Posted inகவிதைகள்
ஒரு ரத்தக்கண்ணீர்
ருத்ரா அதோ அங்கே ஒரு "கிரஹப்ரவேசம்" மாவிலை தோரணங்கள். மங்கலப்புகை மூட்டம். கொம்புகளை ஆட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் "கோ மாதா" மாடல்ல மற்றையவை என்று வள்ளுவனும் இதைத்தான் குறிப்பிட்டான். ஆ வை அன்னையாகக்கருதுவதில் பிழையில்லை. ஆனால் தமிழ் அன்னையை மட்டும் தெருவோரம்…