சோ.சுப்புராஜ் ஜெயசீலியும் செல்வகுமாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள். தனபாலன் – வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்து தரும் புரோக்கர் – குறிப்பிட்டிருந்த … வீடெனும் பெருங்கனவுRead more
Author: sosubburaj
உங்களின் ஒருநாள்….
இப்படித் தொடங்குகிறது உங்களின் ஒருநாள்….. காலையில் கண் விழித்ததும் போர்வையை உதறி எழுந்து போகிறீர்கள்; உடனேயே சுருக்கங்களின்றி மடிக்கப் பட்டுவிடும் … உங்களின் ஒருநாள்….Read more
வலி மிகுந்த ஓர் இரவு
****************************************************** எழுபதுகளின் மத்தியில் நடந்த கதை இது. அப்போது பால்பாண்டிக்கு பனிரெண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கும். அன்றைக்கு அவனைப் பயமெனும் பேய் … வலி மிகுந்த ஓர் இரவுRead more
நாடற்றவளின் நாட்குறிப்புகள்
மலேசியாவிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த அத்தனை நாளிதழ்களிலும் அன்றைய தினத்தில் ஜூன்லாவ் தான் தலைப்புச் செய்தியாக இருந்தாள். அவள் சீனமொழியான மாண்ட்ரீனில் … நாடற்றவளின் நாட்குறிப்புகள்Read more
ஒரு செய்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
E.mail: engrsubburaj@yahoo.co.in முருகானந்தம் மறுபடியும் தினசரிகளில் செய்தியாகி இருந்தான். ஆனால் இம்முறை அவன் செய்தியான விதம் சந்தோஷப் படும் படியாக … ஒரு செய்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்Read more
காதல் கண்மணிக்குக் கல்யாணம்
சோ.சுப்புராஜ், வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப் பட்டு துளாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு … காதல் கண்மணிக்குக் கல்யாணம்Read more
காதல் கண்மணிக்குக் கல்யாணம்
வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப் பட்டு துளாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து … காதல் கண்மணிக்குக் கல்யாணம்Read more
தாம்பத்யம்
எனக்கும் அவளுக்குமான கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது எங்களின் மண நாளிலிருந்து…… ஒருவரை நோக்கி ஒருவர் இழுத்துக் … தாம்பத்யம்Read more
பொன்வண்டுகள்
செண்பகத்திற்கு அநதப் பெண்கள் பேசியது எதுவும் அவ்வளவாகப் புரியவில்லை. பட்டணத்திலிருந்து வந்திருந்தார்கள். காலேசில் படிக்கிறார்களாம்; ஏதோ ஆராய்ச்சி என்றும் அதற்கான … பொன்வண்டுகள்Read more
அழியாச் சித்திரங்கள்
அம்மாவிடம் பால் குடித்து உதட்டில் மிச்சமிருக்கும் வெண் துளிகளுடன் விளையாடத் தவழ்ந்து வரும் நடைபாதைக் குழந்தையை துள்ளிக் குதித்து வரவேற்கிறது … அழியாச் சித்திரங்கள்Read more