Posted in

நினைவுகளின் சுவட்டில் – (81)

This entry is part 8 of 42 in the series 1 ஜனவரி 2012

ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் … நினைவுகளின் சுவட்டில் – (81)Read more

Posted in

‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’

This entry is part 4 of 42 in the series 1 ஜனவரி 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      இறைவன் படைத்த உயிரினங்களுள் மிகவும் உன்னதமானவன் … ‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’Read more

Posted in

சூபி கவிதை மொழி

This entry is part 29 of 29 in the series 25 டிசம்பர் 2011

பீர்முகமது அப்பாவின் பாடல்வரிகள் சிலவற்றை வஹாபிய நண்பர்கள் சர்ச்சைக்குரியதாய் முன்வைத்தார்கள். இதுநாள்வரை இப்பாடல்வர்களுக்கான விளக்கங்கள் யாராலும் சொல்லப்படாததற்கு காரணம் அவை இஸ்லாமிய … சூபி கவிதை மொழிRead more

Posted in

ஜென் ஒரு புரிதல் – பகுதி 24

This entry is part 5 of 29 in the series 25 டிசம்பர் 2011

  நடு வயதைக் கடந்த பிறகு விரும்பியதைச் சாப்பிட முடியவில்லை என்னும் மனக் குறை அனேகமாக எல்லோருக்குமே இருக்கிறது. இது ஒரு … ஜென் ஒரு புரிதல் – பகுதி 24Read more

Posted in

பழமொழிகளில் பல்- சொல்

This entry is part 3 of 29 in the series 25 டிசம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      பல பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. … பழமொழிகளில் பல்- சொல்Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் (83)

This entry is part 2 of 29 in the series 25 டிசம்பர் 2011

Life பத்திரிகையில் அன்னாட்களில் வெளிவந்த இன்னொரு கட்டுரைத் தொடர் மிக முக்கியமானதும், அதிர்ச்சி தருவதுமாக இருந்தது,. அது நான்கைந்து இதழ்களுக்கு வந்தது … நினைவுகளின் சுவட்டில் (83)Read more

Posted in

இரு வேறு நகரங்களின் கதை

This entry is part 25 of 39 in the series 18 டிசம்பர் 2011

கவிதை என்ற சொல் உச்சரிக்கப்பட்ட கணமே அது மொழியின், கற்பனையின், வாழ்வின் முக மலர்ந்த தோற்றத்தைத் தான் நம் மனதில் எழுப்பும். … இரு வேறு நகரங்களின் கதைRead more

Posted in

சுஜாதா

This entry is part 10 of 39 in the series 18 டிசம்பர் 2011

ஆங்கில நாவல்களில் காணக்கிடைக்கும் மெலிதான செக்ஸ் எனக்குப் பிடிக்கும். தமிழில் நான் படித்தவரை அது அறவே இல்லை என்று எனக்கொரு கருத்து … சுஜாதாRead more

Posted in

நெடுந்தொகையில் வழிபாட்டு முறைகள்

This entry is part 2 of 39 in the series 18 டிசம்பர் 2011

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சமுதாய வாழ்வு மேம்பாடு அடைவதற்குச் சமய வழிபாட்டு முறைகள் வழிகோலுகின்றன. … நெடுந்தொகையில் வழிபாட்டு முறைகள்Read more

Posted in

சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்

This entry is part 1 of 39 in the series 18 டிசம்பர் 2011

அழகான மனைவி அமைய பெறுவது வரமா அல்லது சாபமா? துவக்கத்தில் வரம் போல் தோன்றினாலும் பின்னாளில் சாபமாகும் வாய்ப்பும் நிறையவே உண்டு. … சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்Read more