தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 10 மே 2026

கடிதங்கள் அறிவிப்புகள்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பாமா எழுதிய “தகர்ப்பு” சிறுகதை.

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பாமா எழுதிய “தகர்ப்பு” சிறுகதை. நாள் & நேரம்:  அக்டோபர்…

கவிதைகள்

மழை விண்ணப்பம் – மழை புராணம் – 5

                         பா.சத்தியமோகன் கடும் கோடை என்ற எழுதுகோலால் வருந்திபெரும் மழை என்ற விண்ணப்பம் ஒன்றுஉலக சுபிட்சம் நாடிஎழுதத் தொடங்கினேன்பயிர்கள்…

பகடிப் பொழுதுகளின் பாரிய நேசங்கள்

சுடுகிறதென்றால்தானே சொரணை இருக்கிறதெனத் தெரியும் இந்த சொற்கூத்தில் காக்கும் மௌனத்தின் போதையில். சினத்தை  சிதறவிடும்பொழுதெல்லாம் பொறுக்கியடுக்கி புன் முறுவல் செய்திடும் போது கடுகடுத்தவர்களாக வில்லையை ஒட்டி விரும்பிய பெயரை எழுதி வேதனையைக் கூட்ட முடிகிறது …

அமீதாம்மாள் கவிதைகள்

மௌனம் அந்த விரைவுவண்டியில் செவியோடு தைத்த பேசியோடு ஒரு பெண் ஒலிப்பான் கத்த அதையும் மீறி அவளும் கத்த மூச்சுக்குக் கூட இல்லை இடைவெளி  அவள் சத்தமும் என் மௌனமும்  பேசிக்கொண்டன  ‘ஏன் இப்படி …

நீண்ட பயணி

என்னைத்தேடி  உன்னிடம் வந்தால்,  நீண்ட பயணியாய்  என்னுள்  ஏன் நுழைந்தாய் ! பாதையெங்கும்  பூத்துவிடுகின்றாய்.  பச்சையமாய்  பரவியும் விடுகின்றாய்.  எந்த பூவில்  எந்த கவிதையை ரசிப்பேன்  எந்த மரத்தில்  உந்தன் இசைக்கேட்பேன்.  மனக்குகையில்  ஒளிந்திருக்கும் …