சொல்வனம் இணையப் பத்திரிகையின் 335ஆம் இதழ்

This entry is part 3 of 3 in the series 2 பிப்ரவரி 2025

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 335ஆம் இதழ், 26 ஜனவரி., 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் நூல் அறிமுகம் ரசனையைக் களித்தலும் நுட்பத்தை வியத்தலும் – ரமேஷ் கல்யாண் ராவண நிழல் – புதினம் –  இரா. சைலஜா சக்தி மனிதர்களின் கதை: நிழல்  நிஜம் – அன்பாதவன் அரசியல் முன்னும் பின்னும் – சமத்துவத்தின் வியக்கத்தக்க தோற்றமும் அதன் அரசியலும் – தமிழாக்கம் […]

சென்னையில் நடந்த 48வது புத்தகத் திருவிழா

This entry is part 7 of 7 in the series 26 ஜனவரி 2025

குரு அரவிந்தன் இம்முறை நடந்த சென்னை புத்தகத் திருவிழாவில் இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரின் நூல்கள் இடம் பெற்றிருந்ததாகத் தமிழக நண்பரும், கவிஞருமான மு.முருகேஷ் அவர்கள் அறிவித்திருந்தார்கள். அகணி பதிப்பகத்தின உரிமையாளரான அவரது பதிப்பகத்தின் நூல்களும் அங்கே தனியாக ஒரு காட்சியறையில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் இந்த காட்சியறையில் எனது 7 சிறுகதைத் தொகுப்புகளும், 7 புதினங்களும் அவரால் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. இதைவிட 22 தமிழக பிரபல எழுத்தாளர்கள் எழுதிய […]

நூல்கள் பரிசளிப்புத் திட்டம் (2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்)

This entry is part 2 of 7 in the series 26 ஜனவரி 2025

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம்  இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டி முடிவுகள்.  இலங்கை நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெறும்  நான்கு எழுத்தாளர்கள்.  அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும் புதியவர்களை எழுதத் தூண்டுவதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் கடந்த சில வருடங்களாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, […]

பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

This entry is part 6 of 10 in the series 6 ஜனவரி 2025

புகலிட தமிழ் இலக்கிய உலகின் மூத்த  படைப்பாளி  இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ! பிறந்த தினம் ஜனவரி 01 பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை !!                                       முருகபூபதி  “ எழுத்தாளராகிய எவரும் தங்கள் இளவயதில் தாம் ஓர்  எழுத்தாளராக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். ஆனால்,  எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும், படிப்பறிவும், அனுபவங்களும், சந்திக்கும் மனிதர்களும், மோதிக்கொள்ளும் கருத்தாடல் நிகழ்வுகளும்  எழுத்தாளர் ஒருவரை  உருவாக்க உதவும் என்பது […]

மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்கு

This entry is part 1 of 10 in the series 6 ஜனவரி 2025

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில்கருத்தரங்கு 19-01-2025 – ஞாயிற்றுக்கிழமைகனடாவில் வதியும் மூத்த இலக்கியவாதி – எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம்அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் இலக்கிய படைப்புலகம்தொடர்பான கருத்தரங்கு . தலைமை : கிறிஸ்ரி நல்லரெத்தினம் ( தலைவர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம். )அறிமுகவுரை – லெ முருகபூபதி. – அவுஸ்திரேலியாமுத்துலிங்கம் சிறுகதைகள்அனோஜன்  பாலகிருஸ்ணன் – பிரித்தானியாமுத்துலிங்கம் நாவல்கள்கேசநந்தன் அகரன் ( பூமிநேசன்) […]

ஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..’ நாவலை அறிமுகப் படுத்த வேண்டி

This entry is part 6 of 8 in the series 29 டிசம்பர் 2024

ஆசிரியருக்கு,  எனது  இந்த நாவல் காவ்யா பதிப்பகத்தின் மூலம்  வெளியிடப் பட்டுள்ளது. நாவலின் பெயர் : ’ஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..’( புனைவின் வழியே வரலாற்றின் சில பக்கங்கள்: புத்தர் முதல் சத்ரபதி சிவாஜி வரை) நாவலாசிரியர்: தாரமங்கலம்  வளவன் முதல் பதிப்பு : 2024 வெளியீடு: காவ்யா 16, இரண்டாம் குறுக்கு தெரு, டிரஸ்ட் புரம் கோடம்பாக்கம், சென்னை- 600024 போன் : 044-23726882, 9840480232 பக்கங்கள் : 204 விலை : ரூ. 220/ ISBN […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 332ஆம் இதழ்

This entry is part 9 of 9 in the series 15 டிசம்பர் 2024

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 332ஆம் இதழ், 8 டிச., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கலை ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-4 – அருணாசலம் ரமணன் இலக்கியம்/கருத்து நூல் அறிமுகங்கள் –  சித்ரா பாலசுப்ரமணியன் பசிப்புலவர்கள் (Hungryalist Generation) – வங்காள இலக்கிய இயக்கம் – ஆர். சீனிவாசன் Fire on the Ganges – அச்சுதன் இராமகிருஷ்ணன் பெரும் வீழ்ச்சியின் கதைகள்: […]

பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) ஓவியப்போட்டி

This entry is part 4 of 9 in the series 15 டிசம்பர் 2024

ஓவியப் போட்டி நாளை விடியும் இதழின் சார்பில் நடத்தப்பெறும் பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) ஓவியப்போட்டி.. ஓவிய உள்ளடக்கம்: பெரியார்,  அம்பேத்கர் இருவரையும் இணைத்தவாறு, சேர்ந்து இருக்கும் வகையில் முகம் மட்டுமோ, மார்பளவோ, அல்லது முழுமையாகவோ  கருப்பு – வெள்ளைக் கோட்டோவியமாக வரைந்து, naalaividiyum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு,  வரைந்தவரின் பெயர்,  தெளிவான அஞ்சல் முகவரி (postal address)  அலைப்பேசி எண்  ஆகிய விவரங்களுடன்  15.01.2025 க்குள் அனுப்புங்கள். பரிசு விவரம் […]

திருப்பூர்   இலக்கிய விருது   2024 .. 16ஆம் ஆண்டு விழா 1/12/24

This entry is part 2 of 5 in the series 8 டிசம்பர் 2024

0 முன்னதாக நடந்த “ தமிழ் இலக்கியம் சில புதிய பரிமாணங்கள் “ என்றத் தலைப்பிலான கருத்தரங்கிற்கு முன்னாள் துணை வேந்தர்                    ப. க. பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கருத்தரங்கைத் துவக்கி வைத்து   பதிப்பாளர் ரவி தமிழ்வாணன் ’ தமிழ்ப்பதிப்பக உலகின் என்ற எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார். விருது பெற்ற எழுத்தாளர்கள் பல்வேறுத் தலைப்புகளில் பேசினர். மலையாளம்- தமிழ்- ஆங்கிலத்தில் எழுதும் கேரள எழுத்தாளர் அஞ்சு சஜீத்  சிறப்புரை ஆற்றினார் 0 விருது பெற்றோர்: திருவாளர்கள்  குமரி எஸ். நீலகண்டன், கவின்,  மோ. அருண்,  இல.வின்சென்ட்,  த ..சித்தார்த்தன்,  அமுதன் தனசேகரன், மு.இராமநாதன், ,     இரா. மோகன்ராஜன், க.மூர்த்தி ,வீரபாண்டியன், சிந்து சீனு, இரா. மோகன்குமார், மு.ஆதிராமன்,ராமன் முள்ளிப்பள்ளம், பெரணமல்லூர்  சேகரன், வ. கோபாலகிருஷ்ணன், பாலக்காடு அஞ்சு, சஜீத்,பாலக்காடு ஜி நாகராஜ், இதயநிலவன், கதிர் நிலவன், கதிரவன் மகாலிங்கம்,விஜி முருகநாதன்   […]