author

ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1

This entry is part 13 of 30 in the series 20 ஜனவரி 2013

எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் : குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா, சொந்த ஊர் : வத்தலக்குண்டு . பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது. எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 […]

இரு கவரிமான்கள் – 5

This entry is part 32 of 32 in the series 13 ஜனவரி 2013

  டேபிள் மேலே மாதவி எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்து  விட்டுப் போன வைர நெக்லஸ் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது போலிருந்தது ரமேஷுக்கு. அவமானப் படுத்தி விட்டுப் போயிட்டாள் என்னும்  கோபத்தோடு அதை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டே….ஷிட்..! எவ்வளவு துணிச்சல் இவளுக்கு…மதிப்புத் தெரியாமல் தூக்கி எரிஞ்சுட்டுப் போறாள் தான் பெரிய அழகின்னு கர்வம். என்கிட்டயே இவளோடு திமிரைக்  காண்பிக்கலாமா? இவளுக்கு…..நான் யார்ன்னு  காண்பிக்கணும். அவன் இதயத்தை  ஏமாற்றம், இயலாமை, பொறாமை, புறக்கணிப்பு அனைத்தும் ஈட்டிபோல்  குத்திக் […]

இரு கவரிமான்கள் –

This entry is part 29 of 34 in the series 6 ஜனவரி 2013

  சிறு தொடர்  கதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். நான் அன்னிக்கே நினைச்சேன்..இப்படியாகும்னு .இந்தம்மா தான் ரமேஷ் நல்லவர்ன்னு யார் சொன்னாலும் கேட்காமல்   நம்பிகிட்டிருந்தாங்க..இப்ப என்னாச்சு….? அவரு தன்னோட  செல்வாக்கைக்  காட்டி மாதவியை தன் வலையில் சிக்க வெச்சுக்கிட்டாரு. நல்ல வேளையா  நம்ம பைரவியம்மா  அவருகிட்ட இருந்து பத்திரமாத் தப்பிச்சாங்க  அது வரைக்கும் எனக்கு சந்தோஷம் . ரத்தினம் மனசுக்குள் நினைத்தபடியே பைரவியின் வருத்தத்திற்கு ரமேஷ் தான் காரணமாயிருக்கலாம் என்று யூகித்தபடியே வண்டியை வீட்டுக்கு ஒட்டினார் […]

இரு கவரிமான்கள் – 3

This entry is part 11 of 26 in the series 30 டிசம்பர் 2012

என்ன தயக்கம் மாதவி?…ஃபோன் எடுத்துப் பேசுங்கள்…..எனிதிங் பர்சனல்..? நான் வேணா..வெளிய இருக்கட்டுமா..?..என்று சீட்டிலிருந்து எழுதிருக்க முயன்றான் ரமேஷ். நோ…நோ…ப்ளீஸ் ..பி  சீட்ட்ட் …..பைரவி தான் மும்பையிலிருந்து பண்ணியிருக்காள், சொல்லியபடி..”ஹலோ ” எனும் போது இணைப்பு கட் ஆனது. சுழல் நாற்காலியில் சுழன்று உட்கார்ந்து கொண்ட ரமேஷ் …எவ்வளவு அழகு…….ஆண்டவனுக்கு நன்றி சொல்லணும்…மாதவியைப் பார்த்த ரமேஷின் கண்களில் குறும்பு தாண்டவமாடியது எதுக்கு..திடீர்னு..ஆண்டவுனுக் கு நன்றி ..? என்று அப்பாவித்தனமாகக் கேட்டாள் மாதவி. “அத்தனை அழகையும் உனக்கே கொடுத்ததற்கு”  சரிதானே..? […]

எழுத்துலக வேந்தர் இளம்பாரதி

This entry is part 8 of 27 in the series 23 டிசம்பர் 2012

சந்திப்பு:ஜெயஸ்ரீ ஷங்கர் எழுத்தாளர் பற்றிய விபரம்: [Raaja Rudra is the pen name of Prof. Rudra.Tulasidas (1933- ****). A polyglot, he translates into Tamil and English from various Indian languages. He has several published volumes of translations. Recipient of the Sahithya Akademi Award for translating Telugu Poems into Tamil. He is also called as ILambharathi, a well […]

குழந்தை நட்சத்திரம் … ! .

This entry is part 5 of 27 in the series 23 டிசம்பர் 2012

சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர்.சிதம்பரம். வானில் அரை நிலவு ஒளிகுன்றி ஒளிர்ந்து கொண்டிருந்தது. அங்கங்கே நட்சத்திரங்கள் தம் அழகைக் காட்டி, விட்டுவிட்டு மினுக்கிக் கொண்டிருந்தன. குளிர்ந்த பனிக்காற்று வாசல் பந்தலின் ஜாதிப் பூக்களின் சுகந்தத்தை களவாடிக் கொண்டு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. வாசல் படியில் அமர்ந்து கொண்டு வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே தனக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் நித்யா. அவள் மனதில் குழப்பம். கண்களில் பயம். இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்றாக கெட்டியாக இணைத்துக் கொண்டு முகத்தில் […]

இரு கவரிமான்கள் – 2

This entry is part 4 of 27 in the series 23 டிசம்பர் 2012

ஒரு வாரம் கழித்து மாதவியின் நாட்டிய நிகழ்ச்சிக்கு ரமேஷுடன் சேர்ந்து சென்று திரும்பிய பைரவி அவனிடம் வெளியில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும் மனசுக்குள் ” கல்யாணத்தைப் பற்றிச் சொன்னேனே எந்த முடிவு எடுத்திருப்பானோ…தெரியலையே…நான் சொன்னதை மறந்து விட்டவன் போல ..ஒன்றுமே சொல்லாமல் கல்லுளி மங்கன் மாதிரி இருக்கறதப் பாரேன்…” அப்ப அவன் நினைக்கும்படி தான் நடக்கணும்னு நினைக்கிறான் போல….இருக்கட்டும்….இருக்கட்டும்..ரமேஷ்…நீ நினைப்பது எந்தக் காலத்திலும் நடக்காது. நானாவது உன் இழுத்த இழுப்புக்கு “லிவிங் டுகெதர்ன்னு” வருவதாவது… அதுக்குப் பேசாம […]

இரு கவரிமான்கள் – 1

This entry is part 26 of 31 in the series 16 டிசம்பர் 2012

       நெடுங்கதை கேன்டி வொய்ட் நிற வோல்ஸ்வேகன் பஸ்ஸட் கார் காற்றைக் கிழித்துக் கொண்டு சீறியப்படியே புறவழிச் சாலையைக் கடந்து கொண்டிருந்தது. காரினுள்ளே இருந்த ஜி.பி.எஸ்-க்கு அதிகம் வேலை இல்லாமல் மின்னி மின்னி ஒரே சீராக அம்பு பாய்வது போல வழி சொல்லிக் கொண்டிருந்தது.  ரமேஷ் சந்தோஷமாக விசிலடித்தபடியே லாவகமாக ஸ்டியரிங்கைப் பற்றியபடியே மனதுக்குள் மகிழ்ச்சியில் பறந்து கொண்டிருந்தான். காலையில் அவசர அவசரமாக தாம்பரம் வரைக்கும் ஒரு முக்கிய காண்டிராக்ட் ஆர்டருக்காக வந்தவன் ,வந்த […]

சுட்டும்… சுடாத மனப் புண்கள்…!

This entry is part 15 of 31 in the series 16 டிசம்பர் 2012

   டிசம்பர் மாதக் குளிரும் , பனிக் காற்றும்  மூடிய கண்ணாடி ஜன்னலை தட்டிப் பார்த்து தோற்றது. இருந்தும்  இடுக்கு வழியாக  நுழைந்து கட்டிலில் சுருண்டு படுத்திருந்த வேதவல்லியை குளிர் ஒரு உலுக்கு உலுக்கியது.. நடுங்கியவாறே  வேதவல்லி ….ஷ்….ஆ….என்று கட்டிலில் தேடி விலகிக் கிடந்த கம்பளியை இழுத்துப் போர்த்தியபடி கண்ணை மூடிக் கொண்டாள்.  அறையின் நீல நிற ஜீரோ வாட்ஸ் பல்பின் ஒளி மூடிய  கண்களுக்குள்ளும் புகுந்து  எழுப்பி …. “நீ தூங்கினது போதும்”ன்னு  கண்ணுக்குள்ளே காவல் […]

நன்னயம் – பின்னூட்டம்

This entry is part 30 of 31 in the series 2 டிசம்பர் 2012

அன்பின் திரு.இளங்கோ அவர்களுக்கும் திருமதி.ஹரிணி அவர்களுக்கும்.. வணக்கங்கள். நீங்கள் எழுதிய பின்னூட்டங்களை இன்று தான் படித்தேன் . ஹரிணி நீங்கள் சொல்வதைப் போல இன்னொருவரின் கதையை மாற்றம் செய்து எழுதி அனுப்பியிருந்தால்…அதைக் கதைத் திருட்டு என்று தான் நானும் சொல்வேன். இதில் மாற்றுக் கருத்து என்னிடம் இல்லை. இளங்கோ அவர்கள் நாசூக்காகக் சொல்லியதைப் படித்ததும்…தோன்றியது…”இவரி டம் ஆதாரம் கேட்டால் இவரால் கொடுக்க இயலாது….” அப்படி இருக்கையில் எதை வைத்து இப்படி எழுதி இருக்கிறார் என்று. அதற்கும் ஒரு […]