தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ் 28 ஆகஸ்ட் 2022 அன்று வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்:…

“ஜெயபாஸ்கரன் கவிதைகள்” -ஆய்வு-அணிந்துரை

  வணக்கம். கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களின் “ஜெயபாஸ்கரன் கவிதைகள்” பெருந்தொகுப்பு (4நூல்களின் தொகுப்பு) அச்சில் உள்ளது. அதற்காக அவர் முகநூலில் எழுதிய வேண்டுகோளும், அந்த நூலுக்கு நான் எழுதிய ஆய்வு-அணிந்துரையும் இத்துடன் உள்ளன. படித்துப்…

காற்றுவெளி புரட்டாதி (2022) மின்னிதழ்

  காற்றுவெளி புரட்டாதி (2022) மின்னிதழ்வணக்கம்,காற்றுவெளியின் புரட்டாதி (2022) மின்னிதழ் உங்கள் பார்வைக்கு வருகிறது.தங்களின் கருத்தை எதிர்பார்க்கிறோம்.படைப்புக்கள் தந்துதவிய படைப்பாளர்களுக்கு எமது நன்றி.உங்கள் நண்பர்களையும் காற்றுவெளிக்கு அறிமுகம் செய்துவையுங்கள்.புதியவர்களும் இணையட்டும்.இவ்விதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்    பாரதிசந்திரன் …

கனடா மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022

  குரு அரவிந்தன்   கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின்  மக்கோவான் - ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒன்றுகூடிக் கொண்டாடினார்கள்.…

வாசிப்பு அனுபவப்பகிர்வு : எழுத்தாளர் நடேசனின்  புதிய நாவல்

வாசிப்பு அனுபவப்பகிர்வு      எழுத்தாளர் நடேசனின்  புதிய நாவல்                   பண்ணையில் ஒரு மிருகம் எழுத்தாளர் நடேசன் எழுதியிருக்கும் புதிய நாவல் பண்ணையில் ஒரு மிருகம் நூலின் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 27…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 276 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 276 ஆம் இதழ் ஆகஸ்ட் 14, 2022 அன்று வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:  …

குரு அரவிந்தன் எழுதிய ‘ஆறாம் நிலத்திணை’ நூலுகுப் பரிசு

குரு அரவிந்தன் எழுதிய 'ஆறாம் நிலத்திணை' நூலுகுப் பரிசு ...................................................... இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள கனடா எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய 'அறாம் நிலத்திணை" கட்டுரை நூல் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப்…

திண்ணை இதழ் ஜனநேசன் படைப்புக்கு விருது

17-1-2021 திண்ணை இணைய இதழில் வெளியான. எனது சிறுகதை"புதியன புகுதல் ' க்கு 7-8-22 அன்று புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நிறைவு நாளில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், விஜய் டீவி கோபிநாத் ,முத்துநிலவன் ,சட்டமன்ற…

சொப்கா பீல் குடும்பமன்றம் ஒன்றுகூடல் – 2022

சொப்கா பீல் குடும்பமன்றம் ஒன்றுகூடல் - 2022 குரு அரவிந்தன்   பீல் பகுதியில் உள்ள சொப்கா குடும்ப மன்ற ஒன்று கூடல் சென்ற ஞாயிற்றுக் கிழமை 07-08-2022 மிசசாகா கொம்யூனிட்டி சென்ரர் பூங்காவில்…

திண்ணை சிறுகதைக்கு விருது

திண்ணை இணைய இதழில்17.1.2021ல் வெளியான எனது சிறுகதை"புதியன புகுதல்" க்கு புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் இணையப்படைப்பு பிரிவில் ₹5000/மும் பட்டயத்துடன் வழங்கி மாண்பமை நீதியரசர் சந்துரு(பநி ) பாராட்டவுள்ளார்.தங்களுக்கு தகவலுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.