author

ஜெ.டி.எட்ஸனின் “ டிக்ஸி “

This entry is part 6 of 12 in the series 10 ஜனவரி 2016

0 ஜே.டி.எட்ஸன் இங்கிலாந்தின் டெர்பிஷயர் அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். சிறுவனாக இருக்கும்போது தாய் வேலைக்கு சென்று விட பொழுது போகாமல் எட்ஸன் பார்த்த லோன் ரேஞ்சர், ஃப்ளாஷ் கார்டன் படங்களே அவரை தப்பித்தல் சாகச கதைகளை எழுதத் தூண்டியது. 137 வெஸ்டர்ன் நாவல்களை அவர் எழுதியிருக்கிறார். 2014ல் நோய் மற்றும் மூப்பு காரணமாக அவர் மரணமடைந்தார். 0         ( பகுதி 1 ) 0 சபாட் அந்த […]

எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3

This entry is part 2 of 18 in the series 27 டிசம்பர் 2015

0 மாம்பலம் பனகல் பார்க் அருகில் இருக்கும் ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியின் மதிற் சுவர் ஓரம் இரவு ஏழு மணிக்கு ஒல்லியான தேகத்துடன் ஒரு வயதான பெண்மணி நின்றிருப்பார். மாம்பலம் பேருந்து நிலையத்திலிருந்து பனகல் பார்க் வரை ஒரு கைரேகை சோசியரைப் பார்க்க முடியாது. எல்லாவற்றிற்கும் கிளி சோசியம் தான். சோசியர்கள் தொகுதி பிரித்துக் கொண்டு செயல்பட்ட காலம் அது. வயதான பெண்மணியின் பெயர் லட்சுமி. கைரேகை சாஸ்திரம் அறிந்தவர். வயது அறுபதுக்கு மேல் இருக்கும். நெற்றி […]

எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 2

This entry is part 2 of 23 in the series 20 டிசம்பர் 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 எனது பால்ய காலத்தில் எனக்கு தி.நகர் பேருந்து நிலையம் அருகில் இருந்த பாட்டி வீட்டில் தான் வாசம். அப்போதெல்லாம் உஸ்மான் சாலை வெறிச்சோடி இருக்கும். ஒரே ஒரு ஒன்பதாம் நெ பேருந்து அல்லது பத்தாம் நெ பேருந்து மெல்ல கடந்து போகும். ரங்கநாதன் தெரு தாண்டியதும் ஒரு நிறுத்தம் கூட உண்டு. உஸ்மான் சாலை முழுக்க தூங்குமூஞ்சி மரங்கள் தான். அதென்ன தூங்குமூஞ்சி என்று கேட்கிறீர்களா? காலையில் சூரியன் ஒளி பட்டவுடன் விரியும் […]

எனது ஜோசியர் அனுபவங்கள் – 1

This entry is part 12 of 14 in the series 13 டிசம்பர் 2015

0 ஜோதிடர்களுடான எனது அனுபவங்கள் சுவையானவை! அப்போது நாங்கள் மாம்பலத்தில் இருந்தோம். எனது தகப்பனார் ஒரு வாழ்க்கையைத் தொலைத்த ஆசாமி. வருடத்தில் எந்த மாதத்தில் வேலையிலிருப்பார். எப்போது வேலையை விட்டு விட்டு வீட்டில் இருப்பார் என்பது எந்த சித்தரும் கணிக்க முடியாத ஒன்று. இதனாலேயே ஒரு வேலை கிடைத்தவுடன் விடாமல் அதைப் பிடித்துக் கொண்டு முன்னேறியவன் நான். ஸ்திரத் தன்மைக்கு ஏங்கும் மனதாக என் மனது ஆனதற்கு அப்பாவும் காரணம். அதற்காகவேனும் அவருக்கு நான் நன்றி சொல்ல […]

திரை விமர்சனம் 144

This entry is part 8 of 15 in the series 29 நவம்பர் 2015

    0 சில்லறை திருடர்களின் சிரிப்பு கார்னிவல். புதுமுக இயக்குனரின் ஆர்வக் கோளாறால் காமெடி, சொதப்பல்! 0 தேசு சின்ன திருட்டுக்களை செய்யும் எரிமலைக்குண்டு கிராம ஆள். அவனுக்கு விலைமாது கல்யாணி மேல் ஒரு கண். மதன் காதலிக்கும் திவ்யா, அவனது முதலாளி ராயப்பனின் மகள். ஒரு கட்டத்தில் நால்வரும் சிதறி ஓட, இடையில் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகள், அவர்களிடம் மாட்டிக் கொண்டு சிக்கலை சின்னாபின்னமாக்குகிறது. இயக்குனர் மணிகண்டன், சுந்தர் சி சிஷ்யனோ என்று ஒரு […]

திரை விமர்சனம் ஸ்பெக்டர்

This entry is part 13 of 16 in the series 22 நவம்பர் 2015

– சிறகு இரவிச்சந்திரன் 0 உலக நாடுகளின் ரகசியத் தகவல்களைப் பெற, கணினி வலை பின்னும் சதிகார சிலந்தியை, பாண்ட் வளைத்துப் பிடிக்கும் படம்! மெக்சிகோவில், இறந்தவர் தின விழாவில், சர்வதேச சதிகாரன் மார்க்கோஸ் ஸ்காராவை சுட்டுக் கொல்கிறார் பாண்ட். அத்து மீறிய செயல் என்று மிஸ்டர் எம் அவரை தற்காலிக வேலை நீக்கம் செய்கிறார். ஆனாலும் பாண்ட் ஓயவில்லை. அனுமதி இல்லாமல் சூத்திரதாரி பையோ ஃபோல்டை, தனி ஆளாக எதிர்கொண்டு வெல்கிறார். ஜேம்ஸ் பாண்ட் படமென்றாலே […]

திரை விமர்சனம் தூங்காவனம்

This entry is part 18 of 18 in the series 15 நவம்பர் 2015

– சிறகு இரவிச்சந்திரன் 0 பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருளின் பின்னால் உள்ள ஊழலை உரித்துக் காட்டும் படம்! போதைப்பொருள் தடுப்பு காவல் அதிகாரி திவாகர், காவல் துறையின் கருப்பு ஆடுகளை சட்டத்தின் முன் நிறுத்த நடத்தும் போராட்டத்தின் பின் விளைவாக அவரது மகன் வாசு, கடத்தல்காரன் விட்டல்ராவால் கடத்தப்படுகிறான். மகனை மீட்க திவாகர் செய்யும் யுத்தத்தில் அவன் வென்றாரா என்பதே மொத்த கதை! தூக்கமற்ற இரவு ( ஸ்லீப்லெஸ் நைட் ) என்கிற ஃபிரெஞ்சு படத்தின் தழுவலில், […]

கரடி

This entry is part 3 of 24 in the series 1 நவம்பர் 2015

0 Bears have been used as performing pets due to their tameable nature. கொஞ்சம் கரடிக்கு முஸ்தீபு 0 தண்டலம் வழியாக நரசிங்கபுரம் போகும் வழியில், இடது பக்கம் திரும்பினால், ஒரு பழங்கால சிவன் கோயில் இருக்கிறது. சிவன் தன் பக்தனுக்காக ரதம் ஓட்டியதாகவும், அது ஒரு கட்டத்தில் மண்ணில் புதைந்தபோது, சிவனே இறங்கி அதன் சக்கரத்தைத் தூக்கி நிறுத்த முயற்சித்தாகவும், அப்போது கடையாணி சிவன் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் ஐதீகம். […]

நானும் ரவுடிதான்

This entry is part 19 of 24 in the series 25 அக்டோபர் 2015

  தாயை இழந்த சோகத்தை, பகையாக நெஞ்சில் ஏற்றி வளரும் இளம்பெண்ணின் கதையை சிரிப்புக் கார்னிவலாக தந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். காவல் அதிகாரி ரவிகுமாரின் ஒரே மகள் காதம்பரி. தந்தைக்கு ரவுடி கிள்ளிவளவனோடு ஏற்பட்ட பகையால் தன் அம்மாவை இழக்கிறாள் காதம்பரி. அந்த அதிர்ச்சியில் அவளது செவிகள் உணர்வு இழக்கின்றன. அழகின் மொத்த உருவமாக வளரும் அவள் மேல் காதல் கொள்ளும் பாண்டிக்கு அவள் அவன் காதலை ஏற்க வைக்கும் ஒரே நிபந்தனை, கிள்ளிவளவனை கொல்ல […]

மிஷ்கினின் ‘நந்தலாலா’ ஒரு பார்வை

This entry is part 16 of 23 in the series 11 அக்டோபர் 2015

0 “ கிக்குஜீரோ” என்னும் ஜப்பானிய படத்தைத் தழுவியது என்று மீடியாக்கள் வெளிச்சம் போட்ட படம் தான் நந்த்லாலா! இதற்கு முன்னால் வந்த விஷ்ணுவர்தனின் ‘சர்வம்’, ராதா மோகனின் ‘ அபியும் நானும்’ தழுவலைத் தாண்டி தாம்பத்தியமே நடத்தின! அப்போது எந்தக் கூக்குரலும் இல்லை. ஏனென்றால் அவை ஃப்ளாப்! இது எங்கே ஓடி விடப் போகிறதோ என்கிற காழ்ப்பில் குரல் எழும்பி ஒலித்தன. அதனாலெல்லாம் படம் ஓடி விடவில்லை. ரசிக்கப்பட்டது. பின் பாக்ஸ் ஆபிஸ் பூட்சுகளால் நசுக்கப்பட்டது. […]