13 டிசம்பர் 2015
latseriesid seriesname=13 டிசம்பர் 2015
latseriesiddecember13_201513 டிசம்பர் 2015
latseriesiddecember13_2015 seriesname=13 டிசம்பர் 2015
latseriesiddecember13_2015 seriesname=13 டிசம்பர் 2015
latseriesiddecember13_2015 seriesname=13 டிசம்பர் 2015
latseriesiddecember13_2015 seriesname=13 டிசம்பர் 2015
latseriesiddecember13_2015 seriesname=13 டிசம்பர் 2015
latseriesiddecember13_2015 seriesname=13 டிசம்பர் 2015
latseriesiddecember13_201513 டிசம்பர் 2015
latseriesiddecember13_2015 seriesname=13 டிசம்பர் 2015
latseriesiddecember13_2015 seriesname=13 டிசம்பர் 2015
latseriesiddecember13_2015 seriesname=13 டிசம்பர் 2015
latseriesiddecember13_2015 seriesname=13 டிசம்பர் 2015
latseriesiddecember13_2015 seriesname=13 டிசம்பர் 2015
latseriesiddecember13_2015முருகபூபதி — அவுஸ்திரேலியா சரித்திரக்கதை எழுதியவர்களின் வரிசையில் விடைபெற்றவரின் மரணமும் சரித்திரமானது இயற்கையின் சீற்றத்துடன் இயற்கை எய்தியவரின் இலக்கிய வாழ்வும் பணிகளும் யுத்தங்களினாலும் இயற்கை அநர்த்தங்களினாலும் பேரழிவுகள் நேரும்பொழுது தொலைவில் இருப்பவர்கள் அதனையிட்டு கலங்கினாலும், முதலில் அவர்களின் மனக்கண்களில் தோன்றுபவர்கள் அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு என்ன நடந்ததோ, எங்கிருக்கிறார்களோ என்ற மனஅவதியில் மணிப்பொழுதுகளை கடந்துகொண்டிருப்பார்கள். இயலுமானால் ஏதும் வழியில் தொடர்புகொண்டும் அறியவிரும்புவார்கள். தொலைத்தொடர்பு சீராக இருந்தால்தான் அதுவும் சாத்தியம். சென்னையில் வரலாறு காணாத […]
குரு அரவிந்தன் (ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதியாய் இருப்பவர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்தோடு செயற்படும் அன்பு நெறிக்காகப் புனையப்பட்ட சிறுகதை) சீதா..! யாரோ வாசலில் கூப்பிடும் சத்தம் கேட்டது. அவள் கனவிலிருந்து வெளிவந்து கண் விழித்துப் பார்த்தாள். தட்டிக்குள்ளால் நுழைந்த வெளிச்சம் கண்ணுக்குள் பட்டுத் தெறித்ததிலிருந்து விடிந்து போயிருப்பது தெரிந்தது. ‘யாராய் இருக்கும்..?’ நெஞ்சில் ஒருவித பய உணர்வு சட்டென்று தேங்கி நின்றது. மீண்டும் அதே குரல் கேட்டது. கவனமாகக் காது […]
முருகபூபதி — அவுஸ்திரேலியா சரித்திரக்கதை எழுதியவர்களின் வரிசையில் விடைபெற்றவரின் மரணமும் சரித்திரமானது இயற்கையின் சீற்றத்துடன் இயற்கை எய்தியவரின் இலக்கிய வாழ்வும் பணிகளும் யுத்தங்களினாலும் இயற்கை அநர்த்தங்களினாலும் பேரழிவுகள் நேரும்பொழுது தொலைவில் இருப்பவர்கள் அதனையிட்டு கலங்கினாலும், முதலில் அவர்களின் மனக்கண்களில் தோன்றுபவர்கள் அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு என்ன நடந்ததோ, எங்கிருக்கிறார்களோ என்ற மனஅவதியில் மணிப்பொழுதுகளை கடந்துகொண்டிருப்பார்கள். இயலுமானால் ஏதும் வழியில் தொடர்புகொண்டும் அறியவிரும்புவார்கள். தொலைத்தொடர்பு சீராக இருந்தால்தான் அதுவும் சாத்தியம். சென்னையில் வரலாறு காணாத […]
கோவை புதியவன் இடிந்த மேம்பாலம் இடிபாடுகளின் நடுவே உயிரோடு ஊழல் நடிகனின் கட்அவுட்டுக்கு ஊற்றிய பாலில் வழிந்தோடியது ரசிகனின் முட்டாள்தனம் உருவ பொம்மையில் கொழுந்துவிட்டு எரிந்தது மக்களின் மடத்தனம் வாசலில் பிச்சைக்காரன் வயிறு நிரப்பியது கோவில் உண்டியல் −கோவை புதியவன்
சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் உறவினரிடம் எனக்கு புது சட்டைகளும் சிலுவார் துணிகளும் அனுப்புபிவைப்பார் அப்பா. நான் அணிந்தது எல்லாமே சிங்கப்பூர் துணிமணிகள்தான். கோபுர சின்னம் சீன பனியன்கள், காலுறைகள், கைக்குட்டைகள் போன்றவையும் அவற்றில் அடங்கும். ( அனேகமாக நான் மருத்துவம் படித்து முடிக்கும்வரை இந்த நிலை நீடித்தது. ) அவருடைய நண்பர்கள் சிலர் வேறு ஊர்களுக்குத் திரும்பினால்கூட அவர்களிடமும் துணிமணிகள் கொடுத்தனுப்புவார்.அவற்றை வாங்கிக்கொள்ள நான் திருவெண்காடு, பெரம்பலூர், திருச்சி போன்ற ஊர்களுச்குச் சென்று வந்துள்ளேன்..அவர்களின் வீடுகளில் எனக்கு […]
நண்பர்களே, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களை விட தன்னார்வலர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் என்று மீட்பு படையில் இருந்த நண்பர் ஒருவர் சொன்னதாக கேள்விப்பட்டேன். சென்னை மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. உடனடி நிவாரணமாக உணவும், தண்ணீரும் இன்ன பிறவும் பரவலாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் சில நாட்களில் வெள்ள நீர் முற்றிலும் வடிந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பும்போது, அவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இருக்கப்போவது இல்லை. குறிப்பாக கல்வி, உணவு […]
பின்னூட்டங்கள்