை : 73) (Was the Universe Born Spinning ?) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தில் சுழலாத அண்ட கோளமே இல்லை ! பிண்டமும் இல்லை ! பரிதி மண்டலமும் இல்லை ! ஒருமுகம் காட்டிச் தன்னச்சில் உலகினைச் சுற்றும் கருநிலவு ! பம்பரம் போல் சுழன்று பரிதியை வலம் வரும் நீர்க்கோள் பூமி ! சூரியனும் தன்னச்சில் சுழல்கிறது. அகக் கோள்களும் புறக் கோள்களும் தம்தம் அச்சில் சுழன்று […]