நாட்குறிப்பில் பதிவிடாத விடயம் 1: அக்கா, என்னைத் தேடிக்கொண்டு வந்திருந்த அன்றையப் பொழுது இன்னமும் என் ஞாபகத்தில் அழுத்தமாய் பதிந்திருக்கிறது.அது மதியத்திற்கு … ‘ என் மோனாலிசா….’Read more
Author: vanijeyampagan
தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’
அவள் ஒரு பௌதிக மாணவி.அவளது வீட்டின் கடிகாரம் திடீரென வினோதமாக பின்னோக்கிச் செல்கிறது.அவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, பதினொரு மணி ஆறு … தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’Read more
நூல் கொண்டு ஆடும் பொம்மைகள்
-வாணிஜெயம் மேலாளர் அறையிலிருந்து அவன் வெளிப்பட்ட போது அண்ணியிடமிருந்து வந்திருந்த தவறிய அழைப்புகளைக் காண நேர்ந்தது.பொதுவாக அண்ணி எப்போதும் அழைக்க மாட்டார்.அதுவும் … நூல் கொண்டு ஆடும் பொம்மைகள்Read more
அவளின் கண்கள்……
ஒளிப்பொருந்திய அழகியக் கண்கள் அவனுடையது… அவனது கண்களை எவற்றுடன் ஒப்பிடுவது என்று எனக்குத் தெரிவில்லை.ஆனால் அவைப் பேசக்கூடிய திறன் கொண்டவை என்பதை … அவளின் கண்கள்……Read more
பெண் என்ற ‘புதிரும்’ ‘குறிப்பும்’
மெல்லியதாய் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருக்கும் அக்கினிக்கு எதிரே நானும் கோமளாவும் மணமக்களாய் அமர்ந்திருந்திருக்கிறோம். கழுத்தை அழுத்தும் மலர் மாலையுடன் பொன்னும் … பெண் என்ற ‘புதிரும்’ ‘குறிப்பும்’Read more
‘ மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன் ’
x ஆறடி உயரத்தில் வெண்நிற ஆடையுடன் நின்றிருந்த அவ்வுருவத்தைப் பார்த்தபோது செல்லம்மாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.ஏதோவொரு வெப்பம் தனிச்சையாக வந்து … ‘ மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன் ’Read more
வரங்கள்
வாணிஜெயம், பாகான் செராய். அவன் வீட்டிற்குள் நுழைந்த போது கூடத்து நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த உருவம் இவனைக் கண்டு ஒருக்கழித்து அமர்ந்ததைக் … வரங்கள்Read more
‘பெற்ற’ மனங்கள்…..
வாணி ஜெயம்,பாகான் வாசலில் இருந்த அழகிய இரு இணைக் காலணிகள் அவனுக்கு ஆச்சரிய கலந்த ஆனந்ததைத் தந்தன. நிச்சயம் பொன்னி அக்காவந்திருக்க … ‘பெற்ற’ மனங்கள்…..Read more